
அவனது அப்பா.. அம்மா வந்தபிறகு.. அவர்களது பேச்சு நின்று விட்டது.
அம்மா காபி வைக்க.. சசி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தான்.!
புவியோடு வம்பிழுத்தவாறு.. அம்மா கொடுத்த காபியைக் குடித்தான்!
அதேநேரம்.. புவியின் அம்மாவும் வந்துவிட்டாள்.
அவளது அம்மா மட்டன் எடுத்து வந்திருந்தாள்.!





”இல்ல.. வேண்டாம்.. நான் போறேன்..!”
”என் நெலமையும் அதேதான்.. சரி வாடா.. அங்க போய் பேசாக்கலாம்..” என்றான் ராமு.