”என்ன சொல்ற..?”
”ஹக் பண்ணிக்கோங்கப்பா.. ம்ம்..!!” அவனோடு அணைந்து நின்றாள்.
”இருதயா….”
புன்னகைத்தான் சசி. கசப்பான புன்னகை. ஆனால் பேசவில்லை.
”ஒரு நாலஞ்சு மாசம் இருக்குமா..?” சம்சு கேட்டான்.
”என்னது..?”
”அந்த பொம்பளய நீ உருட்ட ஆரம்பிச்சு..?”
அவர்களின் சொந்த ஊருக்கே போய்விடுவது எனத் தீர்மானமாக இருந்தாள் அண்ணாச்சியம்மா..!
தன் கணவனிடம் என்ன பேசினாளோ எப்படிப் பேசினாளோ தெரியவில்லை. அவரும் ஒப்புக்கொண்டு.. கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான காரியங்களில் இறங்கிவிட்டார்.
மிகவும் தாமதமாகத் தூங்கி.. காலையில் ஏழு மணிக்கு எழுந்த சசி.. காபி குடித்த பின்.. எதுவும் யோசிக்காமல்.. நேராக அண்ணாச்சி வீட்டுக்குத்தான் போனான்.
அண்ணாச்சியம்மா டிபன் செய்து கொண்டிருந்தாள்.
”ஹேய்.. வா பையா.. என்ன இவ்ளோ தைரியமா.. காலைலயே வந்துருக்க..?” என லேசான வியப்புடன் கேட்டாள்.
”சொன்னாரா.? லவ் பண்றோம்..?” ”பண்றோமா..?” ”ஆ..!!” ”இன்னுமா..?” ”ஆமா…” ”கிழிஞ்சுது போ.. நீ ஏதோ கை மாறிட்டேனு சொன்னான்.
அவனும் இப்ப வேற ஒருத்திய லவ் பண்ணிட்டுக்கான்.. அது தெரியாதா உனக்கு..?” ”என்கூடல்லாம் முன்ன மாதிரி இல்ல.. அவரு லவ் பண்றாரா.. யார..?”
கட்டிங் டேபிள் மீது துணியை விரித்து கோடு போட்டுக்கொண்டிருந்தான் ராமு.
சசியைப் பார்த்ததும் இயல்பாகப் புன்னகைத்தான்.
ஆனால் சசியால் அப்படி புன்னகைக்க முடியவில்லை. அவன் முகம் இருகி.. ரத்தம் சுண்டி வெளுத்துப் போயிருந்தது.
அவன் சுவாசம் சீராக இல்லை.
காலையில் நேரமே எழுந்து விட்டான் சசி. இரவெல்லாம் அவனுக்கு சரியான தூக்கமே இல்லை.
புவியாழினியின் அவமதிப்பும்.. ராமுவின் இந்த நயவஞ்சகமும் அவனை நிம்மதியின்றி தவிக்க வைத்துவிட்டது.
இரவு நேரத்து மொட்டை மாடி.. குளிர் காற்றை அனுபவித்தவாறு.. சிகரெட் பற்ற வைத்தான் சசி.
அவன் இரண்டாவது பப் இழுக்க.. மேலே வந்தாள் இருதயா.
அவளைப் பார்த்ததும் சட்டென சிகரெட்டை மறைத்தான் சசி
‘தீபா ஹோம்லியா..? ஹ்ம்..!’
”சரி.. அதவிடு..” பேச்சை மாற்றினான் சசி ”நீ லவ் பண்றியா என்ன..?”
”நானா..? ம்கூம்.. நத்திங்..!!” என்றாள்.
”ஹேய்.. பொய் சொல்லாத இருதயா..?”