பஜனை – பாகம் 04

வீட்டுக்கு சென்று ஏதோ யோசித்த காயத்ரி..விமலுக்கு போன் செய்து..விமல் நீங்க தப்பா நினைக்கலைன்னா நீங்களும் கொஞ்சம் எங்க கூட வரமுடியுமா என்று கேட்டாள்.விமலும் சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டு கிளம்ப தயாரானான்.மூவரும் சென்னை சென்ட்ரலுக்கு சரியாக மாலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர்.ஷங்கர் தன் கூட இருப்பதால்..

விமல் தன்னை ஒன்னும் செய்ய முடியாது என்று நினைத்துக்கொண்டாள் காயத்ரி.வரிசையில் நின்று ஜெனெரல் டிக்கெட் வாங்கி வந்தான் விமல்.சரியாக ஒன்பது மணிக்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது வாரணாசி எக்ஸ்பிரஸ்.கூட்டம் குறைவாக இருந்ததால் மூவருக்கும் உள்ளே அமர இடம் கிடைத்தது.காயத்ரி ஒரு சீட்டில் அமர..அவளுக்கு எதிராக ஷங்கரும் விமலும் அமர்ந்து கொண்டனர்.வாரணாசி எக்ஸ்பிரஸ் கிளம்பிய அரை மணி நேரத்தில் ஷங்கர் தூங்கிக் கொண்டிருந்தான்.



விமல் ஜன்னலோரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க..காயத்ரி அவளுடைய அப்பா அம்மாவை விட்டு பிரிந்த ஏக்கத்தில் அழுதுகொண்டிருந்தாள்.அவளை சமாதானம் செய்ய முயன்றவனாய் அவளுடைய தோளை தொட்டு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான் விமல்.அந்த குளிர்ந்த காற்றிலும் அவனுடைய கை கொடுத்த இதம்..இவன் தன்னை பதம் பார்க்கத் தான் தன் மீது கை வைத்திருக்கிறானோ என்று காயத்ரியின் உள்மனது சந்தேகம் அடையச் செய்தது.ஒரு வினாடி யோசித்த காயத்ரி..

விமலின் கையை தட்டிவிட்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.கட்டிய புருஷன் தூங்கிக் கொண்டிருக்கிறான் எதிரே..அனால் இவன் கொஞ்சமும் பயப்படாமல் என் மீது கை வைக்குறானே..என்ன ஆனாலும் சரி இன்று இரவு தூங்காமல் எனது கற்ப்பை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது தான் என்று தனக்குத் தானே சொல்லி முடிவு எடுத்துக்கொண்டாள்.சிறுது நேரத்தில் விமலும் உறங்கிப்போனான்.விடிய விடிய அழுது கொண்டிருந்ததாலும் பயணக் களைப்பினாலும் காயத்ரியின் முகம் சற்றே வீங்கிப் போயிருந்தது மறுநாள் காலையில்..

வாரணாசி ரயில் சென்றடையும்போது மாலை மணி நான்கு.அவசரம் அவசரமாக இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு மூவரும் மருத்துவமனைக்கு சென்று அவர்களின் உடல்களை வாங்கிக்கொள்ள காத்திருந்தனர்.சற்று நேரத்தில் ஒரு சில கோப்புகளில் காயத்ரியிடம் ஒரு போலீஸ் வந்து கையெழுத்து வாங்கிக் கொண்டு உடல்களை அவளிடம் ஒப்படைத்தார்.அவளின் பெற்றோர் விருப்பபடி ஓட்டுனரின் மனைவிக்கும் தகவல் சொல்லிய பின் வாரனாசியிலயே மூவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.



அனைத்தும் முடிந்த பிறகு மூவரும் சென்னை திரும்ப வாரணாசி ரயில் நிலையத்தில் விசாரித்த போது தான் தெரிந்தது அன்று இரவு சென்னை செல்ல ரயில் இல்லை என்று.தன் நண்பனை தொடர்பு கொண்டு ஆன்லைனில் நாளை இரவு சென்னைக்கு வர டிக்கெட் புக் செய்யுமாறு விமல் கேட்க்க அவனும் புக் செய்தான். ஏ/சி முதல் வகுப்பில்..ஷங்கரின் ஆலோசனைப்படி ஒரு டாக்ஸி பிடித்து அந்த ஊரிலேயே ஒரு நல்ல ஹோட்டலில் இரண்டு ரூம்கள் புக் செய்தாள் காயத்ரி.மூவரும் அந்த ஹோட்டலுக்கு செல்லும் போது மணி இரவு எட்டு.

காயத்ரியை ஹோட்டலில் விட்டு விட்டு ஷங்கரும் விமலும் வெளியே சென்று சுற்றி பார்த்துவிட்டு அப்படியே இரவு சாப்பிட ஏதாவது உணவு வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்.வெளியே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது..
விமல்:ஏங்க சார் உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆச்சு?

