மான்சிக்காக – பாகம் 65 இறுதி – மான்சி கதைகள்

IMG-20160624-WA0069-1“ அய்யோ ஏன் இவ்வளவு அவசரம்… இரு ரூமுக்கு போகலாம்” என்றது செல்வியின் குரல் ரகசியமாக ஒலித்தது “ ரூமாவது மண்ணாவது…வாயை மூடிக்கிட்டு பேசாம இரு.. எனக்கு இருக்கிற வெறில கடிச்சு கொதறிடுவேன்” இது தேவனின் குரல்…

“ இருங்க நானே அவக்குறேன்.. கிழிச்சுப்புட்டாதீங்க” இது செல்வி “ எல்லாம் எனக்குத் தெரியும் நீ பேசாம இரு ” சற்றுநேரம் கழித்து “ ஸ்ஸ்ஸ் ஏன் கடிக்கிற… ம்ம் மெதுவா” என்று சுகவேதனையில் முனங்கியது செல்வியின் குரல்… அவன் பிறகு வித்தியாசமான ஒலிகளும் …



அதைத் தொடர்ந்து செல்வியின் வலி கலந்த அலறலும் கேட்டது “ செல்வி கத்தாதே… ப்ளீஸ் ப்ளீஸ்… வலிக்காம பண்றேன் செல்வி கத்தாதே” என்ற தேவனின் காதல் மொழிகளும் கேட்க… எல்லாவற்றையும் கேட்ட ஜோயல் வீரேனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்….

வீரேன் ருத்ரா என்று ஆசையோடு அள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் … “ என் தம்பி பய அடக்கமுடியாம பாய்ஞ்சுட்டான் போல” என்றான் வீரேன் அவன் நெஞ்சில் சாய்ந்த ஜோயல் “ கஷ்டப்பட்டு அலங்காரம் பண்ணது வேஸ்டா போச்சு” என்றாள் “ ஏன்டி வேஸ்ட்டு… நாம மறுபடியும் இன்னொரு முதலிரவு கொண்டாடிட்டாப் போகுது… தொப்பி போடாத முதலிரவு”

என்று மனைவியைப் பார்த்து கண்சிமிட்டியபடி தேவனின் அறைக்குள் அவளைத் தூக்கிப் போனான் மான்சிக்காக இத்தனை நாட்களாக கருவுறுதலை தவிர்க்க ஆணுறை அணிந்து தன் மனைவியை உறவு கொண்ட வீரேன் முதல்முறையாக புதிதாய் மனைவியை புணர்ந்தான்…



மறுநாள் காலை இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் வெட்கத்துடன் பார்த்து புன்னகைத்துக்கொண்டு… மான்சியின் வீட்டுக்கு விருந்துக்கு கிளம்பினார்கள்… மான்சியின் அறையில் சத்யன் மான்சியின் அருகில் சரிந்து அமர்ந்திருக்க.. மான்சி பக்கத்தில் கிடந்த குழந்தையை விரலால் வருடிக்கொண்டிருந்தாள் .. இரண்டு ஜோடிகளும் அறைக்குள் நுழைய…

சத்யன் அவர்களை சிரிப்புடன் வரவேற்று “ என்னடா மாப்ளைகளா ரெண்டு பேரும் நைட்டெல்லாம் தூங்கலையா? கண்ணெல்லாம் செவசெவன்னு இருக்கு?” என்று கேலி செய்ய… ஜோயலும் செல்வியும் வெட்கமாக தலை குனிந்தனர்… “ வீரண்ணா.. தேவாண்ணா ரெண்டு பேரும் என் மகனுக்கு சீக்கிரமா பொண்ணு பெத்து குடுங்க” என்று மான்சி தனது அண்ணன்களை கிண்டல் செய்ய…

இருவருமே ஏககாலத்தில் “ ம்ம் அதெல்லாம் நைட்டே ரெடி பண்ணிட்டோம் தங்கச்சி” என்று அசடுவழிய கூறிவிட்டு தங்கள் மனைவிகளிடம் “ அய்யோ ச்சீ” என்று ஏககாலத்தில் தலையில் குட்டு வாங்கினர்… சத்யனும் மான்சியும் இவர்களைப் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க… கூச்சத்துடன் நெளிந்து அறையைவிட்டு ஓடிவிட்டனர் நால்வரும்…



மான்சி சத்யனின் நெஞ்சில் விரல்களால் கோலம் போட்டபடி “ மாமா குழந்தை பிறந்ததும் பத்து நாள்தான் உனக்கு டைம் குடுத்திருக்கேன் ஞாபகம் இருக்கா?” என்று கிசுகிசுப்பாய் கேட்க… கொஞ்சம் சரிந்து மான்சியின் மார்பில் வந்த பால் வாசனையை நுகர்ந்தபடி “ ம்ம் ஞாபகம் இல்லாமப் போகுமா? ஆனா கொஞ்சம் கொஞ்சமா தான் ஆரம்பிக்கனும்… ஒரேநாள்ல எல்லாம் முடியாது.

மொதல்ல இது” என்று பால் நிறைந்த அவள் மார்புகளை கைகளால் அழுத்தியபடி கூறினான்… “ மாமா” என்று முனங்கியபடி அவன் முகத்தை தன் மார்போடு அழுத்திக்கொண்டாள் மான்சி காதல் வயதையும் படிப்பையும் பார்த்து வருவதில்லை என்பதற்கு மான்சி ஒரு உதாரணம்….

எப்போதும் காதலை உணரும் நேசமிக்க மனமிருந்தால் மட்டும் போதும் வாழ்க்கை முழுவது இளமையோடு வாழலாம் என்பதற்கு சத்யன் ஒரு உதாரணம்… வாழ்க காதல்… வளர்க காதலோடு கூடிய தாம்பத்தியம்!!!!!!!!

” மனிதன் உயர்ந்தவன் … ஆடுகள் மலிந்தவை..
” உயிரின் மதிப்பு உருவத்தைப் பொருத்தே!

” புல் தாழ்ந்தது …. ஆல் உயர்ந்தது…
” புகழின் தராசு வளர்ச்சியை நிறுத்ததே!

” சிரம் புனிதம்… கால் பாவம்!
” மகுடம் என்பது இருக்குமிடத்தை வைத்தே!

” தென்னங்கீற்று அழகு… விளக்குமாறு அசிங்கம்!
” மரியாதை வருவது தொழிலை வைத்தே!

” செதுக்கினால் கடவுள்…. உடைத்தால் கல்!
” வணங்கப்பட காரணம் வடிவத்தை வைத்தே!

” நம்பினால் வெற்றி… நம்பாவிட்டால் கேள்வி!
” நம்பிக்கை வருவது வாழ்க்கையை வைத்தே!



” காதல் முக்தி நிலை… காமம் முரண்பட்டநிலை!
” நிர்ணயிக்கப் படுவது மனிதனின் மனநிலையை வைத்தே!

முற்றும்

நன்றி :- சத்யன்

4 thoughts on “மான்சிக்காக – பாகம் 65 இறுதி – மான்சி கதைகள்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!