கட்டிலின் ஓசை | பகுதி 02 | தமிழ் காமக்கதைகள்

நான் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் எனவே நான் போயாக வேண்டும் என்று என் மனைவிடம் சொன்னேன் அதற்கு ஆன்மீகத்தின் மீது கண்மூடித்தனமாக பற்றிக் கொண்ட என் ஐயோ என்ன சொல்கிறீர்கள் கோவிலில் எல்லாம் பேசி வைத்து விட்டோம் வருகிறோம் என்று சொல்லி பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டோம்.

STORY WRITER : FOLLOWER OF X.COM/TAMIL_CUCK

[irp posts=”10964″ ]

[irp posts=”9869″ ]

போகவில்லை என்றால் தவறாக ஆகிவிடும் தெய்வ குத்தம் போன்ற செயல்கள் ஏற்படும் என்று அவள் சொல்லி அதிர்ந்தால் அப்பொழுது ஐயோ என்ன செய்வது இங்கு நான் செல்லவில்லை என்றால் எனக்கு சிறை செல்லும் அளவு பிரச்சினை ஏற்படும் கோவிலுக்கும் பூஜை ஏற்பாடு செய்துவிட்டு போகவில்லை என்றால் அங்கும் பிரச்சினை ஏற்படும் என்ன செய்வது என்று யோசிக்கும்படியாக யோசித்து



அப்பொழுது நான் சொன்னேன் இந்த ஊர் பக்கத்தில் தான் முருகேசன் இருக்கிறார் நான் அவரை வரச் சொல்கிறேன் நீயும் அவரும் போய் பூஜையில் பங்கெடுத்து விட்டு வாருங்கள் நான் இங்கிருந்து ஒரு டாக்ஸி புக் செய்து நான் நீதிமன்றத்திற்கு சென்று வாய்தாவில் பங்கெடுத்து கொள்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அவள் தயங்கினால் அதன் பின்பு எங்களின் திட்டப்படி கண்மூடித்தனமான ஆன்மீக நம்பிக்கை கொண்ட அவள் எங்கள் வலையில் சிக்கினால் வேறு வழி இன்றி சரி என்று சொன்னால் எங்களின் திட்டப்படியே முருகேசன்

நான் காரை நிறுத்தி இருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்தார் அப்பொழுது அவருக்கு நான் போன் செய்வது போல் போன் செய்து அவரை வரச் சொல்லி விஷயத்தை சொல்வது போல் சொல்லி காரை அவரிடம் கொடுத்து என் மனைவியை கூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்று மீண்டும் அழைத்து விட்டு வரும் படு சொல்ல அவரும் காரை எடுத்துக்கொண்டு அவரை அழைத்துச் சென்றார் இங்கே புதுமுகம் உடைந்தது



உடைக்கபட்ட தயக்கம் ஆன்மீகம் எனும் ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டு புதுமுகம் என்னும் ஒன்றை உடைத்த முருகேசன் அடுத்ததாக அதே ஆயத்தை வைத்து தயக்கத்தை உடைத்தார் அவளுக்கு ஆன்மீகம் மீது கொண்ட வெறி இவருக்கும் அதைவிட அதிகமாக ஆன்மீக வெறி இருப்பது போல் காட்டிக் கொண்டு ஒரு சில கோவில்கள் அதில் உள்ள வழிபாடுகள் போன்றவற்றை பேச ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அவளும் இவருடன் ஆர்வமாக பேச தொடங்கினாள் இதனால் அந்த பேசுவதற்கான தயக்கம் உடைக்கப்பட்டது கிட்டத்தட்ட முருகேசன் ஏற்கனவே ஒரு சில தகவல்களை கேட்டு அறிந்து ஒரு சாமியார் போலவே பேசத் துவங்க அவளும் ஆன்மீகத்தின் மீது அதிக பற்று கொண்டதால் ஆர்வமாம பேசினாள் தயக்கம் உடைக்கபட்டது

தெரித்து ஓடிய பயம் ஆன்மிகம் எனும் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு புதுமுகம் தயக்கம் போன்ற இரண்டையும் உடைத்தது போல் பயம் எனும் ஒரு தடையையும் உடைத்தார் முருகேசன் இருவரும் 170 கிலோமீட்டர் தனியாக காரில் சென்று வந்ததன் பின்பு அவர் மீது இருந்த ஒரு பயமும் உடைந்து விட்டது அதேபோல் இங்கு பயமும் உடைக்கப்பட்டது போய் வரும்பொழுது இருவரும் சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டனர்

