டீச்சர் அம்மா | பகுதி 08 | அம்மா காமக்கதைகள்

மறுநாள் நான் ஸ்கூலுக்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும் போது என் பக்கத்து சீட்டில் இருந்த கல்லூரிப் பெண் ஒருத்தி பேஸ்புக்கில் யாருடனோ சாட் செய்து கொண்டே வந்தாள்.

[irp posts=”7265″ ]

அப்போது எனக்கு இரவு படித்த கதை ஞாபகம் வர “இந்தப் பெண்ணும் அதுமாதிரிதான் சாட் செய்கிறாளா?” என்ற ஆர்வத்தில் பஸ்ஸின் முன் சீட்டில் தலை வைத்து தூங்குவதுபோல பாசாங்கு செய்து, அவள் செல்போன் திரையை ஆவலுடன் எட்டிப் பார்த்தேன்.

அந்த பெண் அவளது காதலனுடன் கடலை போட்டுக்கொண்டிருந்தாள். இருவரும் காலையில் தூங்கி எழுந்தது முதல், காலைக்கடன் முடித்து காப்பி குடித்து கல்லூரி கிளம்பி வரும் வரை நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள்.

அதற்குள் நான் இறங்கவேண்டிய நிறுத்தம் வர, பஸ்ஸிலிருந்து இறங்கி ஸ்கூலுக்கு சென்றேன். அன்று எனக்கு மொத்தம் இரண்டு வகுப்புகள்தான் காலையில் ஒன்று மதியம் ஒன்று.



காலையில் நான் க்ளாஸ் எடுத்துவிட்டு Staff Room-க்கு வந்தபோது அங்கே என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஜன்னல் வழியாக ஜில்லென்று காற்று வீசிக்கொண்டிருக்க நான் எனது நோட்ஸ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் என் மனது முழுவதும் நேற்று நான் படித்த கதையும், பஸ்ஸில் நான் பார்த்த விஷயங்களும்தான் வந்துபோனதே தவிர, உருப்படியாக ஒரு வேலையும் ஓடவில்லை. எனக்கு அந்த கதையை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் போலவே இருந்தது. ஆனால் நான் கோவிலாக நினைக்கும் ஸ்கூலில் அப்படி செய்ய மனம் வரவில்லை.

அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, அப்போது க்ளாஸ் முடிந்து Staff Room-க்கு வந்த மேத்ஸ் டீச்சர் மஞ்சுளா “டீச்சர், இன்னைக்கு மதியம் உங்க க்ளாஸ நான் எடுத்துக்கவா? சிலபஸ் முடிக்கனும்..” என்று கேட்டாள்.

நான் மனதுக்குள் “நல்ல சந்தர்ப்பம். பேசாம மதியம் மஞ்சுளா டீச்சர்கிட்ட கிளாஸ குடுத்திட்டு லீவு போட்டுடலாம்..” என்று நினைத்தபடியே “எடுத்துக்கிங்க டீச்சர்.. எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு அதனால நான் மதியம் கிளம்புறேன்..” என்று சொன்னேன்.

அவளும் சரி என்க, நான் ஹெட்மாஸ்டரிடம் சொல்லி மதியம் அரை நாள் லீவு போட்டு வீட்டுக்கு கிளம்பினேன். நான் வீட்டுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும்போதே, கதை படிக்கும் ஆர்வத்தில் என் கூதி ஒழுக ஆரம்பித்துவிட்டது.



எப்படியோ ஒருவழியாக வீட்டுக்கு வந்ததும், என் உள்ளாடைகளை தவிர மற்ற எல்லாவற்றையும் உருவிப் போட்டுவிட்டு, என் செல்போனை எடுத்து அந்த கதையை ஓப்பன் செய்து படிக்க ஆரம்பித்தேன். என்னை அந்த கதையில் வரும் பெண் கதாபாத்திரமாகவே நினைத்துக்கொண்டு என் நீர் வடியும் கூதியைத் தடவிக்கொண்டே கதையை ஒரு வரி விடாமல் படித்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து என் கூதிக்குள் இரண்டு விரல்களை விட்டு குத்த ஆரம்பித்தேன்.

“ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ.. ஐயோ.. முடியலையே.. என்னால அரிப்ப அடக்க முடியலையே.. அம்மூமூமூமூமூ.. நல்லா குத்துடி.. உன் கூதிய நீயே விரல்போட்டு கிழிச்சிடுடிஈஈஈ..” என்று கத்தியபடியே விரல்போட என் கூதி நீர், மோட்டாரிலிருந்து தண்ணிர் பீய்ச்சி அடிப்பதுபோல அடித்தது.

