பூவும் புண்டையையும் – பாகம் 242 – தமிழ் காமக்கதைகள்

” எங்க போறது.. ?? பக்கத்துல எவளும் இல்ல.. !! நீ ஒண்ணு பண்ணு.. என்னைக் கொண்டு போய் குமுதக்கா வீட்ல விட்டுட்டு போய்ரு.. !! எனக்கு டைம் பாசான மாதிரியும் இருக்கும்.. உன் அம்மாவ பாத்து பேசுன மாதிரியும் இருக்கும்.. !!”

” சரி.. புறப்படு.. !!”

கவி குளித்து.. உடை மாறறி.. தலைவாரிக் கிளம்பினாள். அவள் கிளம்பும்வரை.. சசி அவளுடன் சின்னத் சின்னதாக சில்மிசம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான்.. !! இரண்டு பேரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு பைக்கில் கிளம்பினர்.. !!



” நானும் புவியும் லவ் பண்ற மேட்டரோ.. கல்யாணம் பண்ணிக்க போறதோ.. இப்பவரை உன்னை தவிற வேற யாருக்கும் தெரியாதுடி.. !! எங்க வீட்ல குண்டை தூக்கி போட்றாத. உடனே கல்யாணப் பேச்சு சீரியஸாகிரும்.. !! உனக்கு எதுவும் தெரியாத மாதிரியே நீ நடந்துக்கோ.. !!” எனச் சொல்லி விட்டு குமுதா வீட்டில் கொண்டு போய் அவளை விட்டபின் தோட்டம் போனான் சசி.. !!

இரண்டு நாட்கள் கழித்து…..
இரவு வேளையில் காத்துவும்.. சசியும் மட்டும் சரக்கடிக்கும் போது சொன்னான் காத்து.. !!
” நீ போட்ட பிளான் சூப்பரா ஒர்க் அவுட் ஆகிருச்சுடா.. !! இப்ப பாரு.. நான் ரொம்ப ஃப்ரீயா பீல் பண்றேன்.. !!”

” ஒண்ணும் பிரச்சினை வரலியே.. ??”

” இல்ல.. ”

” அவனை நீ அதுக்கப்பறம் நேர்ல பாத்தியா.. ??” சசி கேட்டான்.

” இ.. இல்லடா.. ! அது ஒண்ணு மட்டும்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. !! அவன் முகத்தை என்னால தைரியமா பாக்க முடியும்னு தோணலை.. !!”

” எல்லாம் கொஞ்ச நாள் இருக்கும்டா.. !! அப்பறம் சரியா போகும் கவலைப் படாத.. !!”



” இ.. இது.. இந்த விஷயத்துல அப்படி சொல்ல முடியாது நண்பா. என்ன பண்ணாலும் நான் பண்ணது தப்புதானே.. ? அதை விட.. எங்களை அவன் கையும் களவுமா வேற புடிச்சிட்டான். !! அதை நான் மறக்க முடியுமா.. இல்ல.. நடக்கவே இல்லேன்னு நினைச்சிக்கத்தான் முடியுமா.. ??”

” உனக்கு ஒரு விஷயம் புரியலைடா.. ”

” என்ன நண்பா.. ??”

” காலம் எல்லாத்தையும் மாத்தும்.. ”

” இது.. அப்படிப் பட்ட விஷயம்னு எனக்கு தோணலை நண்பா. !!” என்றான் காத்து. !!

கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறியது. அந்த போதையை அனுபவித்துக் கொண்டே கேட்டான் சசி.. !!
” சரி.. அவன் வொய்ப் உனக்கு போன் பண்ணுச்சா.. ??”

” இ.. இல்லைடா.. இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொல்லிட்டேன். !”

” ம்.. ம்ம்.. !! சரி.. உன் வீட்ல நீ எப்படி.. இது விஷயமா ஏதாவது.. ??”

” இல்ல.. நண்பா.. நாமளா ஏன் தேவை இல்லாத ஒண்ண.. ஓபன் பண்ணனும்னு.. இன்னும் எதுவும் பேசல.. ”

” ம்.. ம்ம்.. ! சரி.. அதுவும் நல்லதுதான்.. !!”