அவளும் இவருடன் சர்வ சாதாரணமாக பேசினால் ஒரு பெண் புதிதாக ஒரு ஆணோட பேசுவதற்கு தடையாக இருந்த மூன்றும் மாறி புது முகமாக இருந்த ஒரு முருகேசன் பழகிய முகமாக மாறினார் தயக்கம் எல்லாம் தகர்த்து எறிய பட்டது பயம் பஞ்சாய் பறந்தது கோவிலுக்கு சென்று விட்டு வரும்பொழுது அவர்கள் இருவரும் நண்பர்கள் முருகேசன் நந்தினியின் சிறந்த ஒரு ஆன்மீக நண்பர் போல மாறிவிட்டார்



ஹிண்ட் வைத்த முருகேசன் அவர்களின் பயணம் முடியும் முன்பாக முருகேசன் என் மனைவியிடம் ஒரு கோவில் இருக்கிறது அந்த கோவிலுக்கு சென்று வந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியமும் நன்கு இருக்கும் அந்த கோவில் பற்றி நான் உன்னிடம் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இறங்கி சென்று விட்டார் முருகேசன் இதன் மூலமாக நந்தினியிடம் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை மீண்டும் உருவாக்கி வைத்து சென்றிருந்தார் முருகேசன்

பயன் அளித்த ஹிண்ட் எங்களின் திட்டப்படி என் வீடு முதல் மாடி மூன்றாவது மாடியில் ஒரு உள்ள ஒரு சிறிய அறையில் நான் ஒரு மினி அலுவலகம் வைத்திருக்கிறேன் சில நேரங்களில் அங்கு நான் இரவில் வேலை செய்வது போல் அங்கு செல்வேன் அதேபோல் எங்கள் திட்டப்படி அந்த இரவு நான் செல்ல தயாரானேன். சரியாக 10 25 மணி இருக்கும் அப்பொழுது நான் கிளம்பி செல்லும்போது முருகேசன் எனக்கு போன் செய்தார் நான் என் மனைவி முன்பு எடுத்து பேசினேன் எங்களை திட்டப்படி நான் போனை எடுத்து ஓ அப்படியா சரி நான் மேலே அலுவலகத்திற்கு செல்கிறேன்

எனக்கு அங்கு வேலை இருக்கிறது எனக்கு என் போன் வேண்டும் அதனால் என் மனைவியை உங்களுக்கு அவள் போன் செய்து பேச சொல்கிறேன் என சொல்லி போனை வைத்து விட்டேன் அவள் யாருங்க எனக் கேட்டால் அதற்கு முருகேசன் மா உன்னிடம் ஏதோ ஒரு கோவில் குறித்து விவரம் கூறுவதாக சொன்னாராமே அதான் எனக்கு போன் அடித்தார் எனக்கு வேலை இருக்கிறது நான் மேலே போகிறேன் அவருடைய நம்பர் இதுதான் நீ குறித்து வைத்துக்கொண்டு நான் மேலே போனதும் நீ பேசிக் கொள் என்று சொல்லி நம்பரை கொடுத்தேன் என்னுடைய மூன்றாவது மாடியில் ஒரு சிறிய அறை இருக்கிறது இதனால் நான் அவ்வப்போது வட்டி கொடுக்கும் தொழில் மூலமாக அங்கு நள்ளிரவு கணக்கு பார்ப்பேன் தனியாக மது அருந்துவேன்.



அன்று அதற்காக செல்வது போல் சென்றேன் என்னை எப்பொழுதும் மூன்றாவது மாடிக்கு அனுப்பி வைத்துவிட்டு முதல் மாடியில் இருக்கும் என் மனைவி கதவை போர்த்திக்கொண்டு உள்ளே வந்து அவளும் பிள்ளைகளுடன் தூங்குவாள். அப்படித்தான் அன்று நான் சென்றேன் அந்த நேரம் தான் நான் நம்பர் கொடுத்தேன் சற்று தயக்கமான முகத்துடன் வாங்கினால் ஆனால் ஆன்மீகத்தின் மீது அதிக பற்று கொண்டதால் அதே ஆயுதத்தில் விழுந்தால் அவள் என்னை மேலே அனுப்பி வைத்து விட்டு கதவை பூட்டிக்கொண்டு படுக்கையறைக்கு வந்து முருகேசனுக்கு போன் செய்து பேச துவங்கினால் நந்தினி இதன் மூலமாக கடந்த சந்திப்பில் பேசுவதற்கு வாய்ப்பு எனும் ஹிண்டை வைத்துவிட்டு சென்ற முருகேசனுக்கு அந்த ஹிட் நன்றாகவே பயன் அளித்தது

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: read more !!