நீயே கட்டிக்கறியா | பகுதி 14 | தமிழ் காமக்கதைகள்

” நாயி…” எனத் திட்டினாள்.
” சரி.. உக்காரு வா..!” எனச் சிரித்தான் ராசு.
” நீயே உக்காரு. .” என்றுவிட்டுப் போய் ஜன்னலத் திறந்து பார்த்தாள்.
மழை ஓய்ந்திருந்தது. ஆனால் ஈரக்காற்று இன்னும் வீசிக்கொண்டிருந்தது.
”மழ விட்றுச்சு. .” என்றாள்.
அவனும்.. அவள் பக்கத்தில் வந்து நின்று வெளியே பார்த்தான்.
” மழைய காத்தே கொண்டு போயிருச்சு…போலருக்கு. .” என்றான்.
” எங்க கொண்டு போச்சு..?”
” எந்தப் பக்கம் காத்தடிக்குதோ.. அந்தப் பக்கம் மழை நகர்ந்து போயிரும்..”
” ஓ…”
பின்புறமாக அவளை அணைத்தான். அவள் தோளில் முகம் தாங்கி.. வெளியே பார்த்தான்.
” மழையவிட காத்துதான் பலமாருக்கு… அதான் வந்த மழை… சீக்கிரமே போயிருச்சு.”

மெல்ல நெளிந்தாள்.” சரி.. தள்ளி நில்லு..”
அவள் இடுப்பில் கை போட்டு வளைத்தான். ”ஏன். .?”
”ச்சீ… தள்ளிப் போ…”
” ஏய்… உன்ன ஒன்னும் பண்ணல இல்ல.?”
” ஆ..! கட்டிப்புடிச்சு நிக்கறியே.. இதுக்கு பேரு என்னவாம்..?”
”இது… ஒரு இதுதான்..! வேற எதும் இல்ல. ..”
”ஆனா நீ இருக்கியே ராசு..” எனச் சிணுங்கினாலும்… அப்படியேதான் நின்றிருந்தனர்.



மெதுவாக அவள்.. ஈரக்கூந்தலை ஒதுக்கி விட்டான்.
”குட்டிமா. ..”
” உம்…?”
” நீ… எவ்ளோ.. நல்ல பொண்ணு தெரியுமா..?”
” யாரு… நானு…?”
” உம்…”
” நல்ல பொண்ணு..?”
” உம்….?”

” ஏன்டா இப்படி… அனியாயத்துக்கு பொய் சொல்ற..?”
”ஏன்… நீ.. நல்ல பொண்ணு இல்லியா…?”
” ம்கூம். .. இல்ல. .”
” எத வெச்சு சொல்ற…?” எனக்கேட்டு.. அவள் பிடறியில்.. உதட்டைப் பதித்து முத்தம் கொடுத்தான்.
” சும்மாருடா…” எனச் சிணுங்கினாள். ”என்ன டென்ஷன் பண்ணாத…” !!!!

பூ அழகாக இருந்தது. சிவப்பு வண்ணம் கொண்ட ஒற்றை ரோஜா. அதன் நறுமணம் சுகந்தமாணதொரு… சுவாசப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
ஆவலுடன் அதைப் பறிக்கக் கையை நீட்டினாள் பாக்யா
”ஏய்… அதப் பொறிச்சிடாத..” என்றான் ராசு

”ஏன்…?” அவனைப் பார்த்தாள்.
” இதுதான் அந்தச் செடியோட முதல் பூ..!”
”ஓ…! அப்படியா…? அதான் ரொம்ப அழகாருக்கு. .!” என ரோஜாவைத் தொட்டு வருடினாள் ”இந்த பூ எனக்குத்தான்..”
”வேண்டாம் குட்டி. ..”
” என்ன நீ..? முதல் பூ னு சொல்ற.. அதப் பொறிச்சி வெச்சிக்க… எந்தப் பொண்ணுக்குத்தான் ஆசை வராது. . நீயே சொல்லு..” என்றாள் இழையுடன் பூவைப் பறித்து. . மூக்கருகே கொண்டு போய்.. முகர்ந்து பார்த்தாள்.

