Hema மாமி – பாகம் 08

மாமி இன்னும் நம் மீது கோவத்துடனே இருந்தாள். அடுத்த நாள் காலை நமக்கு இருந்த தட்டு முட்டு சாமான்களை இரு பாகில் போட்டுக்கொண்டு மாமி வீட்டிற்கு சென்றேன் …

குடியேற மாமியின் வீட்டில் குடியேறி மூன்று மாதங்கள் இருக்கும். அவளுடைய தரிசனம் அதிகரித்திருந்தது. இப்படி நாட்கள் நகர , நாராயணனுக்கு மறுபடியும் attack . அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரு இரவு மட்டுமே தாங்கிய அவர் , அடுத்த நாள் கால் இறந்து போனார். மாமி கட்டுக்கடங்க துயரத்தில் இருந்தால். ஹரி US இல் இருந்து வந்தான் . எல்லா காரியங்களும் முடிந்து வந்திருந்த எல்லோரும் சென்றார்கள். இப்படி பட்ட சூழலில் தான் தெரிந்தது நாராயணனின் அண்ணன் அதாவது ஹரியின் பெரியப்பா அவரை பூர்வீக சொத்து விஷயத்தில் ஏமாத்தியது. மாமி அவரின் இறப்பிற்கு அவர்கள் தான் காரணம் என்று அவர்களை சபித்தால்..இருந்த ஒரே ஆதரவு உறவும் துண்டித்து போனது.



ஹரியின் செமஸ்டர் தேர்வு நெருங்கியதால் அவனும் அவனின் தந்தையின் காரியத்தை முடித்து கொண்டு கிளம்ப நேரிட்டது. மாமிக்கு அவன் படிப்பிற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று மெளனமாக அவனை அனுப்பி வைத்தால் அரை மனதுடன்.

எல்லா காரியங்களையும் அருகில் இருந்து கவிந்த எனக்கு அப்பொழுது வரை அந்த கோலம் கண்ணில் பட வில்லை . மாமியின் விதவை கோலம். கலர் புடவை உடிதினாலும் மாமி போட்டிலாமல் பூவில்லாமல் ஏதோ மாதிரி இருந்தால்.. அழகற்றவளாக இல்லை …அலங்காரம் இல்லாமலும் அவள் அழகாய் தான் இருந்தால் . அனல் அவளின் மங்களகரமான கொலதிருக்கு ஒப்பிடுகையில் இந்த கோலம் அவளுக்கு அவளவு அழகை தரவில்லை. மாமி நாளாக நாளாக தனிமை ஏக்கத்தில் நொந்து தன்னையே இழந்தால். அவளின் வாழ்வில் வெறுமை மட்டும் மிஞ்சியது. நாராயணன் புண்ணியத்தில் அவளுக்கு எங்கு கை ஏந்தவேண்டிய நிலைமை இல்லை.

இப்படி நாட்கள் வெறுமை நிறைந்து இருக்க. ஒரு நாள் மாமியின் கோலம் கண்டு அதிர்ந்தேன். கண்கள் சொருகி , உடல் மெலிந்து , சுரத்தை அற்றவளாய் , வீட்டினுள் அமர்திருந்தால். இவளை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இவள் நமக்கு கிடைக்கிறாள் இல்லை கிடைக்காமல் போகிறாள் , இவளை காப்பாற்ற வேண்டியது என் கடமை என நான் முடிவெடுத்தேன். அன்று சனிகிழமை, எனக்கு விடுமுறை நாள் தான். மெல்ல மாமியிடன் பேச்சு கொடுத்தேன்.
நான் : ஆன்டி ஒன்னு சொல்றேன் கேட்குறீங்களா ?

