பூவும் புண்டையையும் – பாகம் 269 – தமிழ் காமக்கதைகள்

” ஹ்ஹ்ம்ம்ம்ம்.. ஒன் மந்த்க்கு மேலானா.. எனக்கும் இந்த பீலிங்காவே இருக்கு அறுவு.. !!”

” இந்த நெனப்புல படிப்பை கோட்டை விட்றாதடா குட்டி..!!”

” ச்ச.. அதெல்லாம் இல்லமா.. !! ஆனா.. இப்படி கேப் விட்டு… முழு பீலிங்கோட பண்றப்ப.. செமையா இருக்கும்மா.. ! நல்லா என்ஜாய் பண்ண முடியுது.. !!”


குனிந்து அவள் உதட்டில் அவன் உதடுகளைப் பொருத்தினான். அவளது மேலுதடை அவன் சுவைக்க.. அவனது கீழுதடை அவள் சுவைத்தாள்.. !! சசி மெதுவாக இடுப்பை அசைத்து புவியை புணரத் துவங்கினான்..!! விளக்கு வெளிச்சம் கண்களை உறுத்த.. கண்களை மூடிக்கொண்டாள் புவி.. !! அவனது ஆண்மையின் அழுத்தத்தில் புவியின் உடல் மெல்ல அசைந்து குலுங்கிக் கொண்டிருந்தது..!!



சின்னச் சின்ன.. முக்கல் முனகலுடன் தன் உடலுறவை நிற்வு செய்தான் சசி. உச்சத்துக்குப் பின் இரண்டு பேருக்குமே.. உடம்பில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது..! சசியின் ஆண்மை தளர்ந்து அவன் விலகியபோது.. தன் பெண்மை குளிர.. கிறங்கிக் கிடந்தாள் புவி.. !!

பத்து நிமிட ஓய்வுக்குப் பின்.. புவி எழுந்து நைட்டியை மட்டும் போட்டுக் கொண்டாள். சசியின் உறுப்பில் இருந்த காண்டத்தை உருவிக் கொண்டு பாத்ரூம் போய் வந்தாள். சசி போதைக் களைப்பில் அயர்ந்து கிடந்தான். மீண்டும் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த புவி.. அவனது லுங்கியை எடுத்து அவன் கால்களுக்குள் திணித்து இடுப்பில் சுற்றி விட்டாள்..!!

” தூங்கறியா அறுவு.. ?”

” ஆமாடா குட்டி. ! தூக்கம் வருது..!!”

” சரி.. நான் போகட்டுமா.. ??”

” போறியா.. ?”

” ம்.. ம்ம்..! கவி இல்லேன்னாக் கூட.. ரெண்டு மூனு மணிவரை உன் கூடவே படுத்துக்குவேன்.. !! இப்ப அவ வேற இருக்கா.. அவ எப்ப தூங்கறா.. எப்ப முழிக்கறானே தெரியாது.. !!”

” ஓகேடா குட்டி.. ! நீயும் போய் தூங்கு போ.. !!”

குனிந்து அவன் முகத்தில் சில முத்தங்களைக் கொடுத்த பின்.. அவளது சிம்மீஸையும் ஜட்டியையும் கையில் எடுத்துக் கொண்டு… ”குட் நைட் அறுவு..!!” எனச் சொல்லி விட்டுப் போய் லைட்டை ஆப் பண்ணி.. கதவைச் சாத்திவிட்டுப் போனாள் புவி..!!

அவளது உள்ளாடைகளைக் கொண்டு போய் பாத்ரூமில் போட்டு விட்டு.. வீட்டுக்குள் போனபோது கவி முனகிக் கொண்டே புரண்டு படுத்தாள். நின்று அவளைப் பார்த்தாள் புவி.

” எங்கடி போன இவ்வளவு நேரம்.. ??” கவி முனகலாகக் கேட்டாள்.

‘திக் ‘ கென்றானது புவிக்கு. என்ன சொல்வதெனப் புரியாமல் சில நொடிகள் குழம்பி நின்றாள்.

” உன்னைத்தான்டி ” கவி மீண்டும் கேட்டாள்.

தன் அம்மாவைப் பார்த்தாள் புவி. அம்மா அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். கவியைப் பார்த்துச் சொன்னாள். !
” சசி கூட பேசிட்டிருந்தேன்..!!”

” இப்பதான் வந்தானா.. ?”

” ம்.. ம்ம்.. !!”



” மப்பா.. ?”

” ஆமா.. !!”

” அவ்ளோதானா.. ??”

” வேற என்ன.. ??”

” அதான் கேட்டேன். அவ்ளோதானானு.. ??”

புவி பதில் சொல்லவில்லை. கீழே தன் அம்மா பக்கத்தில் படுத்தாள்.

” புவி.. கேக்கறேனு கோச்சுக்காத.! அககறையோடதான் கேக்கறேன். தப்பா கேக்கலை.!”

” என்ன.. ?”

” சேப்டியாதான இருக்க…??”

” ம்.. ம்ம்..!!”

” ஒரு லிமிட் வச்சுக்கோ.. ஓகேவா..?”

” உடனே என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையா இருக்காம்.. !!” இதைச் சொல்லும் போது.. அவளை அறியாமலே அவளிடம் வெட்கம் படர்ந்தது.

” ஏன்.. பொறுக்க முடியலையாமா..?”

” ம்.. ம்ம்.. ‘ அவங்க செட்ல எல்லாருக்கும் கல்யாணமாகிருச்சு..! இப்ப என் படிப்பு முடியட்டும்னுதான் வெய்ட்டிங்..”

