இரவின் மிச்சம் – பாகம் 01 – சித்தி காமக்கதைகள்

மெல்லிய காலையிசை எங்கிருந்தோ கேட்கவும், ஆனந்த் கண்விழித்தான். தான் பெங்களூரில், சித்தி ரஞ்சிதா வீட்டில் இருப்பது அவனுக்கு உறைக்க சில கணங்கள் பிடித்தன.

அடுத்து அவனுக்கு இன்னொன்றும் உறைத்தது-தோள்வரைக்கும் இழுத்து மூடியிருந்த போர்வைக்குக்குக் கீழே தான் முழுநிர்வாணமாக இருப்பது! அந்த நினைப்பு வந்ததும் அவனது உறக்கம் முற்றிலும் கலைந்து, அவனது முகத்தில் ஒருவிதமான பெருமிதப்புன்னகை மிளிர்ந்தது.



முந்தையதினம் ஏறக்குறைய இதே நேரம் மெயிலில் பெங்களூர் வந்திறங்கி, அம்மாவின் உத்தரவுப்படி சித்தியின் வீட்டுக்கே முதலில் சென்றிருந்தான். எத்தனையோ ஆண்டுகள் கழித்து வீடுதேடி வந்த அக்காவின் ஒரே மகனைப் பார்த்ததும் ரஞ்சிதா சித்தி பூரித்துப்போனாள்.

ஆனந்த், இத்தனை வருடங்களில் சித்தியின் தலையில் சற்று நரைத்திருந்தபோதிலும், அவளது முகத்திலிருந்த பொலிவோ, உடலிலிருந்த மெருகோ சற்றும் குறையாதிருப்பதை, பார்த்தமாத்திரத்திலேயே புரிந்து கொண்டான். ஆனால், தான் அழைப்பு மணியை அழுத்தியபோது வந்து திறந்த அந்த பெண், சித்தியின் மகன் பாஸ்கரின் மனைவி புஷ்பா என்பது அவனுக்குப் பின்னாலே தான் தெரிந்தது.

பாஸ்கர் கல்யாணத்திற்கு அவன் வந்திருக்கவில்லை.”வணக்கம்!” என்று சம்பிரதாயமாக ஒரு கும்பிடுபோட்டவாறே, தந்தத்தில் கடைந்தெடுத்த சிலைபோல, தகதகவென்றிருந்த புஷ்பாவை அவனது கண்கள் வெறித்தன.ஆனால், அவனுக்குள்ளிருந்து ஒரு குரல்: “அது உனக்கு அண்ணிமுறை! அவளை முறைக்காதே!” என்று அவனை எச்சரித்தது.



அலுவல்வேலையாக பெங்களூர் வந்திருப்பதையும், அனேகமாக ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டும் என்றும் சொன்னபோது, ரஞ்சிதா அவனை அங்கேயே தங்க வேண்டும் என்று வற்புறுத்தி சம்மதிக்க வைத்து விட்டாள். புஷ்பாவைப் பார்த்துக்கொண்டிருக்கலாமே என்ற அற்பசந்தோஷம் அவனுக்கு ஏற்பட்டபோதும், பாஸ்கர் ஊரிலில்லாத சமயத்தில் தான் வந்து தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியும் எழாமலில்லை.

ஆனால், சித்தியின் பேச்சைத் தட்டினால், அவளுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் வருத்தம் ஏற்படும் என்பதால் அங்கேயே தங்கியிருக்க சம்மதித்து விட்டான்.குளித்துமுடித்து, சித்தி செய்து கொடுத்த டிபன் சாப்பிட்டு விட்டு, வந்த வேலையைக் கவனிக்க நகருக்குள் போனவன் இரவு ஏழுமணியளவுக்குத் தான் திரும்பினான். பெங்களூர் சீதோஷ்ணமும், புஷ்பாவின் நினைவும் அவனை லேசாக உசுப்பி விட்டிருந்தது.