ஷங்கர்:நாலு நாள் தாங்க ஆச்சு..அதுக்குள்ள இப்படி ஒரு அபசகுனம் நடந்துருச்சு.

விமல்:பரவால விடுங்க சார்..நீங்க அவங்களுக்கு ஆறுதல் சொல்றத விட்டுட்டு நீங்களே இப்படி பேசக்கூடதுங்க சார்..

ஷங்கர்:ஆமாங்க சார் நீங்க சொல்றதும் கரெக்ட் தான்..



விமல்:உங்களுக்கு தண்ணி அடிக்குற பழக்கம் இருக்காங்க சார்..

ஷங்கர்:அய்யய்யோ அந்த பழக்கம் எல்லாம் எனக்கு இல்லீங்க..

விமல்:இல்ல.. எனக்கு அந்த பழக்கம் இருக்கு அதுனால தான்.. கேட்டேன் என்று இழுத்தான்..

ஷங்கர்:நீங்க தண்ணி அடிக்குற மாதிரி இருந்தா அடிங்க..நான் வேணும்னா வெளில வெயிட் பண்றேன்..
விமல்:அது அவ்ளோ நல்லா இருக்காதுங்க..வேணும்னா என் கூட வந்து ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் குடிங்க என்று சொன்னதும்.. வேண்டா வெறுப்பாக சம்மதித்துஉடன் சென்றான்.

இருவரும் நல்ல ஒரு பாருக்கு சென்றனர்..விமல் தனக்கு பிராந்தியை ஆர்டர் செய்துவிட்டு ஷங்கருக்கு கிங் பிஷர் என்ற பீரை ஆர்டர் செய்தான்..
சரக்குகள் வந்தவுடன்.. கூல் ட்ரிங்க்ஸ் என்னங்க விமல் இவ்ளோ பெரிய பாட்டில்ல இருக்கு என்று கேட்ட ஷங்கரிடம்..இந்த ஊருல இப்படி தான்இருக்குமாம்..என்று வாய் கூசாமல் புளுகினான்.
ஷங்கரும் ஒரு வாய் குடித்துவிட்டு இது என்னங்க விமல் இப்படி கசக்குது என்று கேட்டான்..
கொஞ்சம் சர்க்கரை போட்டு குடிங்க சார்..

சூப்பரா இருக்கும் என்று விமல் ஷங்கரை நக்கலடிக்க..ஷங்கரும் அதை உண்மை என்று நம்பி சர்க்கரை ஆர்டர் செய்து அதனுடன் கலக்கி குடிக்க ஆரம்பித்திருந்தான்.இறுதியில் ஷங்கர் மூன்று பீரும் விமல் பத்து ரவுண்டு பிராந்தியும் குடித்து முடித்திருந்தனர்.பாரில் பணம் கொடுத்துவிட்டு ஷங்கரும் விமலும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காயத்ரி சாப்பிட பார்சல் வாங்கிய பிறகு இருவரும் ஹோட்டலை நோக்கி நடந்து செல்லும் போது மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.



ஷங்கர் போதையில் தட்டுத் தடுமாறி நடந்து வந்தான்..காயத்ரி ஒரு அறையில் இருக்க..மற்றொரு அறையில் ஷங்கரை படுக்க வைத்தான் விமல்.இது தான் சமயம் என்று ஏற்கனவே மனக்கணக்கு போட்டு வைத்திருந்த விமல் மெல்ல காயத்ரியின் அறையை நெருங்கினான்.
காயத்ரியின் அறை உள்புறம் தாளிடப்பட்டிருந்தது.

மெதுவாக காலிங் பெல்லை அமுத்தினான் விமல்..உள்ளே காயத்ரி அசதியில் தூங்கிக்கொண்டிருந்ததால் அவளுக்கு காதில் விழவில்லை.ஒரு நான்கைந்து முறை காலிங் பெல்லை அமுத்தியதால்..கண் விழித்த காயத்ரி கதவை திறக்காமல் யாரது? என்று கேட்டாள்.
விமல்:நான் தாங்க விமல் வந்திருக்கேன்..

காயத்ரி:சொல்லுங்க என்ன விஷயம்??

விமல்:உங்களை ஷங்கர் அந்த ரூமுக்கு வர சொன்னார்..என்னை இங்கே படுத்துக்க சொன்னார்.

காயத்ரி:அதை அவரே வந்து சொல்ல வேண்டியது தானே..

விமல்:நான் ஹோட்டலிலயே சாப்பிட்டு வந்துட்டேன்.அவர் தான் உங்களுக்காக சாப்பிடாமல் அந்த ரூம்ல வெயிட் பண்றார்.



இதை நம்பிய காயத்ரி கதவை திறக்க..திடீரென ஒரு உருவம் காயத்ரியின் மேல் பாய்ந்து..திறந்த வேகத்தில் கதவு சாத்திக்கொண்டது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!