சுவாதி என் காதலி – பாகம் 34 – தமிழ் காமக்கதைகள்

roomance-1ம்ம் நீயாலம் ஒரு பொன்னா ,நீ ஒரு பேய் நீ ஒரு பிசாசு என்றான் ,ம்ம் அப்புறம் விக்கி என்றாள் . விக்கி வாந்தி எடுப்பது போல் செய்து விட்டு நீயாலம் கர்ப்பமானதலதண்டி வாந்தி வாந்தியா எடுக்குற நான் உன் முஞ்சிய பாத்ததுல இருந்து வாந்தி எடுக்குறேன் முஞ்சியாடி இது உன் முகறையெல்லாம் மூனு நிமிசத்துக்கு மேல பாக்க எவனாலயும் முடியுமா என்றான் .

சரி அழகை பத்தி திட்டினால் எந்த ஒரு பொன்னுக்கும் கோபம் வரும் .ஆனால் சுவாதி அதற்கு கூட அசரமால் அப்படியே இருந்தாள்.விக்கிக்கு அடித்த சரக்கின் போதை எல்லாம் அவள் அப்படியே இருப்பதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி கொண்டு இருந்தது .என்ன இவ என்ன சொன்னாலும் கோப படமால் இருக்கிறாள் என்று விக்கி கொஞ்ச நேரம் அமைதி ஆனான் .



பின் சுவாதி சாதாரணமாக என்ன விக்கி புல்லா திட்டி முடிச்சிட்டியா இப்ப நான் தூங்க போவா என்றாள் .இல்ல நீ போகாத நான் இன்னும் முடிக்கல என்றான் .சரி சீக்கிரம் திட்டுடா என்றாள் .விக்கி யோசித்தான் என்னடா இவ என்ன திட்டுனாலும் கொஞ்சம் கூட கோபபட மாட்டிங்குரா என்று யோசித்து கொண்டு வேற வழியே இல்லை இவள இப்படித்தான் திட்டி ஆகணும் அப்பதான் கோப பட்டு வீட்ட விட்டு வெளிய போவா என்று யோசித்து கொண்டு சொன்னான் .

ம்ம் நீ ஒரு தேவிடியா என்றான் .ஆமா விக்கி நான் அதான் என்றாள் கொஞ்சம் கூட கோபபடமாள் .ஆமாடி நீ ஒரு தேவிடியா அதான் உன்னையே டேவிட் வேணாம்ன்னு சொல்லிட்டான் அவன் மட்டும் இல்ல எவனுமே உன்னையே வேணும்னு சொல்ல மாட்டான் ஏனா நீ ஒரு தேவிடியா இப்ப கூட எவனும் உனக்கு கிடைக்கலன்னுதான் நீ எவனோக்கோ பிறக்க போற குழந்தைய என் குழந்தைன்னு பொய் சொல்லி என் கூட இருந்து என்னையே மயக்க பாக்குற அதானே உன் திட்டம் என்றான் .

ஆமா நீ சொல்ற எல்லாமே உணமைதான் நான் ஒரு தேவிடியா நான் பல பேர் கூட செக்ஸ் வச்சுருக்கேன் அப்புறம் இந்த குழந்தை உன் குழந்தை இல்ல .எனக்கு எவனும் கிடைக்கததால உன்னையே மயக்க வந்துருக்கேன் எல்லாமே நீ சொல்ற மாதிரிதான் சரி இதுக்கு மேல நீ திட்டனும்னா நீ பாட்டுக்கு திட்டி கிட்டே இரு .நான் போயி தூங்குரென் .காலைல வேலைக்கு போகணும் சோ Good Night விக்கி என்று சொல்லி விட்டு போயி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு கட்டிலில் போயி உக்காந்தாள் .



