பால் மனம் – பாகம் 01 – அண்ணி காமக்கதைகள்

கிராமம் என்றாலே எல்லாமே சிறப்பு செழிப்பு தான் கள்ளம் கபடம் இல்லாத மக்கள், விவசாய பூமி என்பதால் கண்ணுக்கு எட்டிய வரை பச்சை பசேல் என்று பச்சை பட்டு விரித்தது போல்… எப்பொழுதும் கம்யூட்டர் திரையையே வெறித்து பார்த்து கொண்டு இருக்கும் நமக்கு அது காண அறிதான ஒரு நிகழ்ச்சி தான் சரி கதைக்கு வருவோம்

கிராமத்தை சேர்ந்த நான் படித்து இப்பொழுது பட்டிணத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் எப்பொழுது சென்னை செல்லலாம் என்று கனவு கண்ட என் நெஞ்சம் இப்பொழுதெல்லாம் எப்பொழுது என் கிராமத்திற்க்கு போகலாம் என்று காத்து கிடக்கிறது காரணம் எங்கள் ஊர் திருவிழாவில் நடந்த அந்த மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான



அந்த நிகழ்ச்சி தான் சென்னையில் வழக்கம் போல ராத்தூக்கத்தை தொலைத்துவிட்டு பகலில் தூங்கி கொண்டு இருந்தேன் அப்பொழுது என் செல் சிணுங்கியது தூக்கத்தில் தடவி தடவி எடுத்து பேசினால் கிராமத்திலிருந்து அழைப்பு திருவிழாவிற்க்கு வரச்சொல்லி அடுத்த சனிக்கிழமை திருவிழா கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்புகட்டளை வரவே அன்றே அலுவலகத்தில் விடுமுறை கேட்டு அனுமதி வாங்கியாச்சு,

சென்னையில் இருந்து எங்கள் ஊருக்கு இருப்பதுவோ ஒரே ஒரு பஸ் தான் அதனால் அதற்க்கும் முன்பதிவு செய்துவிட்டு, கிடைத்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பொருள்கள் சிலவற்றை வாங்கி பையை நிறைத்து ஒருவாராக சனிக்கிழமை பஸ்ஸில் கிளம்பினேன், என் நண்பர்கள் எல்லோரும் பாண்டிச்சேரி போக நன் மட்டும் மனமில்லாமல் என் கிரமத்தை நோக்கி பயணம்

செய்ய ஆரம்பித்தேன் பாவி பய பஸ்ஸா ஓட்டுரான் இடுப்ப எல்லாம் ஒடைசிட்டான் பேசாம ரெண்டு மாடு வாங்கி ஓட்டலாம் 3 மணி நேரம் லேட், பசி வேற வயித்த கிள்ள குறுக்கு பாதையில் தோட்டம் வழியாக நடையை கட்டினேன் வாழை தோப்பு வழியாக போக கண்ணில் ஒரு பழுத்த வாழை தார் தட்டுபட ஒரு சீப்பை பிய்த்துகொண்டு சாப்பிட்டவரே நடையை கட்டினேன், கிராமத்தில் இது ஒரு வசதி வழியில் தோட்டகாரர் தட்டுபட “யாருலே அது? தோப்புகுள்ள சுத்துறது? ”



” நான் தான் மாமோய்” என்று வாழை பழத்தை சாப்பிட்டவரே கூற ” அட மாப்பிளே இப்ப தான் வரியாக்கும் பஸ்காரன் உருட்டிடான வண்டிய? ” ஆமாம் மாமா பின் சீட்டு வேற கொன்னுட்டான் 3 மணி நேரம் லேட் பசி கொல்லுது மாமா” ” அட என்ன மாப்பிள இப்படி ஒரு சீப் பழத்த திண்ணா எப்படி வயிறு நிறையும் இப்படி சாப்பிட்டு எப்படி வயித்த நிறைக்கிறியோட நல்லா சப்பிடனும் மாப்பிள? அக்கரையாய் சொன்னார்

