பூவும் புண்டையையும் – பாகம் 272 – தமிழ் காமக்கதைகள்

ஆனால் ராமு அவள் தொடை நடுவில் கை வைத்து தடவ ஆரம்பித்து விட்டான்.
” செய்யலான்டி மஞ்சு..! நீ மனசு வெச்சா.. எல்லாருமே செம ஜாலியா இருக்கலாம்..!”

காத்து ”உங்கண்ண் கல்யாணத்த மறக்கவே முடியாத அளவுக்கு.. ஜாலியா இருக்கலாம்.. !!”

” ஹே.. எல்லாருமா.. ?”

” ஆமா.. எல்லாரும்தான்..! கொஞ்சம் யோசிச்சு பாரு.. செமையா இருக்கும் இல்ல..?”

” ஹே.. அதெல்லாம் வேணாம்ப்பா.. ? தனித்தனியா வேணா பண்ணிக்கலாம்.. ஒண்ணால்லாம் வேண்டாம்..!!” என்றாள்.

அவள் ஓகே சொல்லி விட்டதிலேயே எல்லோருக்கும் மகிழ்ச்சியாகி விட்டது.



” எங்களுக்கு ஓகே.. !!” ராமு அவளது புடவையை மேலே தூக்கினான்.

” ஏய்.. சீ.. இங்க வேண்டாம்..!!” அவனை தள்ளி விட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

” வேற எங்க வச்சுக்கலாம்.. ?”

” பின்னால ஒரு காடு இருக்கு. மலையோரமா.. ! அங்க போயிடலாம்! யாரும் வர மாட்டாங்க..!”

அவளுக்கு அந்த ஊரைப் பற்றித் தெரியும் என்பதால்.. அவள் சொல்படி கேட்டு.. முதலில் நண்பர்கள் நால்வரும் அவள் சொன்ன வழியில் நடந்தனர். ஊருக்குப் பின்னால் இருந்த மலையை ஒட்டிய நீண்ட காடு ஒன்று இருந்தது. அவர்கள் அந்த வழியில் மெதுவாக நடக்க.. சில நிமிடங்களிலேயே.. மஞ்சு வேகமாக வந்து அவர்களுடன் இணைந்து கொண்டாள்.. !!

ஏரியா பயங்கரமான இருளில் மூழ்கியிருந்தது. இரவுப் பட்சிகளின் ஓசை தவிற வேறு சத்தம் இல்லை. அவர்களிடம் சரக்கும் இருந்தது. வட்டப் பாறைகள் நிறைந்த ஒரு இடத்துக்கு அழைத்துப் போனாள் மஞ்சு.. !!

சவுகரியமான இடம் பார்த்து உட்கார்ந்ததுமே.. ராமு முதலில் மஞ்சுவை மேய ஆரம்பித்து விட்டான். அப்பறம் ஆளாளுக்கு கை வைத்தனர். அவளது உடைகளை எல்லாம் கழற்றி.. அவளை முற்றிலுமாக அம்மணமாக்கினர். தனித்தனி என்றவள் இப்போது நால்வரோடும் சரசமாடத் தொடங்கி விட்டாள்.. !! தன்னை அவர்கள் நிர்வாணமாக்கியதைப் போல.. அவர்கள் நால்வரையும் அவள் நிர்வாணமாக்கினாள். யாருடைய கை எங்கே தீண்டுகிறது.. யாருடைய உறுப்பு எங்கே இடிக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவர்கள் நால்வரும் ஒன்றாகக் கொடுக்கும் அவஸ்தைகளை இன்பமாக ஏற்றாள்.. !!

மஞ்சுவை நால்வரும் கசக்கிப் பிழிந்து ஒரு வழி பண்ணி விட்டனர். போதையில் இருந்த அவளும் அருமையான ஒத்துழைப்பை வழங்கினாள். அவர்கள் எல்லோருமாக இணைந்து கூட்டுக் கலவியில் ஈடுபட்டு முடிந்த போது நான்கு மணிக்கு மேல் ஆகி விட்டது. கல்யாண வீட்டில் வாத்தியம் முழங்க ஆரம்பித்திருந்தது.. !!

