ரகசிய ஒப்பந்தமும் கோயம்புத்தூர் திரும்பலும்
சசி கோயம்புத்தூருக்கு திரும்பி வந்த பிறகு அவன் வாழ்க்கை கொஞ்சம் அமைதியா இருந்தது. துபாயில் இருந்து கொண்டு வந்த பணம் அவனுக்கு ஒரு லக்ஷரி அபார்ட்மெண்ட் வாங்க கொடுத்தது. ஆனால் அந்த இரவுகளின் நினைவு அவனை விடவில்லை.
ஒரு நாள் இரவு அவன் போனில் ஒரு அந்நிய நம்பர் இருந்து கால் வந்தது. அவன் எடுத்தான்.

