வெல்வெட் வாழ்க்கை | பகுதி 20 | Tamil Sex Stories

பரத்தை அறைந்த அதே கோபத்தில் ஹோட்டல் உள்ளே சென்று கார்னர் சீட்டில் உட்கார்ந்தாள். ரமா ஒருவேளை எல்லாம் சொல்லிவிட்டாள் என நினைத்து அந்த சின்ன பெண் மேல் கோபம் கொண்டானே தவிர, சுகன்யா மேல் துளியும் கோபம் வரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். சுகன்யாவின் எதிர் புறம் உட்கார்ந்தான்.

அவள என்ன சொல்லி ஏமாத்ததுன?

[irp posts=”8605″ ]

[irp posts=”8610″ ]

நா‌ன் அவளை ஏமாத்ததல..

அப்புறம் உன் வீட்டுக்கு எப்படி வந்தா..?

கூப்பிட்டேன் வந்தா..

பொய் சொல்லாத, அவ அந்த மாதிரி பொண்ணு கிடையாது.

சத்தியமா.

லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ப்ராமிஸ் பண்ணுனியா?



சத்தியமா இல்லை.

அவ உன்னை லவ் பண்றா, அதாவது தெரியுமா?

தெரியாது.

உனக்கு என்னது தான் தெரியும்..?

அமைதியாக இருந்தான்.

பைத்தியக்காரா, இப்படி எதும் நடந்துட கூடாதுன்னு தான நான் ஏற்கனவே உன்கிட்ட பேசினேன். ஏதோ பைத்தியக்காரி உன்கிட்ட பேசுன மாதிரி நடந்துகிட்டு இருக்க..

….

அவரது குடும்ப நிலைமை ரொம்ப மோசமானது. நீ பண்ற விஷயம் அவளை பாதிக்கும்னு கொஞ்சம் கூட நீ யோசிக்கலை. உனக்கு அரிப்பு அடங்குனா போதும்னு.. ச்ச, எனக்கு உன்ன நினைச்சா கேவலமா இருக்கு.

பரத் அமைதியாக இருந்தான்.

அவ அரிப்பெடுத்து அலைஞ்சா, நீ பண்றது ஓகே.. ஆனால் உன்னை லவ் பண்ற எண்ணத்தில் பேசுன பொண்ண இப்படி உன் செக்ஸ் ஆசைக்கு யூஸ் பண்றது தப்புன்னு உனக்கு தோணவே இல்லையாடா…

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் சுகன்யா.



டேய் நீ அவள லவ் பண்றியா?

இல்லை.

லவ் பண்ற ஐடியா இருக்கா?

இல்லை..

அப்ப செக்ஸ் தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணுனியா?

அமைதியாக இருந்தான் பரத்.

அவகிட்ட இப்ப நாம பேசுன விஷயத்தை சொல்லு..

பிளீஸ் வேண்டாம் என்பதைப் போல பார்த்தான்.

இந்த அப்பாவி வேசம் தேவையில்லை. ஒண்ணு எல்லாம் சொல்லி அவகிட்ட மன்னிப்பு கேளு இல்லைன்னா என்கிட்ட இனிமேல் பேசாத..

நீ எல்லாம் சொன்ன பிறகும் அவ உன்கூட சுத்துனா நான் நடுவுல வரமாட்டேன். ஹம் பேசு என சொல்லி தன் செல்போன் எடுத்து ரமாவை அழைத்து எல்லா விசயங்களையும் சொல்லி முடித்த சுகன்யா ஃபோனை பரத் கையில் கொடுத்தாள். பரத் ரமா விடம் மன்னிப்பு கேட்டான்.

டேய் நீ பொண்ணுங்ககிட்ட செக்ஸியா பேசுவியா..

ஹம்..



என்கிட்ட ஒரு நேரம் கூட அப்படி பேசுனதே இல்லை..

என்னடி சொல்ல வர்ற என்பதைப் போல பார்த்தான் பரத்.

நா‌ன் சில விஷயங்களை கேப்பேன், ஹம் உம்முன்னு ராகம் பாடாம வாயை திறந்து பேசு.

ஹம்..

நா‌ன் என்கூட செக்ஸ் பண்ண சொல்லி கேட்டா பண்ணுவியா?

மாட்டேன்..

என்னை செக்ஸ் பண்ணும் எண்ணத்துல கரெக்ட் பண்ண தோணுமா?

இல்லை..

ஏண்டா? எனக்கென்ன குறைச்சல் என சிரித்தாள்

நீ என்ன சொல்ல வர்ற என்ற குழப்பத்தில் சுகன்யாவைப் பார்த்தான் பரத்.