ராசு வருத்தத்துடன். ”சே.. அனியாயமா.. ஒரு பூவ செடிலருந்து பறிச்சு வாட வெச்சிட்டியே..” என்றான்.



பாக்யா. . புன்னகையுடன் பூவுக்கு மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்து தலையில் சூடினாள்.
அவனைப் பார்த்து.. ”உனக்கொரு விசயம் தெரியுமா..?” எனக் கேட்டாள்.
” என்ன. .?”
” பூ.. செடிலருந்தாலும் வாடித்தான் போகும்.! ஆனா அது செடில இருக்கறதவிட.. ஒரு பொண்ணோட தலைல இருக்கறதுதான் அழகு. அதும் என்னை மாதிரி ஒரு அழகான பொண்ணோட கூந்தல்ல இருந்தா.. இன்னும் ரொம்ப அழகு..”
”அது சரி..”

மழை ஓய்நதுவிட்டது. ஆனாலும் வீட்டின் கூரையிலிருந்து இன்னும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
வாசற்படியில் நின்றிருந்த.. அவனை உரசிக்கொண்டு. . உள்ளே போனாள்.
கண்ணாடி முன்பாக நின்று.. ரசித்துப் பார்த்தாள்.
” இப்ப எப்படி இருக்கு..!” என்றுவிட்டு அவனைப் பார்த்துக் கேட்டாள் ”இப்ப நான் ரொம்ப அழகாருக்கேன் இல்ல?”
அவளை முழுமையாகப் பார்த்தான். சுடிதாரில் விடைத்து நின்ற… அவளின் சாத்துக்குடி.. மார்புகள்… அவன் காமத்தைக் கிளறின.
” உம்… ம்… என்னமோ சொல்லுவாங்களே.. பருவத்துல பன்னியும் அழகுன்னு…” என்றான்.
”அப்ப நான் பன்னியா..?”
”சே… சே.. பன்னியே அழகாருக்கப்ப நீ… அழகாருக்க மாட்டியா. .?”

” அப்ப நான் அழகுதான்..?”
” ரொம்பத்தான் தற்பெருமை…”
”ஆமானு சொன்னா நீ என்ன கொறஞ்சா போவ…? இதே என்னோட ரவியா இருந்திருந்தா.. இன்நேரம் என்னை புகழ்ந்து தள்ளிருப்பான்… நீ என்னடான்னா…. நீ வேஸ்ட். ..”
உள்ளே போனான். அவளருகே போய் ”ஆமானு சொல்றதுக்கு நான் ஒன்னும் உன் லவ்வர் கெடையாது.” என்றான்.
”ஹூம்.. இப்படி இருந்தா.. உன்ன எவ லவ் பண்ணுவா..?”
அவள் கன்னத்தில் தட்டினான் ”ரொம்ப வாய் பேசற..”
”சரி. . அதவிடு..! இப்ப என்ன பண்ணலாம்..?”
”ஏன். .?”
”சினிமா போலாமா..?”
”இப்பவா..?”



” என்ன ஆளு நீ…? ஒரு அழகான அக்கா பொண்ணு ஊருக்கு வந்துருக்கா.. அவள எங்காவது கூட்டிட்டு போலாம் ஜாலியா ஊரச் சுத்தலாம்னு இல்லாம… எல்லாம் நாமளா கேக்க வேண்டியிருக்கு…”
”சரி.. எப்ப போலாம்…?”
” இப்பவே போலாம்..”
” இப்ப முடியாது. .. மேட்னி போலாம்..” எனப் போய் சேரில் உட்கார்ந்தான் ”சரி.. உன் லவ்லாம் எப்படி போகுது..?”
அவனிடம் வந்தாள் ” என் லவ் கவிதை மாதிரி..”
”கவிதை மாதிரின்னா..?”
” எத்தனை தடவ படிச்சாலும் அலுக்காது..! அதான் கவிதை..”
அவள் கையைப் பிடித்தான். ”அப்ப உன் லவ் அலுக்கலேங்கற…?”
”கரெக்ட்….”
”உம்.. நல்லா பேசற..?”

