மனசுக்குள் நீ – பாகம் 58

சத்யன் நிமிர்ந்து அவளை பரிதாபமாக பார்த்தான்,, மான்சி இதழ்களில் வழிந்த மயக்கும் சிரிப்புடன், ” இன்னிக்கே மொத்தத்தையும் சாப்பிட்டுட்டா நாளைக்கு என்னப் பண்ணுவீங்க” என்று கேட்டுவிட்டு இன்னும் அவனை நெருங்கி ” இன்னும் கொஞ்ச நேரத்துல சேவல் கூவிரும், அப்புறம் எதுவும் முடியாது, மத்ததெல்லாம் வேனாமா?” என்று ரகசியம் சொன்னாள் 

அவளின் ரகசிய குரல்கேட்டு சத்யனுக்கு சிரிப்பு வந்தது, அவனுக்கும் இப்போது அடுத்தகட்டத்துக்கு போயாக வேண்டும், வேகமாய் எழுந்து அமர்ந்தவன் அவளின் இடுப்பைத் தடவி பாவடையின் முடிச்சை கண்டுபிடித்து இழுத்தான், முடிச்சு உடனே விடுபட , பாவாடையை கால்வழியாக சுருட்டி இறக்கினான், மான்சி விலகிக் கிடந்த போர்வையால் தன் நிர்வாணத்தை மறைத்துக்கொண்டாள்



பாவாடையை எடுத்து எங்கோ வீசிய சத்யன் போர்வைக்குள் புகுந்து அவள்மீது படர்ந்தான்,, போர்வீரனாய் நிமிர்ந்து நின்ற உறுப்பு மான்சியின் தொடையில் உரச, சத்யன் அவள் இருபுறமும் கால்களை மண்டியிட்டு ஏறி இடுப்பில் அழுத்தமில்லாமல் அமர்ந்தான்,ஒரு கையால் தனது உறுப்பை பிடித்து, மறுகையால் அது போகவேண்டிய வழியைத் தடவித் தேடினான்

அவளின் மயிரடர்ந்த பெண்மை நீர்விட்டு கசிந்து உருகியிருந்தது, சத்யன் அந்த ஈரமயிர்களை விரலால் வருடியபடி அவள்பெண்மை இதழ்களை விரித்து விரலால் அவளின் பெண்மையின் மன்மத துவாரத்தை கண்டுபிடித்தான், அவனுக்கு அந்த பெண்மை பெட்டகத்தின் நிறத்தையும் வாசனையையும், சுவையையும், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும் நேரமாவதால், இன்னொருமுறை அந்த தேன் ரசத்தை நிதானமாக பருகலாம் என்ற முடிவுக்கு வந்தான்

ஆனால் அந்த சிறு துவாரத்துக்குள் தனது தடித்த உறுப்பு எப்படி நுழையும் என்று கவலை வந்தது சத்யனுக்கு, ஆனால் அந்த சொர்க்க வாசலுக்குள் நுழைந்துதான் ஆகவேண்டும், வேறு வழியில்லை என்ற எண்ணம் மேலோங்க மெல்ல மான்சியின் அருகே குனிந்து, ” மான்சி கொஞ்சம் வலிக்கும் பொருத்துக்கோடா,, முடிஞ்சவரை வலியில்லாமல் போகப் பார்க்கிக்கிறேன்” என்றான்



விழிமூடி இதழ்களை கடித்து ஒரு பெரும் யுத்தத்திற்கு தயாராவதுபோல் இருந்தவள் ” ம்ம், சீக்கிரமா வாங்க நேரமாகுது” என்றாள்

சத்யன் துளைக்கம நேராக தனது நுனி புடைத்து விரைத்திருந்த உறுப்பின் நுனியை வைத்து இடுப்பை அசைத்து அசைத்து உளளே தள்ளினான், சிறுகச்சிறுக சிரமமாய் உள்ளே போனது அவனின் தடித்த உறுப்பு, சத்யனின் ஆண்மையின் மேல் தோளில் கீரல் விழுந்தது போல எரிந்தது, ஆனாலும் அவள் பெண்மையில் வழிந்த மன்மத ரசம் அவனை ரொம்ப சிரமப்படுத்தாமல் உள்ளே அனுப்பியது, பாதிவரை உள்ளே நுழைந்து அவளின் கன்னிச் சுவற்றில் முட்டி நின்றதும், சத்யன் நிமிர்ந்து மான்சியின் முகத்தை பார்த்தான்