” இன்னைக்காவது வீட்ல சாப்பிலாம்னு தான் மாமா கொஞ்சமா சாப்பிடுரேன் இப்ப” ” சரி சரி போற போக்குல மோட்டார் ஓடுது அப்படியே தலைய நனைச்சிட்டு போய்டு கரண்டுகாரன் இப்ப கரண்ட அணைச்சிடுவான் அப்புறம் கிணத்துகுள்ள இறங்கி தான் குளிக்கனும்” சொல்லிகொண்டே நடையை கட்டினார் நானும் பம்ப்செட் பக்கம் போனேன் அங்கே தண்ணீர் பம்ப்பிலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது

பார்க்கவே குளுமையாக இருந்தது அப்படியே கொண்டுவந்த பேக் எல்லத்தையும் ஓரமாக வைத்து உடைகளை அவுக்க தொடங்கினேன், கிராமத்தில் அனேகமாக எல்லோரும் காலையிலயே குளியல் துவையல் எல்லாம் முடித்து விடுவார்கள் சுத்தி பார்த்தவரைக்கும் கொஞ்ச்சம் தள்ளி ரெண்டு மூனு பாட்டிகள் களை எடுப்பது தெரிந்தது வேறு தலைகள் தட்டுபடாததால் ஜட்டியோடு குளிக்க சென்றேன்,

துண்டை எடுத்து தண்ணீர் தொட்டியின் ஓரத்தில் வைத்துவிட்டு தலையை தண்ணீருக்கடியில் விட ஆகா என்ன ஒரு சுகம் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது சின்னவயதில் அங்கு குளித்தது தண்ணீர் தொட்டியில் நீச்சல் பயின்றது எல்லாம் சிறிது நேரம் கழித்து உடல் சூடு தணிய ஆரம்பிக்க எழுந்து சோப் போட ஆரம்பித்தேன் உடல் முழுவதும் சோப் நுரைகள் வழிய மெதுவாய் ஜட்டிக்குள் கை விட்டு என்னவனை சுத்தபடுத்தினேன்,



சூடு குறைந்து தலை குனிந்து படுத்துகிடந்தவன் சோப் கையோடு பிடித்தவுடன் லேசாக தலை தூக்க ஆரம்பித்தான், என்னையும் அறியாமல் ஆட்ட துவங்கினேன் கொஞ்ச்சம் கொஞ்சமாக பெருக்க ஆரம்பித்தான் அப்படியே ரசித்து ஆட்டிகொண்டு இருக்கும்போதே ஒரு பெண்குரல் ஒலித்தது ” என்ன கொழுந்தனாரே விட்டா கசக்கியே கரைச்சிடுவ போல இருக்கு” என்று சத்தம் வந்தவுடன்

அவசர அவசரமாய் ஜட்டியை சரிசெய்துவிட்டு முகத்தை கழுவி பார்த்தேன் அங்கே பக்கத்துவிட்டு அண்ணனோட சம்சாரம் துணியோடு நின்றுகொண்டு இருந்தார்கள் ” இல்ல அண்ணி பட்டிணத்து சூடு அதான் நல்லா…” வழியில்லாமல் வழிந்தேன் ” ஆமா எப்படி இருக்கீக, அண்ணன் எப்படி இருகாங்க எப்ப வந்தீக” பேச்சை மாற்றினேன் ” நான் நால்லாதான்டே இருக்கேன் அவுகளும் நல்லாவே இருக்காக நீ தான் பட்டிணம் போனவன் எங்கள எல்லாம் மறந்துட்ட அது சரி பட்டிணத்தில ஏதாவது பொட்ட பிள்ளைய மடக்கி வைச்சு இருக்கியா என்ன?”



” ஏன் அண்ணி அப்படி கேக்குறீக அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்றேன் ” அப்புறம் அத போட்டு இந்த கசக்கு கசக்குற என் தங்கச்சிக்கு கொஞ்ச்சம் மீதி வை அப்புறம் எங்கிட்ட வந்து கேக்கபோறா”என்றாள் நக்கலாய் ” ச்சீ போங்க அண்ணி ஆமா உங்க தங்கச்சி வந்து இருக்கா அண்ணி” ” ம்ம்ம்ம் வந்து இருக்கா ஆமா என்ன அவள ரொம்ப விசாரிக்கிறமாதிரி இருக்கு அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு மறந்திடாத” கண்ணடித்து சிரித்தாள் ” போங்க அண்ணி எப்பவும் உங்களுக்கு கிண்டல் தான்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!