சசியின் தொடக்கம் – துபாய் இரவுகளும் ரகசிய ஒப்பந்தமும்
சசி கவியின் அபார்ட்மெண்டை விட்டு வெளியே வந்தபோது அவன் மனசு பழைய நினைவுகளில் மூழ்கியது. எல்லாம் எப்படி ஆரம்பமானது என்பது அவனுக்கு இன்னும் தெளிவா தெரியும். அப்போ அவன் இருபத்தி எட்டு வயசு. துபாயில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்தான். அவன் உடம்பு அப்போவே வலுவா, உயரமா, தோள்கள் பருமனா இருந்தது. பெண்கள் அவனைப் பார்த்ததும் கண்களை எடுக்க மாட்டாங்க.