See also  ஆச்சாரமான குடும்பம் - பாகம் 09

அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, உதடுகளை அழுத்தமாக கடித்துக்கொண்டு இருந்தாள்,, சத்யன் மேலும் அவள் தொடைகளை விலக்கி, உள்ளே நுழைந்திருந்த உறுப்பை வெளியே இழுத்து அதேவிட பலமடங்கு வேகத்தில் சரக்கென்று ஒரு குத்தாக குத்தி ஏற்றினான், அவனின் நீண்ட உறுப்பு முழுவதும் கன்னிச் சுவற்றை கிழித்துக்கொண்டு அவளுக்குள் சென்று மறைந்தது,



மான்சி வாய்விட்டு ஓவென்று அலறி துடிக்க, சத்யன் சட்டென்று கவிழ்ந்து அவளை அணைத்துக்கொண்டு ” ஸாரிடா கண்மணி , அவ்வளவுதான், இனி வலியிருக்காது, சரியாயிடும், கொஞ்சம் பொருத்துக்கோ” என்று காதலாய் கசிந்துருகி, அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்

சிறிதுநேரம் அவள் உதட்டை சப்பி அவளை நார்மலுக்கு கொண்டு வந்தவன், மெதுவாக தன் இடுப்பை அசைத்து இயக்கத்தை ஆரம்பித்தான், அவனுக்கும் இதுதான் முதல்முறை என்பதால் சிறிது வலியிருந்தது , ஆனால் அதையும் மீறி சுகமாக இருந்தது, முதலில் தட்டுத்தடுமாறி தனத இயக்கத்தை ஆரம்பித்து, பிறகு கொஞ்சம் முன்னேறி ஓரே தாளகதியில் இயங்கினான்,

முதலில் வலியால் துடித்த மான்சி இப்போது சுகத்தில் துடித்தாள், நேரம் ஆகஆக சத்யனின் வேகம் அதிகரித்தது, இருவரின் இடுப்பும் மோதிக்கொள்ளும் சத்தம் அந்த கூடமெங்கும் எதிரொலித்தது,

சத்தமில்லாமல் செய்யவேண்டும் என்று சத்யன் நினைத்தாலும் இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க, மான்சியின் முனங்கலும் சத்யனின் வேகமும் அதிகரித்தது, அவள் பெண்மைக்குள் அவனது உறுப்பு வெடிக்க தயாரானதை மான்சி முழுமையாக உணர்ந்தாள்,, தனக்குள் விரைத்து தடித்த சத்யனின் உறுப்பு அடுத்து என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் கண்மூடி காத்திருந்தாள்



திடீரென்று சத்யன் அடித் தொண்டையில் இருந்து வித்தியாசமாக சப்தம் எழுப்பி, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு இயங்க, இறுதியா அவன் உறுப்பு வெடித்து, தனது ஆண்மை திரவத்தை அவள் பெண்மையின் ஆழத்தில் கொட்டியது

இருவருக்கும் தாறுமாறாக மூச்சு வாங்க, களைத்துப்போனாலும், அந்த இன்ப கூடலை ரசித்து புன்னகையுடன் அணைத்துக்கொண்டனர்

தனது வயிற்றை அழுத்திய அவன் விரல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்த மான்சி, அவன் கைக்குள்ளாகவே திரும்பி அவன் தாடையை கைகளில் ஏந்தி “ என்னங்க இப்படி சொல்றீங்க,, எனக்கு பிடிக்கும்தான் ,, உடனேன்னா கூச்சமா இருக்காதா?, நீ என்னை கல்யாணம் பண்ணது எப்படியோ, ஆனா நான் உங்களை போராடி கல்யாணம் பண்ணியிருக்கேன், நீங்க எனக்கு ரொம்பவே உசத்தி, இனிமேல் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி நடந்துக்குவேன், நான் எப்படி இருக்கனும்னு நெனைக்கீறீங்களோ அப்படி மாறிடுவேன், ஆனால் இப்போ விடுங்க நேரமாச்சு, எனக்கு உடனே குளிக்கனும் ப்ளீஸ்” என்று கொஞ்சினாள் மான்சி

சத்யனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, ஒரு முழுமையான காதலை இப்போதுதான் அனுபவிக்கிறான், எவன் தாய்க்குப்பின் இப்போதுதான் ஒரு பெண்ணின் அரவணைப்பு அவனுக்கு கிடைத்துள்ளது, அதன் தாக்கம் அவன் தரப்பில் சற்று அதிகமாகவே இருந்தது, மான்சியின் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும் காதலும் மட்டுமே மிச்சமிருந்தது, இவளுக்கு இறக்கச் சொன்னால் கூட உடனே உயிரைவிடும் நிலையில் இருந்தான் சத்யன்