”லவ் பண்றோமில்ல…” எனச் சிரித்தவளை இழுத்து மடியில் உட்கார வைத்தான்.
ஒரு சில சமயங்களில்..அவளே அவன் மடியில் உட்காருவாள். அப்போது எந்த எண்ணமும் எழாது. ஆனால் இப்போது மனசு குறுகுறுத்தது. ஆனாலும் அவள் விலகி எழவில்லை.
அவள் தோளை வளைத்து அணைத்து… அவளின் கூந்தலில் இருந்த… ரோஜாவின் நறுமணத்தை முகர்ந்தான்.
”ஹம்…ம்.. என்ன ஒரு அருமையாண மணம்..!”

” செடில இருந்திருந்தா இந்த மணம் கெடைக்குமா..?” எனக் கேட்டாள்.
” ம்…ம்…! இது பூவோட மணம் மட்டுமில்ல… உன் கூந்தல் மணமும் சேர்ந்தது…” என ஆழமாக வாசம் பிடித்தான்.

பாக்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நெளிந்தாள்.
” இது உனக்கே ஓவரா இல்ல.?”
” ஒரு உண்மைய சொல்லட்டுமா..?”
”என்ன. ..?”
”இத்தனை வயசுல.. இது வரைக்கும். . நான் எந்த ஒரு பொண்ணையும். . முழுசா.. ஒடம்புல பொட்டு துணிகூட இல்லாம பாத்ததே இல்ல. ! ஹ்ம்.. உன்ன பாத்த பின்னால புத்தியே பேதலிச்சு போச்சு..” என அவள் வயிற்றை இருக்கினான்.



பாக்யா மெல்லிய குரலில் ”நான் ஒன்னும் வேனும்னே.. அப்படி பண்ணல..” என்றாள்.
”ஆனா கொள்ளை அழக.. கண்ல காட்டிட்டியே..! உனக்குள்ளதான் நீ எத்தனை அழக.. ஒளிச்சு வெச்சிருக்க..” என அவள் பின்னங்கழுத்தில்.. உதட்டைப் பதித்தான்.
”ச்சீ.. ! அசிங்கமா பேசாத..” என அவன்பக்கம் முகத்தைத் திருப்பினாள்.
” அழகுடா குட்டி. .! அசிங்கம் இல்ல. .”
” ச்சீ.. நாயி…”

உணர்ச்சிவசப்பட்டவனாக.. அவளை இருக்கி.. அவளின் ஒரு பக்கக்கன்னத்தில் உதட்டைப் பதித்து… அழுத்தமாக முத்தமிட்டான். வாயை எடுக்காமல். . அவள் கன்னத்தைக் கடித்துச் சுவைத்தான்.
” ச்சீ… விடுரா…” எனச் சிணுங்கினாள்.

அவள் கன்னம் முழுவதும். . நிறைய முத்தங்கள் பதித்தான்.

” ஏய்… என்னடா பண்ற..?”
” முத்தம் தரேன்.. இந்த குட்டி ராட்சசிக்கு…”
”ஒரே எடத்துல.. எத்தனை முத்தம் தருவ..?”
”எனக்கு அலுக்கறவரை..! ‘பப் ‘ னு இருக்கு.. குட்டி உன்னோட கன்னம்…” என அவள் மார்பைப் பிடித்து.. இருக்கினான்.
” அது ரவிக்கு சொந்தமானது..”
”எது..?”
”எல்லாம்தான். .”
” அதனால என்ன..? உன் கன்னத்துல.. நானும் ஒரு தடவ கவிதை எழுதிக்கிறேனே..”