போதை ஏற.. ஏற.. மீண்டும் மீண்டும் காத்துவின் பேச்சு.. ராமுவின் மனைவியைப் பற்றியே இருந்தது. !! ரொம்ப நேரம் கழித்து.. போதையில் மிதந்தவாறு சொன்னான் சசி. !!
” உனக்கு ஒரு விஷயம் தெரியாது நண்பா.. ”

” என்னதுடா.. ??”



”நாங்க ரெண்டு பேரும் பயங்கர பகையாளிகளா இருந்தோமே.. அது ஏன் தெரியுமா.. ??”

” ம்.. ம்ம்.. !! தெரியும்.. அந்த அண்ணாச்சியம்மா மேட்டர்தான..?? அத அவன் சொல்லிட்டான்னு… ”

” அதுல என்னடா இருக்கு.. நாங்க பகையாளி ஆக..?? அவன் என்ன சொல்றது..?? என்னைக் கேட்டா நானே சொல்லிட்டு போறேன்.. !! இதெல்லாம் உங்களுக்கு தெரியாத மேட்டரா.. ??”

” ஓ… அப்ப இதையும் தாண்டி ஒண்ணு இருக்கா.. ??”

” ஒண்ணு இல்ல..! ரெண்டு இருக்கு.. !!”

” ரெண்டா.. என்னடா அது.. ??”

” அதை இப்பக்கூட நான் சொல்ல முடியாது நண்பா..! இன்னொரு சமயம் வரும் அப்ப சொல்றேன்.. !! நான் அதை சொல்றதுக்காக.. இப்ப அந்த பேச்சை ஆரம்பிக்கல.. அப்படி அவ்வளவு பகையாளிகளா இருந்த நாங்களே இப்ப மறுபடி பழைய மாதிரி ஒண்ணா உக்காந்து டீ.. தண்ணி எல்லாம் அடிக்கறதில்லையா.. ?? இதுக்கும் நான்தான் பகையாளினு சொல்றேன்.! முறையா பாத்தா அவன் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி.. !! ஜென்மத்துக்கும் நான்லாம் அவனை கிட்ட சேக்கவே கூடாதுனு இருந்தேன்.! ஆனா இன்னிக்கு பாரு.. ”

” ஓ.. அப்ப.. அவன் உனக்கு.. அப்பவே ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானா.. ??”

” ம்.. ம்ம்.. !! தெரிஞ்சே விளையாடிட்டான்.. !!”

” எதுல.. ??” என மீண்டும் கேட்டான் காத்து.



” அதை நான் இப்ப சொல்ல முடியாது. !! ஆனா.. இதுல ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா.. ?? அவன் அதை ஒரு மேட்டரா எடுத்துக்கவே இல்ல.. !! அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும். அடிச்சவனுக்கு தெரியாதுங்கற மாதிரி.. அவன் அதை மறந்தே போயிட்டான்.. !!”

போதை உள்ளே போனால்.. மனதில் கொட்டிக் கிடக்கும் மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம் வெளியே வருவது இயல்புதான். ஆனால் சசி அதை ஒரு மனதின் வெளியேற்றமாகச் சொன்னானே தவிற.. சம்பவங்களை வெளியே சொல்ல்க் கூடாது என்பதில் திடமாகவே இருந்தான்.. !!

காத்து வேறு விதமாக தூண்டில் போட்டுப் பார்த்தும் சசி சொல்லவே இல்லை.. !! ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னான்.!!

” இந்த மேட்டர்ல நீ கொஞ்சம் கூட பயப்படாத.. !! என்ன நடந்தாலும் நான் இருக்கேன். என்னால முடிஞ்ச எல்லா ஹெல்ப்ம் நான் பண்ணுவேன். !! எப்பயும் அவன் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன் குடும்பம்தான் உனக்கு முக்கியம் அதை குறையில்லாம வெச்சுக்கோ.. !! மத்ததை பின்னால பாத்துக்கலாம்.. !!”



” ஓகே நண்பா.. நீ இருக்கறப்ப நான் ஏன் கவலை படனும்.. !! இன்னும் எவ்வளவு வேணுமோ அடி.. உன் செலவு பூரா என்னோடது.. !!” என நண்பனுக்கே உரிய குடிகாரனாகச் சொன்னான் காத்து …… !!!!!!

2 thoughts on “பூவும் புண்டையையும் – பாகம் 242 – தமிழ் காமக்கதைகள்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!