மாமி என்னை ஏறிட்டு பார்க்க



நான் : இப்படியே இருந்தால் எப்படி ஆன்டி . ஹரி இருக்கான் , நான் இருக்கேன் எங்களுக்காக நீங்க மீண்டும் பழைய ஆன்டி யா திரும்பி வரணும். நடந்தது நடந்து போச்சு . நீங்களும் தேவையான அளவு வருத்த பட்டாச்சு. இனி வருந்தி உங்க உடலையும் ஆரோகியத்தையும் கெடுத்துக்காதீங்க

நாம் சொல்லி முடிக்க …..மாமி கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர். மெல்ல எழுந்து சென்று மாமியின் அருகில் அமர்ந்தேன். கைகளை அவள் தோள்கள் சுற்றி வளைத்து அனால் அவள் மீது இன்றி சோபா மீது படரும் படி அமர்ந்துக்கொண்டேன்.

நான் : ஆன்டி கண்ண தொடச்சிகோங்கோ….ப்ளீஸ் ஆன்டி நான் சொல்றத கேளுங்க. எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல…நீங்க தான் மனச தேத்திக்கணும் .

மாமி ப்படியே என் தோள்கள் மீது சாய….நான் கைகளை அவளின் தோள்கள் மீது படர விட்டு அவளை லேசாக அணைத்தேன். மாமி அப்படியே என் தோள்மீது சில நிமிடங்கள் சாய்ந்துகொண்டு தன்கண்களை துடைத்துக்கொண்டாள்.

மாமி : நீ சொல்றதும் சேரி தான் …அவர் இல்லைன்னு ஆய்டிச்சு இப்போ நடக்க வேண்டியத தான் பார்க்கணும். ஹரி படிப்பு முடியும் வரை பல்லை கடித்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
மதன் நீ எங்க குடும்பத்துக்கும் எனக்கும் எவ்வளவு உதவி பண்ணி இருக்க . நான் உனக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன் டா. எப்படி தான் உனக்கு கைமாறு செய்ய போறேனோ

நான் : என்ன ஆன்டி பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. உங்க வீட்ல தங்க வெச்சு உங்க வீடு ஆள் போல பாதுகிறீங்க..இதுக்கு நான் எவ்வளவு பண்ணலும் ஈடாகாது

மாமி இப்போது என் தோளிலிருந்து எழுந்து அமர்ந்தால்…நானும் என் இறுக்கத்தை தளர்த்தினேன்.

நான் : மாமி நீங்க வெளியில போய் ஒரு மாதம் மேல ஆகா போகுது . வாங்களேன் எதாவது கோவிலுக்காவது போயிடு வருவோம்.



சற்று யோசித்தவளாய் …ஹ்ம்ம் …சரி மதன்…எனக்கும் மனசுக்கு சாந்தமாக இருக்கும். நான் கிளம்பிட்டு வரேன் என்று உள்ளை சென்றால். அடுத்த 30 நிமிடங்களில் மாமி தயாராகி இருந்தால் . ஒரு வெளிர் சந்தன காட்டன் சேலையில். அழகு பதுமையாய்.

மாமியுடன் கோவிலுக்கு சென்று அப்படியே டின்னெர் முடித்து விட்டு வந்தோம். வீட்டிற்குள் வந்த உடன் என் அருகில் நின்ற மாமி என்னை பக்கவாட்டில் இடுப்புடன் சேர்த்து அணைத்து. என் தடை மீது கை வைத்து தேங்க்ஸ் டா. என்றால்

உடம்பில் கரண்ட் ஷாக் அடித்தது எனக்கு.

இப்படி ஆரம்பித்த மாமிக்கு ஆறுதல் கூறும் படலம் அடுத்த அடுத்த கட்டதிருக்கு சென்றது. கலை எழுந்த உடன் மாமிக்கு கிட்செனில் ஒத்தாசை செய்வது …மாலை சீக்கிரம் வந்து அவளை வெளியில் அழைத்து செல்வது ….வீட்டிற்கு ஒன்றாய் கை கரி வாங்க செல்வது என்று ஒவ்வொரு சந்தர்பத்திலும் மாமியுடன் இருக்க முனைந்தேன். அவளின் கணவர் இறப்பின் சுவடு மெல்ல மறைய துடங்கியது. கட கட என ஓடிய நாட்களில் இயல்பு வாழ்கை திரும்பி இருந்தது, ஒரு மாற்றதுடன். மகனின் நண்பனாக இருந்த நான் மாமிக்கும் நண்பனாகி இருந்தேன். காதலன் ஆகி கணவன் ஆகும் நாள் வெகு தூரம் இல்லை என்று என் மனம் குரியது.

