மூன்றாவது நாள் காலை. வெளியே மழை சற்று தணிந்திருந்தாலும், வீட்டுக்குள் நான்கு பேரின் உள்ளே கொதித்த தீ அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. பிரியா அக்கா குளித்து வந்து, ஈரத் தலைமுடியோடு சமையலறையில் நின்றிருந்தாள். அவள் உடம்பு முழுக்க இறுக்கமான டீ-ஷர்ட்டும், முட்டி வரை லுங்கியும். நேற்றிரவு கார்த்திக் தொட்ட இடங்கள் இன்னும் சிலிர்த்தபடி இருந்தன.