என்னடா இவ இந்த மாதிரி ஒரு வார்த்தைய உண்மையான தேவிடியாவ பாத்து சொன்னா கூட அவ உடனே கோபப்படுவா இவ என்ன அதுக்கு கூட கோப படாம அசால்ட்டா திட்டியாச்சா தூங்க போறேன்னு சொல்லிட்டு போறா இவள விட கூடாது என்று நினைத்து கொண்டு மீண்டும் கதவை தட்டினான் .கதவ திறடி நான் இன்னும் உன்னையே அசிங்கமா திட்டனும் என்று கதவை சத்தம் வருமாறு பலமாக தட்டினான் . அவன் தட்டுவதை கேட்ட சுவாதி காதில் ஹெட்செட் மாட்டி அவனை கண்டு கொள்ளமால் பாட்டு கேக்க ஆரம்பித்தாள் .

வெளியே அவன் கதவ திறடி தேவிடியா நான் உன்ன திட்டனும் என்று தட்டி கொண்டு இருந்தான் .சுவாதி ஒரு பக்கம் பாட்டு கேட்டு கொண்டு இருந்தாலும் வெளியே விக்கி திட்டியதை நினைத்து பார்த்து அவள் அழுக ஆரம்பித்தாள் .அவளை அறியமால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தார தாரையாக வந்தது . பின் எதையோ நினைத்தவள் போல தன் வயிற்ரை தொட்டு பார்த்து விட்டு என்னடா அம்மா அழுகுறான்னு பாக்குறியா சும்மதான்ப்பா அழுதேன் என்ன பண்ண எல்லாம் உனக்கக்கதான் அம்மா இவளவு தூரம் பொறுமையா இருக்கேன் .

நீ எப்ப வெளிய வரியோ உடனே நம்ம இந்த நாட்ட விட்டே போயிடுவோம் சரியா .இனிமேல் உன் முன்னாடி அம்மா அழுக மாட்டேன் சரியா என்று சொல்லி விட்டு தன் வயற்றை தடவி தன் கைகளால் முத்தமிட்டாள் . வா இப்ப அம்மாவும் நீயும் பாட்டு கேப்போம் என்று சொல்லிவிட்டு பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்தாள் .வெளியே விக்கி கதவை தட்டி தட்டி பார்த்து விட்டு டயார்ட் ஆகி அங்கேயே தூங்கி விட்டான் .



பின் ஒரு காலையில் எழுந்தான் .எழுந்து நைட் அடித்த சரக்கின் ஹங் ஓவரால் தலையை பிடித்து கொண்டு மீண்டும் கண்ணை மட்டும் மூடி கொண்டு நைட் நடந்ததை நினைத்து பார்த்தான் .அவனுக்கு சுவாதியை திட்டியது ஒரளவு ஞாபகம் இருந்தது .சே இருந்தாலும் நாம நைட் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோம் சுவாதிய நாம நைட்ட்டு அப்படி அவளவு தூரம் திட்டி இருக்க கூடாது பாவம் .

இருந்தாலும் அவ அசரவே இல்லையே ஏன் ஒரு வேல நைட் வீட்ட விட்டு போக பயந்து இருப்பா இப்ப எந்திருச்சு போயிடுவா ஏன்னா எந்த பொன்னும் நாம நைட் அவளவு தூரம் திட்டனது கேட்டுட்டு இருக்க மாட்டா சோ சுவாதி கண்டிப்பா போயிடுவா அப்புறம் .அவ போயிட்டா நிம்மதிதான் என்று கண்களை மூடி கூப்புர படுத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்தான் .

பின் யாரோ அவனை எழுப்புவது போல இருந்தது .திரும்பி பார்த்தால் சுவாதி கையில் தம்பலரோடு நின்று கொண்டு இருந்தாள் .ஹலோ குட் மார்னிங் என்று சிரித்தவாறு நின்று கொண்டு இருந்தாள் .

என்னடா இது நைட் நம்ம திட்டனதுக்கு இந்நேரம் வீட்ட விட்டு ஓடிருப்பானு பாத்தா இவ என்னனா பொண்டாட்டி மாதிரி நம்மள எழுப்பி காப்பி போட்டு கொண்டு வந்து நிக்கிறா என்று நினைத்து கொண்டு என்ன சுவாதி நைட் நான் திட்டனதுக்கு விஷம் கலந்த காப்பி கொண்டு வந்துருக்கியா என்றான் சிரித்து கொண்டே .ஆமா விஷம்தான் வாங்கி குடி என்றாள் /பின் எழுந்து அதை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு சிறிது நேரம் எதையோ யோசித்து அமைதியாக இருந்து விட்டு சுவாதி என் மேல கோபமா இருக்கியா என கேட்டான் .அவள் இல்லையே என்றாள் .