அப்பறம் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட வீட்டுக்கு வந்து.. குளித்து.. அப்படியே உடை மாற்றிக் கொண்டு.. கல்யாணக் காரியங்களில் மூழ்கி விட்டனர். மொத்தத்தில் அந்த இரவு அவர்களுக்கு தூக்கமே இல்லை..!!



முகூர்த்த நேரத்தில்.. அருகில் இருந்த கோவிலில் வைத்து.. மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினான் பிரகாஷ்.. ! அந்த திருமணத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.. !! அப்பறம் விருந்து உபசாரம் எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு அவர்கள் கிளம்பினர்.. !!

திரும்பி வந்து மாப்பிள்ளை வீட்டில் பார்ட்டி.. விருந்து என்று இங்கும் அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. எல்லாம் முடிந்து சசி வீட்டுக்குப் போனபோது புல் போதையில் இருந்தான். புவி வீட்டுக்குப் போய் போதையில் கொஞ்ச நேரம் உளறிக் கொண்டிருந்தவன்.. தூக்கம் வருவதாகச் சொல்லி விட்டுப் போய் படுக்கையில் விழுந்தவன் ஆழமான தூக்கத்துக்குப் போனான் ….. !!!!!

மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்தான் சசி. அவன் உடம்பெல்லாம் இன்னும் அடித்துப் போட்டதைப் போலிருந்தது. பிரகாஷின் திருமண நிகழ்வில் நடந்த சம்பவங்களை அசை போட்ட படி சிறிது நேரம் அலுப்புடன் படுத்துக் கிடந்தான். பின் அவன் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு புவி வீட்டுக்குப் போனான். புவியைக் காணவில்லை. கவி கட்டிலில் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளது நைட்டியின் ஜிப் ஓபனாக இருக்க.. அவளது பால் ஊறிய கணத்த வலது முலை.. நைட்டிக்கு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருந்தது. கவியின் மடியில் அவளது குழந்தை இருந்தது. சசியைப் பார்த்ததும்.. நைட்டி வழியாக வெளியே தெரிந்து கொண்டிருந்த அவளது மார்பை உள்ளே தள்ளி ஜிப்பை மேலேற்றினாள்.. !!

” ஹாய்டா.. மாமு.. !!” எனச் சிரித்தாள் கவி.

” ஹாய்டி.. பாப்பாக்கு பால் குடுக்கறியா.. ?” குழந்தை பக்கத்தில் போனான். குழந்தையின் கண்கள் மூடியிருந்தன.

” குடுத்தாச்சு.. !!” குழந்தையின் உதடுகளை ஒரு வெள்ளைத் துணியால் துடைத்து விட்டாள் கவி.

” என்ன.. தூங்குதா.. ?”

” ம்ம்.. நாலு மணிக்கு முழிச்சவ.. இப்பதான் தூங்கறா..” அவளது முடியை பந்தாகச் சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். கொண்டையில் ஒரு க்ளிப் உட்கார்ந்து கொண்டிருந்தது.

குழந்தையின் கன்னத்தை ஒற்றை விரலால் தொட்டுப் பார்த்து விட்டு சேரில் உட்கார்ந்தான். கவியின் அம்மா கிச்சனில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.. !!



” புவி எங்க.. ?” கவியைக் கேட்டான்.

” குளிக்கறா.. !!”

அவளது பாத்ரூமில் எந்த சத்தமும் கேட்கவில்லையே என்று யோசிததான். ஒருவேளை இப்போதுதான் உள்ளே போய் உடைகளைக் களைந்து கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்.. !!

கவி நிமிர்ந்து சசியைப் பார்த்தாள்.
” என்னடா மாமு.. நேத்தெல்லாம் ஃபுல் சரக்கா.. ??”