வேலை நாட்களில் மாமியுடன் செலவு செய்யும் நேரம் கோறைவு இதை இடுகட்டும் வகையில் சனி ஞாயிறு முழுதும் ஆவலுடன் கழித்தேன். அவளை ஷாபிங் மால் , படம் , மலை வேலையில் கடற்கரை என பல இடங்கள் கூட்டிச்சென்றேன். மாமியின் உள்ளிருந்த இளமை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தது. என் உடன் இருப்பதை அவள் எதிர்பார்த்தால் …பட்டம் அடிக்கும் பட்டாம்பூச்சி போல அவளின் மனது பரக்க துடங்கியது . அவளுக்கு பல புதியவற்றை நான் அறிமுகம் செய்தேன்.உணவு , கேளிக்கை , புது இடங்கள், மனதை மகிழ்விக்கும் பல விஷயங்கள் அவளுக்கு சிறகுகளை தந்தது. அப்படி அவளுக்கு அறிமுகமான விஷயம் beauty parlour . புருவ திருத்தும் ,ஹேர் ட்ரிம் எவைகளை செய்துக்கொண்டாள் .



நாங்கள் ஒன்றாக கழித்த அந்த நாட்கள் எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. கொஞ்சலாக ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துக்கொண்டும் சீண்டிக்கொண்டும் இருக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது. அவளின் உடை அலங்காரங்கள் பற்றி என் அபிப்ராயம் அவளுக்கு முக்கிய மானது. சின்ன அளவில் அலங்காரம் செய்துக்கொண்டாலும் மாமி பொட்டோ பூவோ வைத்து கொள்ளவில்லை. இப்படி ஒரு நாள் வெளியில் கிளம்பி கொண்டிருக்கும் போது அழகை புடவை கட்டிக்கொண்டு என்முன் வந்து நின்று …..

மாமி : மதன் இது ஓகே வா ? என்றால்

நான் : நாள் இருக்கு ஆன்டி ….ஆனா ….

மாமி : என்னடா ஆனா ….

நான் : நீங்க நீதி நிறைய போட்டு வெச்சு தலை நிறைய பூ வெச்சீங்கன்னா இன்னும் அம்சமா இருக்கும்

மாமி : சோகமாக …அது எப்படிடா முடியும்…அவர் தான் போய்டாரே …இப்போ நான் போட்டும் பூவும் வெச்சா ஊரு சிரிக்காது ?

நான் : ஊரு என்ன ஆன்டி …ஊரு … நம்ப கஷ்டப்படும் பொது வேடிக்கை பார்க்கும் ஊருக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்

மாமி : டேய், தாலி இல்லாம , போட்டும் பூவும் இந்த வயசுல எப்படிடா

நான் : என்ன மாமி வயசு 44 ஒரு வயசா ? அதுவும் இல்லாம இப்போ எல்லாம் இத யாரும் follow பண்றது இல்ல

மாமி : நீ என்ன வேனும்ன சொல்லு…எனக்கு மனசு கேட்கல …சுமங்கலி தான் அப்படி இருக்க முடியும்.

எனக்கு எங்கிருந்து தான் அந்த தயிரியம் வந்ததோ….அப்போ நீங்களும் சுமங்கலி ஆயுடுங்க…

மாமி சிரித்தவாறே ….என்ன டா அசடு மாதிரி பேசுற…



நான் : நான் வேணும் நா உங்க கழுத்துல தாலி காட்ரேன்…

மாமி : டேய் படவா….என்ன பேசுற …அசடு ….பைத்தியகார தான பேசாத…உன்னோட சரி சமமா பழிகினது தப்பா போச்சு …

என்று கடிந்துக்கொண்டு அமர்ந்தால்…

நான் : சாரி ஆன்டி…உங்கள புன் படுத்த அப்படி சொல்லல …உங்கள அப்படி பார்த்த எனக்கு இப்படி பார்க்க மனசுகேட்கல

