பஜனை – பாகம் 01

அது ஒரு பிராமண குடும்பம் ரொம்ப ஆச்சாரமானது.அவன் பேர் ஷங்கர் அவனது சொந்த ஊரே கும்பகோணம் தான்.அன்று அவனது வீடு பூட்டப்பட்டிருந்தது.காரணம் நாளைமறுதினம் அவனுக்கு சென்னையில் திருமணம்.அவன் சிறுவனாக இருக்கும் போதே அவனது தந்தை இறந்து விட்டதால் அவன் அம்மா அவனை சிரமப்பட்டு படிக்கவைத்தாள்.

அவனுக்கு படிப்பு தான் ஏறவில்லை என்றாலும் பஜனை(கோவில்களில் பாடும் பாட்டு) பாடுவதில் அவன் கில்லாடி.அவன் அப்படி பஜனை செய்து சம்பாரித்துவந்ததில் அவனது குடும்பம் ஏதோ தினமும் மூன்று நேரம் கஞ்சி குடிக்க முடிந்தது.ஷங்கருக்கு தற்பொழுது வயது 29 என்பதால் அவன் அம்மாவும் ப்ரோகேரும் பெண்வீட்டாரிடம் பல பொய்களை சொல்லி திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.ஷங்கர் வீட்டிலிருந்து அவன்,அவன் அம்மா, அவனுடைய சித்தப்பா ஆகிய மூவர் மட்டுமே சென்னைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர்.



ஷங்கரின் திருமணம்சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறுவதாக இருந்தது.திருமணம் முடிந்ததும் கிண்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் சிறிய வரவேற்பு ஒன்றும்நடத்த பெண் வீட்டார் முடிவு செய்திருந்தனர்.ஷங்கர் அம்மாவின் பேச்சை இதுவரைக்கும் மீறியது இல்லை.ஆதலால் வீட்டோடு மருமகனாய் வாழ்க்கைப்பட்டு போகசம்மதித்திருந்தான்.

வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் பெண் வீட்டார் அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர்.மணிகண்டன் மற்றும் லக்ஷ்மி இவர்களுடைய ஒரே புதல்வி தான் காயத்ரி வயது 24 (நம் கதையின் கதாநாயகி).இவர்களது குடும்பமும் ரொம்ப ஆச்சாரமானது தான்.மணிகண்டனுக்கும் லக்ஷ்மிக்கும் சொந்த ஊர் சேலம். காயத்ரிக்கு எட்டு வயது இருக்கும்போதே சென்னையில் மணிகண்டனுக்கு வேலை கிடைத்ததால் மூவரும்சென்னை வந்து சொந்த வீடு கட்டி கிண்டியில் செட்டில் ஆகி விட்டனர்.மணிகண்டன் அம்பத்தூரில் உள்ள பெரிய தொழிற்சாலையில் சீனியர் மேனேஜர் ஆகபணிபுரிகிறார்.

லக்ஷ்மி வீட்டோடு இருந்து வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்கிறாள்.காயத்ரி படிப்பில் படு சுட்டியாக இருந்ததால் அவளை B.E..படிக்க வைக்கவேண்டுமென்ற ஆசை இருந்தது அவளுடைய பெற்றோருக்கு.அவர்களுடைய ஆசையும் காலப்போக்கில் நிறைவேறியது.காயத்ரிக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால்சொந்தத்தில் கூட யாரும் மாப்பிள்ளை தர முன்வரவில்லை.



காயத்ரி சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் படித்திருந்தாலும் அவள் கூட படிக்கும் பொண்ணுகளே அவள் அழகைப்பார்த்து பொறாமைபடுவர்.காயத்ரி நல்லசிகப்பு நிறம், உயரம் 5 அடி 6 அங்குலம் இருக்கும், அளவான மார்பகங்கள், தொப்பை இல்லாத வயிறு.அவளது பின்புறத்தை பாரத்தால் எந்த ஒரு ஆணும் மயங்கிவிழுவான்.அவள் ரோட்டில் நடந்து போகும்போது அனைவரது கண்களும் அவள் மேல் தான் மேயும் பெண்கள் உள்பட.