இங்க பாருடா, நான் சொல்ற விஷயத்தை தப்பா எடுத்துக்காத.

ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்க மேல ஆசை வருவது நார்மல். அதுக்காக பேசிப் பழகுவதும் நார்மல். ஆனா அந்த பொண்ணுங்க என்ன மனநிலையில உன்கிட்ட பேசிப் பழகுறாங்கன்னு புரிஞ்சுக்கணும்.

ஹம்..

நீ அவகிட்ட பேசி பழகினதுக்கு நான் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா பேசி பழகும் போதே அவ கேரக்டர் என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்.




நா‌ன் கரெக்ட்டா பேசுறனா இல்லையான்னு எனக்கு தெரியலைடா, தப்பா இருந்தா மன்னிச்சுக்க.
..
இங்க நீ இதுவரைக்கும் அவளுக்கு பண்ணுனது நம்பிக்கை துரோகம். நீங்க என்னவெல்லாம் பண்ணுனீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா அவ உனக்காக உன் ஆசைக்கு எல்லாம் செய்திருப்பா.

தப்போ சரியோ யார் மேல ஆசையிருந்தாலும் அவங்ககிட்ட கேளு. ஆனா செக்ஸ் வச்சுக்குற எண்ணத்துடன் மட்டும் பேசிப் பழகாத.

நான் என்ன சொல்ல வர்றேன்னா உன்கூட பேசி பழகுறவங்க செக்ஸ் பண்ண விருப்பப்பட்டா இல்லை அதுவா நடந்தா என்ஜாய் பண்ணு இல்லையா மூடிட்டு இரு. ஆனா இப்படி அந்த எண்ணத்துடன் மட்டும் பழக வேண்டாம் என மீண்டும் சொன்னாள்.

இப்ப சொல்லு, நான் செக்ஸ் பண்ணலாம்னு சொன்னா என்ன சொல்லுவ..

அது..

என்ன அது இது எது.. நானே நேரடியாக கேக்குறேன். இல்லை வேற மாதிரி அங்க இங்க காட்டி சிக்னல் கொடுக்குறேன்னு வச்சுக்க, என்ஜாய் பண்ணு.

இப்ப சொல்லு…?

சரி…

ஓகே. என்கூட செக்ஸ் வச்சுகிட்ட  பிறகு நார்மலா இருப்பியா?

கஷ்டம்.

அதேதான். நம்ம மனச பாதிக்கும் இல்லை பொண்ணு மனச பாதிக்கும் நிலமை இருந்தா அமைதியா மூடிட்டு இருக்கணும்.

அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பெயரை சொல்லிய சுகன்யா, அவள மாதிரி ஆளுங்களை நீ மேட்டர் பண்ண கரெக்ட் பண்ணு. கையில காண்டம் மட்டும் வச்சிக்க..

பரத் சிரித்தான்.



பாலா மாதிரி பொண்ணுங்க கிடைச்சாலும் என்ஜாய் பண்ணு. அவங்க ரொம்ப பீல் பண்ண மாட்டாங்க..
..
அவ்ளோ தாண்டா, நாம செய்யுற செயலால சம்பந்தபட்ட ரெண்டு பேர் மனசுல ஒரு மனசு கூட நடந்த விஷயத்தை நினைச்சு நினைச்சு வருத்தப்படக் கூடாது. ஒருத்தங்க நம்மள யூஸ் பண்ணிட்டு ஏமாற்றும் போது வர்ற பீல் கொடுமையானதுடா. முடிஞ்ச அளவுக்கு அதை ஃபாலோ பண்ணு..

இருவரும் பெயரளவுக்கு சாப்பிட்டு முடித்தார்கள். அலுவலகம் வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் சாரி என மெசேஜ் அனுப்பினாள் சுகன்யா. லீவு எடுத்துக்கவா என்று பரத் கேட்க, சரியென சொன்னாள் சுகன்யா.

சாரி என ரமாவுக்கு மெசேஜ் அனுப்பினான்,பதில் இல்லை. கால் செய்தான் அவள் எடுக்கவில்லை. மீட் பண்ணலாமா என மெசேஜ் அனுப்பினான், சில முறை கால் செய்து பார்த்தான். ரமாவின் லைன் எங்கேஜ்டாக இருந்தது. அவள் பதில் அனுப்புவாளா மாட்டாளா இல்லை கால் பண்ணுவாளா மாட்டாளா  எ‌ன்று‌ தன் மொபைலை பார்த்துக் கொண்டே மாநகர பேருந்தில் வீட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!