கட்டிலின் ஓசை | பகுதி 09 | தமிழ் காமக்கதைகள்

புது மண பெண்ணாய் மலை கிராமத்தில் வலம் வந்த நந்தினி

முதலிரவு முடிந்து காலை விடிந்தது புதுமண தம்பதியிலுக்கென்றே நடத்தப்படும் அத்தனை சடங்குகளில் இருந்து கவனிப்பதிலிருந்து அத்தனையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ஏற்கனவே தன் குடும்பத்தை மறந்திருந்த நந்தினி மேலும் மறக்கும்படியாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைந்தன கோவிலுக்கு போக ஊரை சுற்ற அருவிக்கி போக அறையில் கட்டில் ஆட்டம் ஆட சாப்பிட மறுபடியும் வெளியில் வர நன்கு ஊரை சுற்ற பகல் இரவு பாராமல் கட்டில் ஆட்டம் ஆட என்று அடுத்த ஐந்து நாட்கள் இதே நிலை தொடர முருகேசனால் பலமுறை தண்ணீர் அடித்து நந்தினிக்கு ஊற்றப்பட்டது

தான் இன்னொருவரின்
மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையே மறந்து மலைவாழ் கிராம மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து மலைவாழ் கிராம புது பெண்ணின் பாரம்பரியத்தை சுமந்து மலைவால் மக்களின் கலாச்சார பெண்ணாகவே மாறி மலைவாழ் பெண்ணாகவே அந்த ஒரு வாரம் மாறிவிட்டால் நந்தினி



சொந்த ஊருக்கு திரும்பிய நந்தினி

ஒரு வாரம் கழித்து தன் சொந்த ஊருக்கு முருகேசனுடன் திரும்பத் தயாரானால் நந்தினி அவளுக்கு இந்த இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் மலை கிராமத்தில் இருந்தும் அந்த கலாச்சாரத்திலிருந்தும் தான் ஒரு புது மணப்பெண் என்கின்ற ஒரு அந்தஸ்த்தில் இருந்தும் அந்த ஊரில் இருந்து விடைபெற அவளுக்கு மனமே இல்லை

கிட்டத்தட்ட வேண்டா வெறுப்பாய் அந்த ஊரில் இருந்து அனைவரிடமும் விடைபெற்று முருகேசன் உடன் அந்த ஊரிலிருந்து காட்டு வழியாக ஏழு கிலோ மீட்டர் நடை பயணமாய் கீழே இறங்கு அங்கிருந்து ஜிப் மூலமாக இன்னும் கீழே வந்து அங்கே அவர்களால் ஏற்கனவே நிறுத்தி வைக்க பட்டிருந்த நந்தினியின் காரில் ஏறி மீண்டும் முதுகேசன் உடன் தன் சொந்த ஊருக்கு திரும்பினாள் நந்தினி

ஊருக்கு வந்து தன் கணவர் பிள்ளைகள் என அனைவரையும் பார்த்து மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினால் நந்தினி அதன் பின் ஒரு வாரம் முருகேசன் மீண்டும் அவரின் ஊருக்கு ஒரு சில காரணங்களுக்காக சென்று விட்டார் இந்த ஒரு வார காலத்தில் ஏற்கனவே முருகேசன் உடைய அதி தீவிர புயல் நந்தினியின் மீது அழுத்தமாக கோர தாண்டவம் ஆடி கரையை அழுத்தமாய் கடந்திருந்ததால் அந்த ஒரு வாரம் அவளுக்கும் காம எண்ணம் இல்லை பின்பு

முருகேசன் தன் சொந்த ஊரிலிருந்து மீண்டும் திரும்பினார் நந்தினி முரளியை பார்க்க பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப இடைப்பட்ட நேரத்தில் முருகேசன் வீட்டுக்கு வந்து ஒரு சில கட்டில் ஆட்டங்கள் ஆட என வழக்கம் போல் அந்த மாதம் கடந்தது

பேரதிர்ச்சியில் நந்தினி பழைய முறைப்படி வழக்கமாக நாட்கள் கடக்க அந்த மாதம் கடந்தது அதன் பின்பு நந்தினிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது ஆம் வழக்கமாய் நந்தினிக்கு வரும் மாதவிடாய் எப்பொழுதும் வரும் அந்த தேதியில் வராமல் போனது நான் சாப்பிடும் உணவு முறைகள் காரணமாக ஏதாவது ஒரு மாதம் இரண்டு மாதம் ஒரு சில நாட்கள் தள்ளிப் போகும் என்று காத்திருந்த நந்தினிக்கு மூன்று நாட்களில் கடந்ததும் மாதவிடாய் வரவில்லை அதன் பின்பு தான் அவள் உணர்ந்தால் நாம் என்ன செய்தோம் என்பது இப்படி எல்லாம் நடக்கும் என்பதை மறந்து நாம் உல்லாசத்தின் உச்சக்கட்டத்தில் ஆசையை அனுபவித்து விட்டோம் அதனால் தான் இப்படி மாதவிடாய் தள்ளிப் போகிறது என்பதை அப்போது தான் உணர்ந்தால் நந்தினி



தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுத நந்தினி

புது மனக்கோலம் பூண்டதால் தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்து மாட்டிக்கொண்ட நந்தினி தன் வயிற்றில் கரு உருவாகி இருப்பதால் தான் மாதவிடாய் தள்ளிப்போனது என்பதை உணர்ந்து நாம் தவறு செய்து விட்டோம் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் தன் கணவர் முகத்தில் எப்படி முழிப்பது அவருக்கு தெரிந்தால் என்ன ஆவது என்று கதறி துடித்து தலையில் அடித்துக் கொண்டு அழுதால் நந்தினி

முருகேசனை வரவழைத்து சட்டையை பிடித்து கேள்வி கேட்ட நந்தினி

அடுத்த நாள் காலை தன் கணவர் முரளி வேலைக்கு போனவுடன் முருகேசனுக்கு போன் செய்து உடனடியாக வரவழைத்தார் நந்தினி நந்தினியின் அழைப்பை ஏற்று வீட்டுக்கு ஆசையாக வந்த முருகேசனுக்கும் வீட்டிற்குள் நுழைந்ததும் பேரதிர்ச்சி காத்திருந்தது ஆம் அங்கே சோபாவில் கண்ணீரும் கம்பலமுமாக தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தால் நந்தினி என்ன ஆனது நந்தினி என்று முருகேசன் நந்தினி இடம் கேட்க அதற்கு நந்தினி இனி என்ன ஆக வேண்டும் நாம் என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா

நான் வயதில் மிகவும் பெரியவர் தானே உங்களுக்காவது தெரிய வேண்டாமா அறிவு வேண்டாமா என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டாமா என்று சட்டையை பிடித்து முருகேசனை கேள்வி மேல் கேள்வி கேட்டால் நந்தினி அதற்கு முருகேசன் என்ன நந்தினி சொல்ற எனக்கு புரியல என சொல்ல அதற்கு நந்தினி உங்கள் கரு என் வயிற்றில் வளர்கிறது என்று நந்தினி சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார் முருகேசன்



அவரின் சட்டையை மேலும் பிடித்து இழுத்து என் கனவரின் முகத்தில் நான் இனி எப்படி முழிப்பேன் என் கணவரிடம் என்ன சொல்லுவேன் இனி நான் என்ன செய்வது நான் எப்படி வாழ்வது நான் உயிரோடு இருக்க வேண்டுமா என்று பல கேள்விகளை கேட்க அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போனார் முருகேசன்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!