” ம்.. ம்ம்..! சரி.. சரி..! ஆனா நீதான் கேர் புல்லா இருந்துக்கனும். வயித்துல எதுவும் ஆகாமா பாத்துக்கோ.. !!”

புவி பேசவில்லை. தன் அக்காளிடம் அதைப் பற்றிப் பேச வெட்கமாக இருந்தது.

கவி ”எனக்கு எல்லாம் தெரியும். உங்களை நான் கவனிச்சிட்டுதான் வரேன். ! நான் தப்பு சொல்லல..! இப்பவே எல்லாத்தையும் அனுபவிச்சிட்டா.. அப்றம் கல்யாணத்துக்கு பின்னால உங்களுக்கு எதுலயும் இண்ட்ரஸ்ட் இல்லாம போயிரும்..!!” என அமைதியான குரலில் சொன்னாள்.



புவி அதற்கும் பேசவில்லை.

” என்னடி கோபமா. ?” கவி கேட்டாள்.

” ச்ச.. இல்ல..! நீ இப்படி பேசறப்போ.. எனக்கு என்ன பேசறதுனே தெரியல..! அதான் முழிச்சிட்டு இருக்கேன்..!!”

” பரவால்ல. வெக்கத்த விட்டு பேசு.! அவன்தான் உனக்கு புருஷன்னு ஆகிப் போச்சு. அப்றம் என்ன.. ?”

” இருந்தாலும்.. உன்கிட்ட போய் நான் எப்படி….”

”நான் ஒரே ஒரு டவுட் மட்டும் உன்கிட்ட கேக்கனும்.. ?”

” எ.. என்ன.. ?”

” அவனை பத்தி உனக்கு முழுசா தெரியும் இல்ல..?”

” ம்.. ம்ம்..!!”

” நீ அவன் பிரெண்டு ராமுவை லவ் பண்ணது..? அவன் கூட பழகினது எல்லாம் அவனுக்கும் தெரியும் இல்ல.. ?”

”ம்.. ம்ம்.. !!”

” அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லையே.. ??”

” ரெண்டு பேருமே.. கடந்த காலத்த பத்தி பேசிக்கறதே இல்ல.. !!”

” ம்.. ம்ம். ! குட். ! என்னருந்தாலும் அந்த ராமு இவனோட பிரெண்டு. நாளை பின்ன.. வேற ஏதாவது பேச்சு கூட வரலாம்..! கொஞ்சம் பொறுமையா.. கவனமா நடந்துக்கோ.. !! ஏன்னா உங்க ரெண்டு பேரு மேலயும் தப்பு இருக்கு.. !!”

” ம்.. ம்ம்..! தெரியும்.. !!”



” கலாயாணத்துக்கு அப்பறம் யாராவது சசியை பத்தி தப்பா சொன்னாங்க.. அப்படி இப்படினு.. உன் லைப்பை கெடுத்துக்காத..! அவன் அப்படித்தான்.. ஆனா ரொம்ப நல்லவன்..! அவனை கைக்குள்ள போட்டு வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..! மத்தபடி அவனை குறை சொல்லாத சரியா.. ?”

” தெரியும்.. ! நீ காரமடை டாக்டர் கிட்ட போயி.. சசிதான் உன்னோட லவ்வர்னு சொல்லி ட்ரீட்மெண்ட் எடுத்ததுவரை.. சொல்லியாச்சு.! நான் ஓபனாவே சொல்றேன். சசியை விட்டு இன்னொருத்தனோட எல்லாம் என்னால வாழ முடியாது. ! அவன் என்னை வேண்டாம்னு விட்டுட்டா.. அதுக்கப்பறம் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்..!”

எழுந்து உட்கார்ந்து விட்டாள் கவி.
” என்னைப் பத்தியும் சொல்லிட்டானா..??” லேசான அதிர்ச்சி இருந்தது அவள் குரலில்.

” ம்..ம்ம்..! எங்க பிரச்சினைக்கு காரணமே.. அந்த சம்பவம்தான..? நாங்க அதுக்கு முன்னயே லவ் பண்ணிட்டு இருந்தோம் தெரியுமா.? அப்ப நான்கூட அவன்கிட்ட சொல்லல. ஆன அவன் என்னை லவ் பண்ண சொல்லி டெய்லி கெஞ்சுவான்..! அந்த நேரம் பாத்துதான் உன் மார அவன் தடவிட்டு இருந்தானா… நான் உண்மைய புரிஞ்சுக்காம… தப்பா பேசிட்டேன்.. !!”

” அப்போ… என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டானா..?”



” ம்.. ம்ம்.. ! இன்னொரு விசயம் கவி.! இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்லக்கூடாதுனு என்கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கான். நீ ஏதாவது கேட்டு… மறுபடி என் வாழ்க்கைல வெளையாண்றாதே..!! அன்னிக்கு மட்டும் அந்த சம்பவம் நடக்கலேன்னா நான் ராமுவை எல்லாம் திரும்பிக் கூட பாத்துருக்க மாட்டேன். ! இவனை பழி வாங்கறதா நெனச்சு.. என்னை நானே பழி வாங்கிகிட்டேன்..!!” எனச் சொல்லி விட்டு மூக்கை உறிஞ்சினாள் புவி ”என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நீதான் முக்கிய காரணம். தெரிஞ்சுக்கோ.. !!

1 thought on “பூவும் புண்டையையும் – பாகம் 269 – தமிழ் காமக்கதைகள்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!