அதுவரை அதுபோன்ற ஒரு ஆர்கஸத்தை நான் அனுபவித்ததே இல்லை. பிராவினுள் அடைபட்டுக்கிடந்த முலைகள் மேலும் கீழும் ஏறி இறங்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி, அப்படியே சில நிமிடங்கள் படுத்திருந்தேன்.

பின்னர் எழுந்து பாத்ரூம் சென்று ஷவரைத் திறந்து விட ஜில்லென்று கொட்டிய தண்ணீர் என் உடல் சூட்டை கொஞ்சம் கொஞ்சமாக தணிக்க ஆரம்பித்தது.

குளித்து முடித்து மார்பில் ஒரு டவலைக் கட்டிக்கொண்டு உடலிலிருந்து வழியும் தண்ணீரோடு நான் என் அறைக்கு வர, அப்போதுதான் நான் சுயநினைவுக்கு வந்தவளாக உணர்ந்தேன்.



காம போதையில், நான் கத்திய கத்தல் அப்போதுதான் நினைவுக்கு வர “அச்சச்சோ.. நாம கத்துனதை யாராச்சும் கேட்டிருப்பாங்களா?” என்று உடம்பு உதறல் எடுக்க, முதலில் ஜன்னல் மற்றும் வாசற்கதவைப் பார்த்தேன். இரண்டும் நன்றாக அடைத்திருக்க, சத்தம் வெளியே கேட்டிருக்காது என்ற நிம்மதி கொஞ்சம் வந்தது. இருந்தாலும் நான் வேகவேகமாக நைட்டியை போட்டுக்கொண்டு வெளியே வந்து பார்த்தேன். மதிய நேரம் என்பதால் ரோட்டில் ஒருவரையும் காணவில்லை. பக்கத்து வீடும் வெளியே பூட்டியிருந்தது.

“அப்பாடா..” என்ற நிம்மதிப் பெருமூச்சோடு உள்ளே வந்தேன். நைட்டியை தூக்கி என் கூதியைப் பார்த்தேன்.

“ஆஹா.. இப்படி ஒரு ஆர்கஸத்த நம்ம புருசன்கிட்ட ஓக்கும்போதும் சுகன்யா அக்கா கூட லெஸ்பியன் பண்ணும்போது கூட அனுபவிக்கலையே! ஆனா அந்த கதை கதாபாத்திரமா என்னை நினைச்சு கையடிச்சதுக்கு இவ்வளவு சுகமா?” என்று நான் ஓங்கி ஓங்கி குத்திய என் கூதியை இதமாக வருடிக் கொடுத்தேன்.

அப்போதுதான், என் புண்டை படுத்திய பாட்டில் மண்டையில் ஒரு யோசனை உதயமானது. “பேசாமல் நாமும் அதுமாதிரி சாட் செய்து பார்ப்போமா?” என்ற ஆசை மனதுக்குள் உதிக்க, ஆரம்பத்தில் அந்த ஆசை தவறென்றே தோன்றியது. அதனால் அந்த ஆசையை அதோடு விட்டுவிட்டேன்.

ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் அடிக்கடி அந்த ஆசை என் மனதை போட்டு குடைய ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அந்த சைபர் செக்ஸ் கதையை எடுத்து படிப்பேன். ஆனால் போகப் போக அதுவும் அலுத்துப்போனது.



சுகன்யா அக்கா சொல்லியது போல, என் சுயஇன்ப வெறிக்கு ஒரு மாற்றம் தேவைப்பட, அதுதான் சரியான வழியாக தோன்றியது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நான்கு சுவர்களுக்குள் இதை செய்வதால் யாருக்கும் நம் மீது சந்தேகம் வராது என்ற நம்பிக்கையோடு ஒரு சுபயோக சுபதினத்தில் பேஸ்புக்கில் ஒரு ஐடியை கிரியேட் செய்தேன்.

என் விபரங்கள் எதையும் கொடுக்காமல் “அம்மு” என்ற பெயரோடு “வயது 27, திருமணமான பெண்” என்ற விபரங்களோடு மட்டும் அந்த ஐடியை கிரியேட் செய்தேன்.

இரண்டு நாட்கள் ஒருவரும் எனக்கு ரிக்வஸ்ட் கொடுக்கவில்லை. மூன்றாவது நான் ஒரு ஐடியிலிருந்து ரிக்வஸ்ட் வந்தது. நான் அக்ஸப்ட் செய்ததும் “ஹாய்..” என்ற மெசேஜ் வந்தது.

நானும் அதற்கு “ஹாய்..” என்று ரிப்ளே செய்ய என் ஆசைகள் நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால் அந்த நபரிடம் அடுத்தடுத்து வந்த மெசேஜ்களை என்னை அதிர வைத்தது.