மாமியிடம் மௌனம்

வெகு நேர கொஞ்சல் , கெஞ்சலுக்கு பின் பேசினால்…

மாமி : சரி விடு…சரியான அசடு நீ….சரி கிளம்பு போலாம்

கிளம்பிய நமக்கு மாமி எதார்த்தத்திற்கு திரும்பியது பெருமூச்சளிதது ..
இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க நாராயணன் இறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது…அப்பப்போ அவரது மாமிக்கு வந்து சென்றாலும் அவள் பெரும் பகுதி இயல்பிற்கு திரும்பி இருந்தால். அவளிடம் எனக்கு ஆசிரியம் அளித்தது அவளின் மனதின் இளமை. ஒரு இளம் பெண்ணிற்கான துடிப்பு அவளிடம் இருந்தது. அவள் வாழாத வாழ நினைத்த வாழ்கையை அவளுக்கு நான் அறிமுகம் செய்து இருந்தேன்.

இந்த காலகட்டங்களில் நாங்கள் வரம் தோறும் படத்திற்கு செல்லும் பழக்கம் உருவாகி இருந்தது. உருக்கு ஒதுக்கு புறமாக இருந்த அந்த திரையரங்கிற்கு கூடம் குறைந்தே வரும். அதுவும் ஏதாவது மொக்கை படம் என்றல் அதுவும் கிடையாது….தமிழ் படங்களில் ஆரம்பித்து இப்போது பல மொழி படங்கள் பார்க்க தொடங்கி இருந்தோம். கூடம் குறைவாக இருந்தாலும் நான் பாக்ஸ் டிக்கெட் மட்டுமே வாங்கினேன். அதற்கு இரு காரணம் ….மாமியை ராசிக்க வேண்டும்…நான் மட்டும் ரசிக்க வேண்டும், மட்டும் என்றாவது ஒரு நாள் அவளுடன் திரையரங்கில் சல்லாபம் கொள்ள நான் விரும்பினேன்.



அன்று அதே போல் ஒரு சனிகிழமை …கலை 9:30 மணி ஷோ …புதியதாய் ரிலீஸ் ஆனா ஒரு ஆங்கில படம். மாமிக்கு ஆங்கில படம் பார்க்கும் பழக்கம் முன்பே இருந்ததால் அவளை இப்படத்திற்கு சம்மதிக்க வைக்க அவளவு சிரம பட வேண்டி இருக்க வில்லை. காலையிலேயே கிளம்பினோம். கிளம்பி காத்திருந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி…மாமி அன்று தலைகுளித்து ஒரு முக்கல் பாகம் கைதிருந்த அவளின் கூந்தலை தன் நடு முதுகு அளவில் ஒரு கருப்பு கிளிப் அணிந்து ….ஒரு அசத்தல் வெள்ளை புடவை …சிகப்பு பார்டர் உடன் …அதற்கு matchin ஆக சிகப்பு ரவிக்கை…அப்பா ….அவளை அப்படியே தூக்கி சென்று ஓத்துவிட வேண்டும் என்று இருந்தது எனக்கு . ஆச்சிரியம் அவள் உடையால் இல்லை…அவள் தன் நெற்றியில் அவள் பொதுவாக வைக்கும் நீல பொட்டின்றி சிகப்பு நிறத்தில் 25 காசு சைசில் போட்டு வைத்து இருந்தால் ….அவளின் கூந்தலில் இருந்து ஒரு இருவது முடியை மட்டும் பிரித்து வெளிப்புறம் இழுத்து அது உருவாக்கிய பிளவில் ஒன்றரை அல்லது இரண்டு முழம் முல்லை போவை சொருகி இருந்தால் …அப்பா சும்மா சொல்ல கூடாது …கும்முன்னு இருந்தால் …

வாய் அடிச்சி போய் நின்ற இன்னை பார்த்து அவள் உதட்டின் ஓரத்தில் தோன்றியது ஒரு குறும்பு சிரிப்பு …

மாமி : என்ன மதன் அப்படி பார்க்கிற

நான் : ஆன்டி..நீங்க…பொட்டு…பூவெல்லாம் …..சான்சே இல்ல மாமி ….

