எனது நண்பர் என்னிடம் என்ன சாரி என்று கேட்டாள் ஒன்னு இல்ல சுரேஷ் சார் வீட்ல வாழைப்பழம் இல்லையாம் பழம் வேணுமாம் அதான் வாங்கிட்டு போகணும் என்றேன். சுரேஷ் சார் ஒன்றும் சொல்லாமல் சரிங்க சார் என்று இறங்கி நின்றார் நானும் செவ்வாழைப்பழம் ஐந்து என்று கேட்டு வாங்கிக் கொண்டேன் திரும்பவும் வீட்டுக்கு வந்தோம் அதற்குள் எனது பையன் வேனில் பள்ளிக்கு சென்று விட்டான்
[irp posts=”8952″ ]
[irp posts=”8957″ ]
கவிதா ஒரு சிவப்பு நிற நைட்டியில் சுரேசை வரவேற்றாள் கவிதா தலை முடியை கொண்டை போட்டிருந்தாள் அப்பொழுதுதான் சமையலறையிலிருந்து வெளியே வந்து கதவைத் திறந்து வரவேற்றாள் கவிதாவின் சிவந்த நிறமும் அழகான உதடுகளும் லேசான மை போட்டு இருந்த கண்களும் சிறிய பொட்டும் அழகாக இருந்தது கவிதாவை நேரில் பார்த்தவுடன் சுரேஷ் சார் ஒரு நிமிடம் கண்கள் விரிய ஆர்வத்துடன் பார்த்தார் பின்பு சுதாரித்துக் கொண்டு கவிதா சமையலறைக்குச் சென்று ஒரு டீ மட்டும் சூடாகப் போட்டு எடுத்து வந்து எங்கள் இருவருக்கும் கொடுத்தாள்
Read more