கட்டிலின் ஓசை | பகுதி 06 | தமிழ் Cuckold காமக்கதைகள்

நந்தினியை சம்மதிக்க வைத்த முருகேசன்

இதைக் கேட்ட நந்தினி என்ன முருகேசன் விளையாடுறீங்களா நம்ம உறவே எப்படிப்பட்ட ஒரு உறவு என்று எனக்கு தெரியவில்லை நாம் பழகிக் கொண்டிருக்கிறோம் ஒருவருக்கொருவர் பிடித்து நாம் அன்போடு பழகிக் கொண்டிருக்கிறோம் ஆனால் உங்கள் ஊரில் கூட்டி போய் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்கள் நான் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாய் இன்னொருவரின் மனைவி இதில் எப்படி நான் இன்னொரு திருமணம் நான் உங்களை செய்து கொள்ள முடியும் என்று கேட்க அதற்கு முருகேசன் இல்லை நந்தினி இது ஒன்றும் நிஜத் திருமணம் இல்ல மற்றவர்களின் சந்தோஷத்திற்காக நடத்தப்படும் ஒரு நாடகம் போல் தானே என்று கூறுகிறார்



அதற்கு நந்தினியோ இல்லை முருகேசன் திருமணத்திற்கு ஒரு வலிமை உள்ளது அது ஒரு கலாச்சாரம் உண்மைத் திருமணமோ பொய்த்திருமணமோ திருமணம் திருமணம் தானே இது எல்லாம் சரி வராது முருகேசன் நீங்கள் வேறு ஏதாவது யோசிங்கள் இந்த முடிவை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் இதற்கு நான் ஒரு காலமும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கோபத்துடன் முருகேசனிடம் சொல்கிறாள் அதற்கு முருகேசன் சரி நந்தினி எனக்கு இது ஒன்றுதான் வழி என்று நான் உன்னை நம்பி வந்தேன் நீ முடியாது என்று சொல்லிவிட்டாய் சரி நான் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார் முருகேசன்

அடுத்த மூன்று நாட்கள் நந்தினி முருகேசனுக்கு போன் செய்தாலும் எடுக்கவில்லை நேரில் வந்து பார்க்கவும் இல்லை இதனால் என்ன ஆனது ஏது ஆனது என்று தெரியாமல் குழம்பி போகிறாள் நந்தினி மேலும் அவர் சொன்ன ஒரு முடிவை மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்க்கிறாள் மேலும் முருகேசன் உடன் இணைந்து தினமும் கட்டிலின் ஓசையை கேட்டு சுகத்தை அனுபவித்த அவளால் அந்த மூன்று நாட்களை கட்டிலில் ஓசை சுகம் இல்லாமல் கடத்துவது மிக பெரிய நரகமாக இருந்தது இதனால் மீண்டும் அந்த ஒரு முடிவை யோசித்துப் பார்த்து முருகேசன் இடத்தில் இருந்து யோசித்துப் பார்த்தால் இது சரிதான் சரியோ தவரோ முருகேசனின் பெற்றோருக்காகவும் முருகேசனுக்காகவும் இந்த நாடகத்தில் நாம் நடித்துவிட்டு வரலாம் என்ற ஒரு தைரியமான முடிவை எடுத்து முருகேசன் சரி நீங்கள் சொன்னபடி செய்து கொள்ளலாம் என்று ஒரு மெசேஜ் அனுப்புகிறாள் நந்தினி

அந்த மெசேஜில் முருகேசன் நீங்கள் சொன்ன அந்த முடிவை நான் யோசித்து பார்த்தேன் உங்கள் அம்மா அப்பா கடைசி காலத்தில் உங்களின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அதை யோசித்து உடல் நலமும் சரியில்லாமல் இருக்கிறார்கள் ஒருவர் நல்லதுக்காக ஒரு தப்பு செய்தால் தவறில்லை மேலும் நம் இந்த செயலால் யாரும் பாதிக்கப்பட போவதுமில்லை அதனால் சரி நீங்கள் சொன்ன முடிவுக்கு நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விரிவாக அனுப்புகிறாள்



இந்த மெசேஜை படித்த முருகேசன் உடனே நந்தினிக்கு போன் செய்து ரொம்ப நன்றி நன்றி என்று உடனடியாக வீட்டிற்கு வந்து நந்தினியுடன் அந்த கட்டிலின் சுகத்தை தாமும் அனுபவித்து நந்தினிக்கும் அந்த சுகத்தை கொடுக்கிறார் முருகேசன்