அனால் ரோட்டில் நடந்து செல்லும் போதும் சரி,வெளியில் எங்காவது விசேசத்துக்கு செல்லும் போதும் சரி எந்த ஒரு ஆணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டாள்.ஷங்கரும்இதே மாதிரி தான் கும்பகோணத்தில் எந்த ஒரு பெண்ணிடமும் பேசியதுமில்லை பழகியதுமில்லை.

ப்ரோக்கர் பரமசிவத்திடம்,மணிகண்டன் தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை மறைக்க..பதிலுக்கு ப்ரோக்கர் பரமசிவம்,ஷங்கருக்கு கும்பகோணத்தில் வீடு நிலங்கள்நிறையா இருக்கு என்று புளுக..ஒரு வழியாக திருமணம் நிச்சயக்கப்பட்டு தேதியும் முடிவானது.

கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்த மூவரும் அசோக் நகர் அருகே ஒரு விடுதியில் தங்கினர்.மறுநாள் காலை திருமணம் என்பதால் பெண் வீடு கலைகட்டியது.அனால் சங்கரோ தாயை விட்டு பிரிந்து போக மனமில்லாமல் வருந்திக்கொண்டிருந்தான்.



நீ என்னை பற்றி கவலைபடாதே நான் ஊருக்கு சென்று ஏதாவது வீட்டுவேலை செய்தாவது பிழைத்துக்கொள்வேன் என்று அவனது அம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே..அவனது சித்தப்பா உள்ளே வந்து இன்னும் எத்தனை நேரம் தான் பேசிக்கொண்டு இருப்பீர்கள் இப்போ போய் படுத்து தூங்கினா தானே காலைல நேரத்துல எழுந்திரிக்க முடியும் என சத்தம் போட..அனைவரும் சிறிது நேரத்தில் உறங்கிப்போனார்கள்.

மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் தன் குடும்பத்துடன் கபாலீஸ்வரர் கோவிலில் ஆஜரானான் ஷங்கர்.சிறிது நேரத்தில் மணப்பெண் வீட்டாரும் வந்து சேர்ந்தனர்.கபாலீஸ்வரர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்த கையோடு அனைவரும் காலை டிப்பன் மற்றும் மதிய உணவு சாப்பிட கிண்டி மண்டபத்துக்கு கிளம்பினர்.திருமணத்துக்கு முன்னரும்,பின்னரும் மணமக்கள் இருவர் முகத்திலும் ஏதோ ஒரு வித பயம் இருந்ததே தவிர மண்டபத்துக்கு போய் சேர்ந்தும் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை.

புடிச்சாலும் புடிச்சே..ஒரு பெரிய புளியகொம்பாதான் புடிச்சிருக்கே என்று மணிகண்டனிடம் அவரது நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்(ஷங்கரை உண்மையான பணக்காரன் என்று நம்பி).
ப்ரோக்கேரும் சிறிது நேரத்தில் தனக்குரிய கமிசன் கிடைத்தவுடன் சந்தோசமாக நடையைக்கட்ட..மண்டபத்தில் இருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் சென்றுகொண்டிருந்தனர்.



இறுதியாக ஷங்கரின் அம்மாவும் சித்தப்பாவும் கும்ப கோணத்திற்கு கிளம்ப ஆயத்தம் ஆனார்கள்.மணிகண்டனும் லக்ஷ்மியும் மணமக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.இரவு உணவு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டு முடிப்பதற்குள் காயத்ரியின் படுக்கை அறை தம்பதிகளின் முதலிரவுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.

