கட்டிலின் ஓசை | பகுதி 04 | தமிழ் காமக்கதைகள்

முரளி, நந்தினி(முரளியின் மனைவி) , முருகேசன் (முரளியின் நண்பர்)

முரளி வயது 34

[irp posts=”10964″ ]

நந்தினி வயது 31

முருகேசன் வயது 40

நன்றி : http://www.oolsugam.com

இது ஒரு உண்மை சம்பவம்
(Based On True Incident)

முதல் பகுதியில் நீங்கள் படித்த காட்சிகள் அனைத்தும் 2017ம் ஆண்டு துவக்கத்தில் நடந்தவை

இந்த இரண்டாம் பகுதியில் வரும் காட்சிகள் அனைத்தும் 2017ம் ஆண்டு இறுதிகட்ட மற்றும் 2018ம் ஆண்டு துவக்க மாதங்களில் நடந்தவை

முருகேசன் நந்தினி உடன் ஆடிய அதிரடி ஆட்டத்தின் விளைவாக கேட்ட அத்தனை ஓசைகளையும் வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான் முரளி அதன் பின்பு அடுத்த நாள் காலை வழக்கம் போல் துவங்கியது விடிந்ததும் கீழே வந்த முரளி நந்தினியிடம் என்னமா முருகேசன் தூங்கிக்கொண்டு இருக்கிறாரா? சரி சரி என்ன நைட் ஒரே என்ஜாயா நடக்கட்டும் என்ஜாய் அப்படி என்று சொல்ல நந்தினி ஒரு வித வெக்கத்துடன் பொன் சிரிப்புடன் எதுவும் சொல்லாமல்



அப்படியே குனிந்த தலையோடு சற்று தயக்கத்தோடு அந்த இடத்தை கடந்து சென்றாள் அவள் மறுப்பு தெரிவிக்காமல் கடந்து சென்ற அந்த நொடியே தெரிந்த்து விட்டது தன் கணவருக்கு அனைத்தும் தெரிந்து உள்ளது அவருக்கு தெரிந்து தான் இதெல்லாம் நாம் செய்கிறோம் இது ஒன்றும் துரோகம் இல்லை என்று அமைதியாக கடந்து சென்றது அர்த்தமாக மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டனர் முரளி மற்றும் முருகேசன் அதன் பின் நத்தினிக்கு தன் கணவர் முரளியிடம் அவள் காட்டிய தயக்கமும் போய்விட நந்தினி மற்றும் முருகேசன் இருவரும் அடிக்கடி சந்தித்து கட்டில் ஓசையை மேலும் அதிகரிக்க செய்தனர் தன் கணவர் முரளியிடம் செக்ஸில் ஆர்வம் குறைந்துவிட்டது போல் தெரிகிறது வயதாகிவிட்டது நமக்கு என்று சொன்ன நந்தினி முருகேசன் இடம் படுக்கையில் ஒரு புதுப் பெண் போல குத்தாட்டம் போட்டார்

கணவன் மனைவி உறவையே மிஞ்சிய நந்தினி முருகேசன்

நாட்கள் கடந்தன வாரங்கள் கடந்தன மாதங்கள் கடந்தன நந்தினி முருகேசன் இடையேயான உறவு மேலும் வலுப்பெற துவங்கியது நந்தினியும் முருகேசனும் பலவித ஊர்களுக்கு கோவில்களுக்கு செல்ல அப்படியே வீட்டுக்கு வர இருவரும் தனிமையில் இருக்க வாரம் இரண்டு முறை சந்திக்க வாரம் மூன்று முறை வாரம் நான்கு முறை என்பதை தாண்டி வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் சந்தித்துக் கொள்வது என கணவன் மனைவி உறவையே தூக்கி சாப்பிட்டது



இந்த நந்தினி மற்றும் முருகேசனின் உறவு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நண்பர்கள் வீட்டில் அருகே வசிப்பவர்கள் பெற்றோர்கள் சொந்த பந்தங்கள் உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் நந்தினியின் கணவர் முரளி என தெரிந்தாலும் வீட்டிற்குள் நந்தினியின் கணவராக முருகேசனே இருந்தார் கிட்டத்தட்ட நந்தினி முருகேசன் ஒரு அறையில் உறங்க முரளியோ வீட்டு மாடியில் அலுவலகம் அமைந்திருக்கும் அறையில் உறங்கினார் இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் ஆன உறவு கணவன் மனைவி உறவையே தூக்கி சாப்பிட்டது என்று சொல்லலாம்

காலை நேரங்களில் நந்தினி உடன் கோவிலுக்கு செல்ல வெளியில் செல்ல என்று இருக்கும் முருகேசன் மதிய வேளையில் நந்தினியுடன் தனிமையில் இருக்க மாலை நேரங்களில் முரளி உடன் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சென்று காரில் அமர்ந்து மது அருந்த இரவில் மீண்டும் வீட்டுக்கு வர என்று அவர்கள் நினைத்தது போலவே மாறியது அவர்களின் வாழ்க்கை



திருச்சென்ந்தூரில் நந்தினி முருக்கேசன்

அதன்பின் மூன்று நாள் பயணமாக ராமேஸ்வரம் திருச்செந்தூர் கன்னியாகுமரி என முரளியின் காரில் நந்தினி மற்றும் முருகேசன் இருவரும் சென்றனர் இருவரும் நன்கு ஊர் சுற்ற கோவில்களுக்கு செல்ல அதன்பின்பு அவர்கள் வேலையை பார்க்க என நந்தினியும் முருகேசனும் சந்தோசமாக இருந்தனர்

முரளியை ஒதுக்க துவங்கிய முருகேசன்

இப்படியாக மாதங்கள் கடக்க அதன் பின்பு இவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு இருக்கிறார்கள் எங்கு போகிறார்கள் என்பது கூட முரளிக்கு தெரியாமல் போக கூடிய சூழ்னிலை உருவானது அந்த காலகட்டங்களில் தனது தொழில் மற்றும் வேலையில் முரளி பிசியாக இருந்த காரணத்தினால் அவரும் இது குறித்து ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை முருகேசனும் இது குறித்து முரளியிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவும் இல்லை இப்படியான காலகட்டங்களில் நந்தினி முருகேசன் மிகவும் நெருக்கமாகினர் கிட்டத்தட்ட ஒரு காதலர்கள் போல் இருந்தனர்

இதனால் முரளி மற்றும் முருகேசன் இடையில் ஒரு பெரிய விரிசல் விழுந்தது இந்த விரிசல் என்பது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கும் விரிசலாகவே முரளியால் பார்க்கப்பட்டது முருகேசன் தனது நெருங்கிய நண்பர் என்பதாலும் தான் இருவரும் சேர்ந்து தீட்டிய திட்டம் என்பதாலும் இதை தவறாக பார்க்காமல் முரளி ஒரு நல்ல புரிதலோடே பார்த்தார் ஆனால் முருகேசன் தரப்பிலோ இது மறைக்கும்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டது கிட்டத்தட்ட முரளிக்கு தெரியாமலேயே முருகேசன் இவ்வாறான சூழ்னிலையை உருவாக்கி நந்தினியை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார்



நந்தினியும் தன் கணவர் முரளிக்கு தெரியாமல் முருகேசனுக்கு பண உதவி பொருள் உதவி செய்தார் மேலும் அவருக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு சில முயற்சிகளை எடுத்தார் முருகேசன் முரளியை நம்பி இருந்த காலம் போய் நந்தினியால் தனக்கு என்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டு நந்தினி கொடுத்த பணத்தில் சிறிய அளவில் வட்டி தொழில் செய்து தனக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!