⪼ பரத் ⪻
வியாழக்கிழமை செம ஜாலி போல கிளாஸ்க்கு வராம ஊர் சுத்துறீங்க என கிண்டல் செய்தாள் சுகன்யா..
திங்கள் கிழமை பாலாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது நம்பர் ஆஃப் என வந்தது. பரத் பாலாவை அழைத்த போதெல்லாம் ஸ்விட்ச் ஆப் என வந்தது ப்ரியாவுக்கு கால் செய்தால் அவள் எடுப்பதும் இல்லை மெசேஜ் அனுப்பினால் ரிப்ளை செய்வதும் இல்லை.
[irp posts=”7715″ ]
சோகம் நிறைந்து இருந்த பரத்துக்கு சுகன்யா படிப்பதற்கு அவளால் முடிந்த உதவிகளை செய்தாள். ஏதோ பிரச்சனையில் காதல் பிரிந்து விட்டது என நினைத்தாள்.
டேய்..
அடுத்த சில நாட்கள் எப்போதும் போல சென்றன. ஒரே வித்யாசம் சுகன்யா பரத்துக்கு பயிற்சி வகுப்பின் போது எல்லாம் புரியுமளவுக்கு சொல்லிக் கொடுத்தாள். நீ எதுக்கு டெவலப்மெண்ட் தொடர்பான கோர்ஸ் படிக்காம சப்போர்ட் தொடர்பான கோர்ஸ் படிக்கிற என்று பரத் கேட்க..
வேளச்சேரியை நெருங்கும் போதே வீட்டுக்கு போ என்றாள். பரத் மறுபேச்சு இல்லாமல் பாலாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.
பாலா : டேய் கிளம்பி வா..
பாலா கைகள் நடுங்குவதை உணர்ந்த பரத் பைக்கை நிறுத்தி தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் ஹாஸ்டலில் கொண்டு விட்டான்.
பாத்ரூம் விட்டு வெளியே வந்த பாலாவிடம் தன் அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பேசுவது போல் வீக்கென்ட் எப்படி போனது எனக் கேட்டாள் ப்ரியா.
ஹாஸ்டல் வந்து சேர்ந்த பிறகு பாலாவின் தகவல்களை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு பாலாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு ப்ரியா அறைக்கு வந்தார்கள். ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு பரத் பக்கம் திரும்பியது..
பரத் எதிர் திசையில் சென்று படியில் இறங்கி வாசல் நோக்கி சென்றான். ராகிணி என்னடி பண்ணுன என ப்ரியாவிடம் கேட்டாள்.
டேய் மச்சி, அடுத்து என்ன பிளான்?