மாமி : டேய் நீ வேற …யாராவது பார்த்திட போறாங்க…உனக்கு காட்ட தான் வெச்சிகிட்டேன்…என்னாகும் ஒரு ஆசை இருந்திச்சு …இப்போ என் ஆசையும் தீர்ந்திடுச்சு …உன் ஆசையும் தீர்ந்திடுச்சு …நான் இதை எடுத்திடரேன்…

என்று கையை அவள் கூந்தலில் சூடியிருந்த மலர்களை நோக்கி எடுத்து சென்றால்

நான் : ஆன்டி …ஏன் ஆன்டி …ப்ளீஸ் வச்சிக்கோங்கோ

மாமி : இதோடேல்லாம் நான் வெளியில் வர மாட்டேன் …யாரவது பார்த்துட்டா

நான் : ஐயோ ஆன்டி…கார்ல தானே போறோம் …அதுவும் நாம போற இடத்துக்கு நமக்கு தெரிஞ்சவங்க யாரும் வர மாட்டாங்க …ப்ளீஸ் ப்ளீஸ்
உங்களுக்கும் புடிச்சிருக்கு தானே …உங்களுக்கும் ஆசை தானே …ப்ளீஸ் மாமி ….

என்று நான் கெஞ்சிக்கொண்டிருக்கும் போதே அவள் அவற்றை களைந்து விட்டால் …



எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது..

மாமி : டேய் …ஏன்டா அப்படி முகத்தை வச்சுக்கிற ?

நம்மிடன் மௌனம். ….

சரி சரி…அங்க போய் வெச்சிக்கிறேன் …..வர வர ரொம்ப படுத்துற டா….நானும் உன் பேச்சை எல்லாம் கேகிறேன் பாரு ….

சிரித்தபடி …மாமியின் அருகில் சென்று …அவளின் கைகளை பற்றி …ரொம்ப தேங்க்ஸ் மாமி ….

மாமி : டேய் அசடு …போ போய் வண்டிய ஏடு ….
காரை எடுத்து கொஞ்சம் தூரம் போகும் வரை மாமி எதுவும் பேச வில்லை …அப்புறம் தலையை ஏன் பக்கமாக சாய்த்து

மாமி : டேய் மதன்..உனக்கு என் மேல எவளோ அக்கறை ….ஹரி கூட இப்படி பார்த்துகிட்டு இருப்பானா என்பது சந்தேகம் தான் …இந்த மூணு மாசத்துல நீ ஊருக்கு போகலை …நண்பர்களோட சுத்த போகல ….எனக்காக உன் நேரத்தை எல்லாம் செலவிடற ..

நான் : ஐயோ ஆன்டி …ஆரம்பிச்சிடீங்களா…உங்க கம்பெனி எனக்கு ரொம்ப பிடிக்கும் …அப்படியே ஒரு நல்ல friend மாதிரி பழகுறீங்க

மாமி : ஹ்ம்ம் அப்புறம் …விட்டா நான் உன் girlfriendனு சொல்லுவா போல

நான் : ஐயோ யோ…மாமி அப்படி எல்லாம் இல்ல

மாமி : அப்படி நா…என்று ஒரு செல்ல கோவத்தோடு …நான் வயசானவனு சொல்றிய…உன் girl friend அளவுக்கு இல்ல …அப்படி தானே

இது தான் சந்தர்பம் ….மாமியுடன் flirt செய்ய சரியான தருணம்…



நான் ; ஐயோ மாமி அப்படி இல்ல…நீங்க எவளவு அழகு…இளமையாவும் இருக்கீங்க..தோற்றத்திலும் சரி..எண்ணத்திலும்…நான் தான் உங்களுக்கு தாலி காட்ரேன்னு propose பண்ணேனே ….நீங்க தான் என்ன திட்டி அசடுன்னு சொல்லி reject பண்ணிடீங்க

மாமி : சிரித்துக்கொண்டே ….அட பாவி…நான் சொனது சரி தான் …நீ மிகப்பெரிய அசடு தான்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!