”ஆமா கவி.. போனதுல இருந்தே சரக்குதான்.. ! ஒடம்பெல்லாம் செம டயர்டு.. !!”

” நைட் வந்து ரொம்ப ஒளறிட்டிருந்த.. அப்பவே தெரிஞ்சுது..”

” அப்படியா.. ? என்ன ஒளறினேன்.. ??”

” உனக்கு நாபகமில்லையா.. ?”

உதட்டைப் பிதுக்கினான்.
”உங்ககூடல்லாம் வந்து பேசினேனு நாபகம் இருக்குது..! ஆனா என்ன பேசினேனு நாபகம் இல்ல..! சொல்லேன்.. தேவை இல்லாம ஏதாவது பேசிட்டனா.. ??”

” சே.. சே.. ! தேவை இல்லாம எல்லாம் பேசல.. ! ஆனா முக்கியமான மேட்டர் பேசின.. ”

” முக்கியமான மேட்டரா.. என்ன அது.. ??”

புவியின் அம்மா உள்ளிருந்து அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கிக் கொண்டான்.
” என்னக்கா.. நைட் நான் என்னமோ மப்புல ஒளருனேன்னு சொல்றா.. ? என்னக்கா பேசுனேன்.. ??”

” ஒளறலே.. நல்லாதான் பேசினே..?” குழந்தையைப் பார்த்த புவனா ”என்னடி தூங்கிருச்சா.. ?”

” ஆமாம்மா.. ”

” தொட்டல்ல போடு.. நல்லா தூங்கட்டும். ” என்று விட்டு அருகில் போய் குழந்தையை கவியிடமிருந்து வாங்கினாள்.



காபியை உறிஞ்சினான் சசி.
” அட சொல்லுங்கப்பா.. நான் என்ன பேசுனேனு..??”

” பயப்பட ஒண்ணும் இல்லைடா.. ” கவி சிரித்தாள்.

” சொல்லு..”

புவனா. ”புவிக்கு படிப்பு முடிஞ்சதும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்ன.. அதை வச்சு இவளுக ரெண்டு பேரும் உன்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தாளுக சசி.. அவ்வளவுதான்.. !!” என்றாள்.

” ஓ.. அதானா.. ? நான் கூட மப்புல வேற மாதிரி ஏதாவது ஒளறி கொட்டிட்டனோனு கொஞ்சம் பயந்துட்டேன்..!!” என்றான்.

” ஆமாடா..! அவளை நீ கட்டிக்க ஒரு பைசா வரதட்சனை வேண்டாம்னு சத்தியம் கூட பண்ண. !!”

” ஓ.. அதெல்லாம் வேற பண்ணிட்டனா.. ??” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் நிழலாடியது.

திரும்பிப் பார்த்தான். தங்கமணி தோளில் பேகுடன் உள்ளே வந்தாள்.
” ஹாய் அண்ணா.. குட்மார்னிங்.” என சசியைப் பார்த்துப் புன்னகையுடன் சொல்லி விட்டு கவியைப் பார்த்தாள் ”ஹாய் அக்கா.. ! பாப்பா தூங்கிட்டாளா.. ? நான் அவளைப
பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன். ” என்று தொட்டில் பக்கத்தில் போய் துணியை விலக்கிப் பார்த்தாள்.

” எங்க கெளம்பிட்டே.. ?”

” காலேஜ்க்குண்ணா.. ! இன்னிக்கு ஒரு ப்ராஜெக்ட் இருக்கு. நேரத்துலயே போகனும். எங்கக்கா.. புவி இல்லையா. ?”



” அவ குளிக்கறா.. !!”

” சரிக்கா. பாப்பா நல்லா தூங்கட்டும். நான் எவினிங் வந்து பாக்கறேன்..” எனச் சொன்னவள் நிற்க நேரம் இல்லாதவளைப் போல உடனே எல்லோருக்கும் ”பை..” சொல்லிக் கிளமபி விட்டாள்..

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!