மறுநாள் காலை. மழை முழுவதும் ஓய்ந்து, வானம் தெளிவாக இருந்தது. சஞ்சனா தன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த பழைய ப்ளவுஸ் இறுக்கமாக இருந்தது. மார்பகங்கள் இறுக்கி, சற்று அசௌகரியமாக உணர்ந்தாள். “இந்த ப்ளவுஸ் கொஞ்சம் loose ஆகணும்” என்று தீர்மானித்தாள்.
அவள் அம்மாவிடம் சொன்னாள், “அம்மா, நான் tailor கடைக்கு போய் ப்ளவுஸ் adjust பண்ணிட்டு வரேன்.”
“சரி, சீக்கிரம் வா. வெயில் ஏறுது” என்றாள் அம்மா.