முதலிரவு அறைக்குள் ஷங்கர் காத்திருக்க..காயத்ரி கையில் பால் சொம்ப்புடன் உள்ளே வந்தாள்.சொம்பில் இருந்த பாலை ஷங்கர் முழுவதும் குடித்து விட்டு..தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
இதை எதிபார்க்காத காயத்ரி ஒரு வேலை அசதியில் தூங்குகிறாரோ என்று நினைத்து அவளும் ஒரு ஓரமாக படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலை இனிதே பொழுது விடிந்தது.காயத்ரி வெந்நீர் வைத்துக்கொடுக்க ஷங்கர் குளித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தான்.அந்த நேரத்தில் பெட் ரூமில் இருந்த காயத்ரியிடம் லக்ஷ்மி சென்று எல்லாம் சுமூகமாக முடிந்ததா?நேற்று இரவு நீ ஒன்னும் அவரிடம் முரண்டு பிடிக்கலியே?என்று மெதுவாக கேட்க்க..அதற்க்கு காயத்ரி இல்லம்மா நேத்து அவரு ரொம்ப அசதியா இருந்ததுனால சீக்கிரமா தூங்கிட்டார்



நீ நினைக்குறது இன்னைக்கு தான் நடக்கும்னு நான் நினைக்குறேன்மா என்று கூற..லக்ஷ்மி அதிர்ச்சியில் உறைந்தாள்.பிறகு இன்றைக்காவது நடந்தால் சரி என்று இருவரும் அவரவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டு மேற்கொண்டு வேறெதுவும் பேசாமல் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.காலை டிப்பன் சாப்பிட ஷங்கரும்,மணிகண்டனும் அமர்ந்திருந்தபோது காயத்ரி குளித்து முடித்து பரிமாற வந்துகொண்டிருந்தாள்.

காயத்ரி பரிமாற அனைவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தனர்.அடுத்து இருவரும் சினிமாவுக்கு செல்வதற்காக மணிகண்டன் ஆன்லைன் மூலம் இரண்டுடிக்கெட்டுகளை புக் செய்து ஷங்கரிடம் கொடுத்தார்.ஷங்கரும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு காயத்ரியுடன் சினிமாவுக்கு கெளம்பும் பொது,மணிகண்டன்தனது கார் சாவியை ஷங்கரிடம் கொடுக்க..ஷங்கர் கார் ஓட்டத்தெரியாது என்றான்.

சரி என்னோட டூ வீலர்ல போங்க என்று மணிகண்டன் சொன்னதும்,அதுவும்எனக்கு ஓட்டத்தெரியாது என்றே ஷங்கரிடம் இருந்து பதில் வந்தது.சரி காயத்ரியுடன் அவளுடைய டூ வீலரில் போங்க என்று சொன்னதுக்கு மட்டும் லேசாக தலைஅசைத்தான்.அவர்கள் சென்ற பிறகு லக்ஷ்மி உள்ளே சென்று ஷங்கரை நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள்.

இருவரும் தியேட்டர் வாசலுக்கு சென்றதுக்கு அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு ஆங்கிலப்படம் என்று.இவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்றுநினைத்து மணிகண்டன் இதை செய்தாரா..இல்லை ஆங்கிலப்படத்திற்கு கூட்டம் வராது சின்னஞ்சிறுசுகள் சில்மிஷம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என்றுநினைத்து செய்தாரா என்று தெரியவில்லை.

இருவரும் சீட் நம்பர் பார்த்து சென்று அமர்ந்து கொண்டனர்.இவர்களுக்கு பக்கத்து சீட்டில் ஒரு காதல் ஜோடியும்அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட..அருகில் இருந்த காதல் ஜோடிகள் தனது கைவேலையையும்,வாய் வேலையையும் ஆரம்பிக்க தொடங்கியிருந்தன.காயத்ரி அந்த சில்மிசங்களை கவனித்துக்கொண்டிருந்தாள்..



அனால் சங்கரோதிரைப்படத்தை கவனித்துக்கொண்டிருந்தான்.அதற்க்கு மேலயும் பொறுக்க முடியாத காயத்ரி ஷங்கரிடம் இப்போவாது பேசலாம் என்று முடிவெடுத்துபேசத்தொடங்கினாள்.ஏங்க பக்கத்துல ஒருத்தன் அவளோட ஜாக்கெட்டுக்குள்ள கையேவிட்டு எதையோ தேடிக்கொண்டிருக்கான் என்று சொன்னதும் ஷங்கரும்எட்டிப்பார்த்தான் மெதுவாக

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!