அவள் நெஞ்சில் படபடப்பு கூடியது. கை.. கால்கள் மெல்ல நடுங்கின. உடம்பில் மெலிதான உஷ்ணம் பரவியது.
”ரவி கவிதை எழுதறது.. என் கன்னத்துல.. இல்ல. .! ஒதட்ல.” என முணகலாகச் சொன்னாள்.
”நல்லா எழுதுவானா…?” கிறக்கத்துடன் கேட்டான்.
” சூப்பரா எழுதுவான். .! என்ன ஒரு இதுன்னா.. அவனோட ஒதடு கருப்பாருக்கும்..! தம்மடிச்சு.. தம்மடிச்சு. ..”
”உன் ஒதடுகூட கொஞ்சம் கருப்புதான்..” என்க..
உதட்டைப் பிதுக்கிப் பார்த்தாள் ”ஆமா… ஆனா ரொம்ப இல்ல..! அதுசரி.. உன் உதடு மட்டும் எப்படி ரோஸ் கலர்ல இருக்கு.. புள்ளைக ஒதடுமாதிரி..?”
” நான் தம்மடிக்கறதில்ல.. அதான். ”

” நான் மட்டும் தம்மடிக்கறனா என்ன. .? என் ஒதடு.. உனறது மாதிரி ரோஸா இல்லியே..! கருப்படிச்சுதான இருக்கு..”
” அது வேற ஒன்னும் இல்ல. . கொழந்தைல உங்கம்மா உனக்கு தாய்பால் குடுத்தப்பறம்..உன் வாய நல்லா தொடைக்காம விட்றுக்கும் அதான். .”
”ஓ.. ! ஆனா. . என்னோட ஒதடு கவர்ச்சியா இருக்கில்ல..?”
” ஹா.. படு செக்ஸி..! ஏன் உன் ரவி சொன்னதில்லயா..?”
”ஓ.. நெறைய சொல்லுவான். அது மட்டுமில்ல.. என்னோட ஒதட்ட… சப்பியே செவக்க வெச்சிருவான்..”
” உம்… இந்த வயசுல நீ.. என்ன போடு போடற..?” என அவள் மார்பை அழுத்தினான்.
சிரித்து ”பின்ன. . நான் என்ன உன்ன மாதிரி கெழவனா..? யூத் கேர்ள்…” என்றாள்.

” யூத் கேர்ள்னா இப்படித்தானா..பிராகூட போடாம..?”
” பிரா இல்ல. .. சிம்மி…!”
அவள் மார்பை அழுத்திப் பிசைந்தான். பின்னங்கழுத்தில் சூடாக முத்தமிட்டான்.
அவளும் உஷ்ணமானாள். ”நீ ரொமான்ஸ் பண்ண நான்தானா கெடச்சேன்..?” என முணகினாள்.



அவள் முகத்தைத் திருப்பி.. அவளது உதட்டைக் கவ்வினான். கீழ் உதட்டைப் பல்லால் கடித்து இழுத்து… உறிஞ்சினான்.!
வலியோடு… கண்களை மூடினாள் பாக்யா.
அவளின் மெல்லிய.. ..பூ…இதழ்களில் தேன் குடித்தான்.
அவள் மூக்கோடு.. அவன் மூக்கை வைத்து அழுத்தினான். இருவர் மூச்சுக்காற்றும்… சூடாக வெளிப்பட்டது.
அவள் பற்களோடு… அவன் பற்கள் மோதி… மெலிதான ஒரு சில்லறைச் சத்தத்தை எழுப்பியது.
உதட்டை விட்டவன்..அவள் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தான். அவளின் மூடிய இமைகளை… உதடால் தடவினான்.
சொக்கிப் போய்க்கிடந்த… அவள் உதட்டில்… மறுபடி… தேன் பருகினான்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!