சுவாதி நைட் நான் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டேன் சோ ஐ ஆம் சாரி என்றான் . அதலாம் நான் அப்பவே மறந்துட்டேன் .நீ முதல அத குடி என்றாள் .விக்கியும் டம்பளரை எடுத்து குடித்தான் .உடனே அதை வெளியே தூப்பினான் .என்னடி இது நிஜமாவே விசமா என கேட்டான் .இல்லடா அது பச்ச முட்டைய தண்ணில போட்டு கொண்டு வந்து இருக்கேன் என்றாள் எதுக்குடி இந்த தண்டனை நைட் உன்ன திட்டனதுக்கா என்றான் . டேய் அது தண்டனை இல்லடா மருந்து என்றாள் .

எனக்கு எதுக்குடி மருந்து நானா கர்ப்பமா இருக்கேன் நீதானா கர்ப்பமா இருக்க என்றான் .டேய் லூசு நைட் நீ அடிச்ச சரக்கால இப்ப உனக்கு ஹங் ஓவர் ஆகி தலை வலிக்குதா என கேட்டாள் .ஹே ஹே நாங்கலாம் எவளோ சரக்கு அடிச்சாலும் அப்படியே இருப்போம் .அப்படியா அப்ப உனக்கு தலை ரொம்ப வலிச்சா குடி வலிக்காம இருந்தா அத கீழ உத்திட்டு போயி வேலைய பாரு என்று சொல்லி விட்டு போனாள் .

அவள் அந்த பக்கம் அவள் ரூமிற்கு போனவுடன் அதை ஒரு நிமிஷம் பார்த்தான் .அவனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது .இருந்தாலும் வார வாரம் அவன் சனி ஞாயிறு இரண்டு கிழமைகலும் அதிகமாக சரக்கு அடிப்பது வழக்கம் .அதானால் எப்போதுமே திங்கள் கிழமை அவனுக்கு ஹங் ஓவரால அதிகமா தலை வலிக்கும் அதானல திங்கள் கிழமை அவனால ஆபிஸ்ல ஒழுங்கா வேலை பாக்க முடியாம தினருனான் .

அந்த ஹங் ஓவரா எப்படியாச்சும் போக்கணும்னு அவனே நினைச்சான் ஆனா அவனுக்கு வழி எதுவும் கிடைக்கல .ஆனா இப்ப சுவாதி கொடுத்தத குடிக்காலம்னு யோசிச்சான் .இருந்தாலும் நைட் அவன் அவள திட்டனதுக்கு எதுவும் பழி வாங்குற மாதிரி கொடுத்தான்னா என்று யோசித்து விட்டு அவளிடிமே கேப்போம் என்று முடிவு பண்ணி அவள் ரூம் கதவை தட்டினான் .



என்ன விக்கி என்றாள் .ஹ இம்ச இது உண்மைலேயே ஹங் ஓவர் தலை வலிய போக்குமா இல்ல எதுவும் நீ என்னையே பழி வாங்குற மாதிரி எதுவும் கொடுத்துருக்கியா என கேட்டான் .ஆமா இவரு என் குடும்பத்தையே கொன்னுட்டாரு நான் இவர பழி வாங்க போறேன் .சும்மா குடிடா இது ஹங் ஓவருக்கு நல்லா கேக்கும் என்றாள் . ஆமா இத எப்படி குடிக்க என்றான் .அத கண்ண மூடிகிட்டு ஒரே தடவளே குடிச்சுடு .

குடிச்ச உடனே வாந்தி வர மாதிரி இருக்கும் .அத கொஞ்சம் பொறுத்துக்கோ என்றாள் .உன்ன நம்பித்தான் குடிக்கிறேன் ஏமாத்திடாதா என்று சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு ஒரே கல்ப்ல் குடித்தான் .அப்பா ஒரு மாதிரிதான் இருக்கு என்றான் .சரி நான் கிளம்புறேன் என்றான் .

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!