இப்போதும் அவள் தான் கதவைத் திறந்தாள்; சினேகமாக சிரித்தாள். சாப்பாடு பறிமாறுகிறபோது அவளது ரவிக்கையில் தெரிந்த மார்புப்பிளவை அவன் கவனிக்கத் தவறவில்லை. அதே சமயம் மனசாட்சியும் உறுத்தியது. சித்தியின் மகள் அர்ச்சனாவைப் பற்றி விசாரிக்கலாமா என்று யோசித்தான். அர்ச்சனா யாரையோ காதலித்துத் திருமணம் செய்து கொண்டு போனதன்பிறகு,



அவளுக்கும் சித்திக்கும் தொடர்புகள் முறிந்து விட்டதாய் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறான். இப்போது எப்படியோ? இருந்தாலும் தேவையில்லாதவற்றைப் பற்றிப் பேசி, சித்தியின் மனதை நோகடிப்பானே என்று அந்த யோசனையைக் கைவிட்டு விட்டான்.உறங்க வேண்டிய நேரம் வந்தபோது தான், ஒரு சிறிய பிரச்சினை! யார் எங்கே படுத்துக்கொள்வது என்று.

முடிவில், ஹாலிலிருந்த சோபா-கம்-பெட்டில் புஷ்பா படுத்துக்கொள்ள விரும்பவே, சித்தியும் ஆனந்தும் அறையில் படுத்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால்,அறைக்குள் சென்றதும் இன்னொரு பிரச்சினை.”சித்தி! நீங்க கட்டிலிலே படுத்துக்கோங்க; நான் தரையிலே படுத்துக்கிறேன்,” என்றான் ஆனந்த்.

“பெரிய மனிஷா! உன்னை சின்ன வயசிலே எத்தனை தடவை நான் குளிப்பாட்டி விட்டிருக்கேன் தெரியுமா? பேசாம கட்டிலிலே படு! பெங்களூர் குளிர் எல்லாருக்கும் ஒத்துக்காது. தலைவலி காய்ச்சல்னு படுத்துக்கப்போறே!” என்று கூறிவிட்டாள் சித்தி.”நான் வேண்ணா சோபாவிலே படுத்துக்கிறேனே! நீங்களும் அண்ணியும் இங்கே படுத்துக்கோங்களேன்,” என்றான் ஆனந்த்.



“அவ மாட்டாடா!” என்று சட்டென்று சித்தி கூறவும், சரிதான், மாமியார்-மருமகள் பிரச்சினை போலும் என்று எண்ணிக்கொண்டான் ஆனந்த். பிறகென்ன, வேறு வழியின்றி அந்த இரட்டைக் கட்டிலில் சுவரோரமாக அவன் ஒண்டிக்கொள்ள, சித்தியும் இன்னொரு பக்கத்தில் படுத்துக்கொண்டாள். பயணக்களைப்பும் அன்றைய தினத்தின் அலைச்சலோ, அவன் சிறிது நேரத்திலேயே அயர்ந்து உறங்கி விட்டான்.

பெங்களூரின் குளிர் அவனை அதிகநேரம் உறங்கவிடவில்லை. ஏறக்குறைய நள்ளிரவில் விழித்துக்கொண்ட ஆனந்துக்கு, இன்னும் ஒரு போர்வையோ கம்பளியோ இருந்தால் கதகதப்பாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால், உறங்குகிற சித்தியை எப்படி எழுப்புவது என்று புரியாமல் படுக்கையில் சிறிது நேரம் புரண்டவனுக்கு, ஹாலில் இருந்து மெல்லிய முனகல் சத்தம் வருவது கேட்டது.



கூர்ந்து கவனித்தவனுக்கு, புஷ்பா உறக்கத்தில் இழுத்து இழுத்து மூச்சு விடுவது போலிருந்தது. அவளுக்கு ஜூரம் கிரம் வந்து முனகிக்கொண்டிருக்கிறாளோ என்று எண்ணியவன், சித்தி அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, என்ன பிரச்சினை என்று எழுந்து போய்ப் பார்க்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. சித்தியை எழுப்பாமல் கட்டிலை விட்டு எழ முயன்றான். ஆனால்…”ஆனந்த்…!” சித்தி கிசுகிசுத்தாள். “எங்கே போறே?””சித்தி!” ஆனந்த் சுதாரித்துக்கொண்டான்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!