இரவு உணவுக்குப் பிறகு அவர்கள் படுக்கையறைக்குச் சென்றார்கள். அனுஷ்யா ஒரு அடர் சிவப்பு சாரி கட்டினாள். கருப்பு பிளவுஸ். அவள் தலைமுடியை அவிழ்த்து விட்டாள். ராஜு அவளைப் பார்த்ததும் மூச்சு விட முடியாமல் போனான்.
“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க. சசி உன்னை பார்த்தா கட்டுப்படுத்த முடியாது” என்றான் ராஜு.
அனுஷ்யா வெட்கத்துடன் சிரித்தாள். “நீங்கதான் சசிங்களே இன்னைக்கு.”