முருகேசன் உடன் ஊருக்கு சென்று அங்கு அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால் நந்தினி

முரளியை ஏமாற்றிய முருகேசன்

அடுத்த நாள் சரி நந்தினி நான் ஊருக்கு சென்று என் பெற்றோரிடம் இந்த தகவலை சொல்லி நான் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்கிறேன் நாம் திருமணத்திற்கு முதல் நாள் மதியம் இங்கிருந்து கிளம்பினால் இரவு ஊறுபோய் சேர்ந்துவிடலாம் மறுநாள் காலை திருமணம் நடக்கும் திருமணத்தை முடித்து அங்கே ஒரு நான்கு ஐந்து நாள் தங்கி விட்டு நாம் பிறகு இங்கே வந்துவிடலாம் நந்தினி என்று சொல்ல அதற்கு நந்தினி நீங்கள் ஊருக்கு போய் எல்லா வேலையும் பாருங்கள் ஆனால் அதற்கு முன்பாக என் கணவர் முரளியிடம் இந்த விஷயத்தை எல்லாம் சொல்லி விடுங்கள் சொல்லிவிட்டு பிறகு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று முருகேசனிடம் நந்தினி சொன்னாள்

அதற்கு முருகேசன் ஐயோ நந்தினி உன் கணவரிடம் நம் இந்த உண்மையெல்லாம் சொல்ல வேண்டாம் என் ஊரில் திருவிழா நடக்கிறது அந்த திருவிழாவிற்காக நான் உன்னை ஒரு வாரம் எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி அவனிடம் அனுமதி வாங்கி உன்னை அழைத்து செல்கிறேன் உண்மையை சொன்னால் நிச்சயம் முரளி ஒத்துக் கொள்ள மாட்டான் நீ என் பெற்றோருக்காகவும் எனக்காகவும் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறாய் ஆனால் முரளியோ திருமணமா இது எல்லாம் வேண்டாம் என்று சொல்வான் ஒரு நிஜ திருமணம் போலவே இனி இதற்கு நிச்சயம் ஒரு அவன் ஒத்துக் கொள்ள மாட்டான் அவனிடம் முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி புரிய வைப்பதற்கு நேரமும் இல்லை நமக்கு அங்கு நடக்கப்போகும் திருமணம் இங்கு என்ன தெரியவா போகிறது எந்த ஒரு தொலைதொடர்பு வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் நடக்கப்போகும் திருமணம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊருக்கே தெரியாது நீ ஒன்றும் கவலை வேண்டாம் என்று நந்தினியிடம் சொன்னார்



அதற்கு நந்தினியோ இல்லை முருகேசன் அவரிடம் சொல்லாமல் இது எப்படி சரிவராது என்று சொல்ல மேலும் மேலும் முருகேசன் ஒரு சிலவற்றை சொல்லி சொல்லி இறுதியாக நந்தினியை சம்மதிக்க வைத்தார்

அதுபோலவே முரளியிடம் தங்கள் ஊர் திருமணத்திற்கு ஒரு வாரம் நந்தினியை அழைத்துச் செல்வதாக கூறி முரளியிடம் பொய் சொல்லி ஏமாற்றி சம்மதம் வாங்குகிறார் முருகேசன்

அதன் பின்பு முருகேசன் ஊருக்கு புறப்பட்டு தன் பெற்றோரிடம் சொல்லி திருமண வேலைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு மீண்டும் நந்தினி அழைத்துச் செல்ல வருகிறார் முருகேசன்

( முருகேசனின் ஊர் ஒரு மலை கிராமம் இங்கிருந்து சரியாக 144 கிலோமீட்டர் அதில் 130 கிலோமீட்டர் வரை மட்டுமே போக்குவரத்து வசதி உள்ளது மீதமுள்ள் 14 கிலோ மீட்டரில் 7 கிலோமீட்டர் ஜீப் மூலமாக செல்ல வேண்டும் அதன் பின் எந்த வசதியும் இல்லை அடுத்த ஏழு கிலோமீட்டர் காட்டு பாதை வழியாக நடந்து தான் செல்ல வேண்டும்)



Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!