மனசுக்குள் நீ – பாகம் 34

“ ஆமாம் ரஞ்சனா,, அனிதாவுக்கு அவர்தான் இனிமேல் அப்பா, நீ அவரை புருஷனா ஏத்துக்கனும்,, என் வீட்டுக்கு அனிதாவோட அவர் மனைவியா, எனக்கு தங்கையா வரனும்,, இது நான் எடுத்த முடிவு ரஞ்சனா,, நீ மறுக்கக்கூடாது,, அவருக்கும் உன்னை பிடிக்குது,,

Read more

மனசுக்குள் நீ – பாகம் 33 – மான்சி தொடர் கதைகள்

கிருபா வீட்டுக்கு வந்தபோது அவன் முகமே வசந்தியிடம் அவனை காட்டிக்கொடுத்தது,, மவுனமாக உடை மாற்றியவனை பார்த்து “ குழந்தை எப்படியிருக்கா” என்று வசந்தி கேட்டாள்

வசந்தியின் படுக்கையை சரிசெய்துகொண்டே “ ம் நல்லாருக்கா” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மகனைத் தேடி வெளியே சென்றான், 

Read more

மனசுக்குள் நீ – பாகம் 32 – மான்சி தொடர் கதைகள்

வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் வசந்தியிடம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டவனை பார்த்து குழப்பமில்லாத மனதோடு வசந்தி கேட்டாள் “ ரஞ்சனாவையும் குழந்தையையும் நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திறீங்களா?” என்று..
சட்டையை கழட்டிவிட்டு டீசர்ட்க்குள் தலையை நுழைத்தவன்,, திகைத்துப்போய் மனைவியை ஏறிட்டான் “ என்ன வசந்தி சொல்ற,, ஏன் ரஞ்சனாவை இங்கே கூட்டி வரனும்,, புரிஞ்சுதான் பேசுறியா வசந்தி” என்றவனை பலகீனமாக கையசைத்து அருகில் அழைத்தாள் வசந்தி 

Read more

மனசுக்குள் நீ – பாகம் 31 – மான்சி தொடர் கதைகள்

முதலில் அவன் கண்கள் தேடியது ரஞ்சனாவைத்தான்,, பிரசவித்த களைப்பில் கலைந்த ஓவியமாக கண்மூடி கட்டிலில் கிடந்தாள் ரஞ்சனா,, சிறிதுநேரம் அவளருகே நின்று கலங்கிய கண்களுடன் அவளையே பார்த்த கிருபா பிறகு அவளருகே தொட்டில் கிடந்த ரோஜா குவியலை அருகில் சென்று பார்த்தான்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 30 – மான்சி தொடர் கதைகள்

காரில் ஏறிய கிருபா ஏதோ நினைவு வந்தவன் போல மறுபடியும் இறங்கி “ டெலிவரிக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தானே இருக்கு,, ஈவினிங்ல நிறைய வாக்கிங் போ,, டாக்டர் சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்னாடியே ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிரு,,

Read more

மனசுக்குள் நீ – பாகம் 29 – மான்சி தொடர் கதைகள்

கிருபாவின் கண்ணீர் ரஞ்சனாவின் தோளில் வழிய,, ரஞ்சனாவின் கண்ணீர் கிருபாவின் நெஞ்சில் வழிந்து சட்டையை நனைத்தது,,

“ ப்ளீஸ் அழாதீங்க சார்,, தைரியமா இருங்க ” என்று கிருபாவின் முதுகை தடவிக்கொடுத்தாள் ரஞ்சனா

அவளின் ஆறுதலும், இதமான வருடலும் கிருபாவை ஆசுவாசப்படுத்தியது,, மெதுவாக அவளை விலக்கி விட்டு அங்கிருந்த சோபாவில் போய் பொத்தென்று அமர்ந்தான்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 28 – மான்சி தொடர் கதைகள்

“ என்ன ரஞ்சனா நான் உன்னோட புருஷன் சொன்னதை நினைச்சு அழுகிறாயா?” என்று கேட்டான்

அவள் எதுவும் பேசாமல் இருக்க,, கடந்து சென்ற ஒரு வாகனத்துக்கு வழிவிட்ட படி “ இதோ பார் ரஞ்சனா நான் தப்பான எண்ணத்தில் அப்படி சொல்லலை இதுவும் ஒரு உதவிதான்,,

Read more

மனசுக்குள் நீ – பாகம் 27 – மான்சி தொடர் கதைகள்

ஆனால் ரஞ்சனா அமைதியாக வந்தாள்,, வசந்தி அவள் கையை பற்றி “ என்னாச்சு ரஞ்சனா,, அவனோட துரோகத்தை நினைச்சு கலங்காதே,, அடுத்து என்ன செய்றதுன்னு தைரியமா முடிவு பண்ணு,, உன்கூட நாங்க இருக்கோம் ” என்று தைரியம் கூறினாள் வசந்தி

Read more

மனசுக்குள் நீ – பாகம் 26 – மான்சி தொடர் கதைகள்

பக்கத்தில் இருந்த மனைவியை இழுத்து அணைத்த கிருபா “ சத்யா மட்டும்தான் என்னை தேடினான், நீ தேடலையாக்கும்” என்று குறும்பு பேசி வசந்தியின் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரசினான் கிருபா

“ ம்க்கும் இதை நான் வேற சொல்லனுமா,ம் ஏன் ஐயாவுக்கு தெரியாதாக்கும்” என்று வெட்கமாக கூறி தன் பங்குக்கு கணவனை இறுக்கி அணைத்த வசந்தி “ மணி பத்தாகுது, வாங்க சாப்பிடலாம்” என்றாள்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 25

அங்கே எடுத்ததும் “ வசிம்மா நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்,, என்ன விஷயம்னு வீட்டுக்கு வந்து சொல்றேன்,, நீ சாப்பிட்டு தூங்கு,, சத்யனையும் சாப்பிட வை” என்ற கிருபா இணைப்பை துண்டித்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான்

Read more

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!