அவளை அணைத்து சிறிதுநேரம் அமைதியாக நின்றுவிட்டு, பிறகு விடுவித்து “ குளிச்சுட்டு வா மான்சி ” என்று கூறிவிட்டு வெளியேறினான்,

See also  இரவின் மிச்சம் - பாகம் 02 - சித்தி காமக்கதைகள்

அமைதியாக போகும் அவனையே பார்த்த மான்சி பிறகு குளிக்கச்சென்றாள்
அவள் குளித்துவிட்டு வரும்போது மொத்த குடும்பமும் வீட்டில் இருந்தது, சத்யன் ஏதும் அறியாமல் இகமோ பரமோ என்று உறங்கிக்கொண்டிருந்தான், ஆனால் முன்னெச்சரிக்கையாக படுக்கையில் சிதறிக்கிடந்த பூக்களையும் வளையல் துண்டுகளையும் எடுத்து ஒரு மூலையில் போட்டுவிட்டு உறங்கினான், ஆகா இது நமக்கு தோனாமல் போனதே என்று எண்ணிக்கொண்டு, வெளித் திண்ணைக்கு வந்தாள்

திண்ணையில் அமர்ந்திருந்த கார்த்திக் கையில் காபி டம்ளருடன் மான்சிக்கு குட்மார்னிங் சொன்னான், மான்சி பதிலுக்கு புன்னகையுடன் “ குட்மார்னிங் அண்ணா” என்றாள்

“ என்னம்மா மாப்ள தூங்குறதை பார்த்தா இன்னும் ரெண்டு நாளைக்கு எழுந்திருக்க மாட்டாரு போலருக்கு” என்று கிண்டல் செய்தான் கார்த்திக்
மான்சி அதற்கு பதில் கூறாமல், வெட்கமாக புன்னகைத்து தலை குனிந்தாள்,,

கார்த்திக் எழுந்து உள்ளே போனான், படிக்கும் காலத்தில் இருந்தே சத்யனை ரொம்ப பிடிக்கும் அவனுக்கு, அவனுடைய தனிமையைப் போக்க நல்லதொரு துணை அமையவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் கார்த்திக்கு உண்டு, அந்த துணை மான்சி என்றதும் கார்த்திக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது, கூடத்தின் ஓரத்தில் வெறும் பாயில் படுத்து அயர்ந்து உறங்கும் சத்யனை பார்க்க கார்த்திக்கு சந்தோஷமாக இருந்தது, எவ்வளவு பணக்காரனாக இருந்தும் அவன் எந்தவிதமான பாகுபாடின்றி தரையில் உறங்குவதை பெருமையுடன் எண்ணினான்



காலை உணவு தயாரானதும்தான் சத்யன் எழுந்தான், பக்கத்தில் இருந்த கார்த்திகை பார்த்து ஒரு வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு குளிக்கப் போனான்

அவன் குளித்துவிட்டு வந்ததும் காலை உணவு பரிமாறப்பட்டது, மான்சி அவன் அருகில் அமர்ந்து சாப்பிட்டாள், ஒரே இரவில் அவளுடைய அழகு பலமடங்கு கூடிவிட்டது போல் இருந்தது சத்யனுக்கு, அவளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்

அதன்பிறகு இருவரும் கோயிலுக்கு போய்வர வேண்டும் என்று மான்சியின் பாட்டி சொல்ல, இருவரும் ஊர் கோவிலுக்கு கிளம்பினார்கள், சத்யன் கார்த்திகை கூட வருமாறு அழைக்க..

“ இல்ல சத்யா நீங்க ரெண்டு பேரு மட்டும் போய்ட்டு வாங்க, நான் இந்த ஊர்ல கல்லு நிறைய கிடைக்கும்னு ஜெகன் சொன்னார், அவனும் நானும் கல்லு குடிக்கப் போறோம்” என்று கூறிவிட்டு கிளம்பினான்



“ பாத்துடா கல்லுன்னு நெனைச்சு கண்டதையும் குடிக்கப் போற” என்று நண்பனுக்கு எச்சரிக்கை செய்தான் சத்யன், ஆனால் அதைகேட்க கார்த்திக் அங்கே இல்லை

சத்யன் மான்சியுடன் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக்கொண்டே வீட்டுக்கு திரும்பினார்கள்

Leave a Comment

error: read more !!