அந்த ஆள் “உனக்கு செக்ஸ் பிடிக்குமா?” என்றான். “பிடிக்கும்..” என்றேன்.

உடனே அவன் “சரி.. உன்னோட நிர்வாண உடம்ப போட்டோ எடுத்து அனுப்பு..” என்றதும் நான் அதிர்ச்சியடைந்தேன். “இவன் பெண்களை மிரட்டி பணம் பார்க்கும் கும்பலைச் சேர்ந்தவனாக இருப்பானோ?” என்ற பயம் வர அதோடு அவன் நட்பை துண்டித்தேன்.

அதன் பிறகு நிறைய ரிக்வஸ்ட்கள் வந்தன. நானும் அக்சப்ட் செய்ய, வந்தவர்கள் எல்லாரும் என் நிர்வாண உடலை காணத்தான் விரும்பினார்கள். நிறைய பேர் கெட்ட வார்த்தைகளால் என்னை கொன்றார்கள். சிலர் என்னை தேவுடியா, ஐட்டம் என்று Timeline-ல் முத்திரை குத்தினார்கள்.

உலகத்தில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்களை மதித்து அவர்கள் மனதை புரிந்துகெண்டு நடப்பவர்கள் வெகு சிலரே என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. “அதுபோன்று மதிக்கத் தெரிந்தவர்கள் இங்கே ஏன் வரப்போகிறார்கள்?” என்று நினைத்து பேஸ்புக் அக்கவுன்ட்டை அழிக்க முடிவு செய்தேன்.

ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அதற்கான வேலையில் இறங்கினேன். எல்லாம் முடியும் நேரத்தில், எனக்கு ஒரு ரிக்வஸ்ட் வந்தது. வழக்கமான ஆபாச போட்டோக்களை வைக்காமல் ஒரு குழந்தையின் போட்டோவை Profile Picture ஆக வைத்திருந்தான் அவன். அதைப் பார்த்ததும் எனக்குள் ஒரு இனம்புரியாத எண்ணம் தோன்ற “சரி, கடைசியாக ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமே..” என்று அவனை அக்சப்ட் செய்தேன்.



ஆனால் வெகுநேரம் அவனிடமிருந்து எனக்கு எந்த மெசேஜும் வரவில்லை. “சரி பொறுத்திருந்து பார்ப்போம்..” என்று நினைத்துக்கொண்டு பொறுமையோடு இருந்தேன்.

நான் இரவு 9 மணிக்கு லாகின் செய்யும்போது அவனிடமிருந்து “ஹாய் ஆண்ட்டி..” என்று மெசேஜ் வந்திருந்தது. நான் அவனுக்கு ரிப்ளே செய்யப்போக நல்லவேளையாக அவனும் ஆன்லைனில் இருந்தான்.

அதனால் “ஹாய்..” என்று ஒரு மெசேஜை நெட்டில் தட்டிவிட்டேன்.

நான் அனுப்பிய சில நொடிகளில் “ஹலோ மை டியர் அம்மு ஆண்ட்டி! என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க?” என்று அவனுடைய கொஞ்சலான மெசேஜை பார்த்ததும் எனக்கு அவன் மேல் நம்பிக்கை வர “என்னது, ஆண்ட்டியா? என்ன பாத்தா ஆண்ட்டி மாதிரியா இருக்கு?” என்று ரிப்ளே செய்தேன்.

“ஹா.. ஹா.. நான் எப்போ உங்கள பாத்தேன்? உங்களுக்கு 27 வயசுன்னு உங்க ஐ.டி.யில இருந்துச்சு. எனக்கு வயசு 19-தான் ஆகுது. அதனாலதான் ஆண்ட்டின்னு சொன்னேன்..” என்று அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை மயக்க ஆரம்பித்தது.



அன்று இரவு 11 மணிவரை இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் பேச்சில் காமம் கொஞ்சம் கூட இல்லை. அவனும் ஆரம்பத்தில் “ஆண்ட்டி” என்று ஆரம்பித்து முடிக்கும்போது “அம்மு ஆண்ட்டி” என்று பெயர் வைத்துவிட்டான். நானும் அவனுக்கு “குட்டி” என்று செல்லப் பெயர் வைத்துவிட்டேன்.

எங்கள் சாட்டிங்கின் முடிவில் என் உடல் அனலாய் கொதித்துக்கொண்டிருந்தது. காமம் பற்றி பேசாவிட்டாலும் ஒரு முகம் தெரியாத வாலிபனுடன் பேசுவதே ஒரு இனம்புரியாத சுகமாக இருந்தது. அன்றிரவு அவனை நினைத்தே ஒரு முறை விரல்போட்டேன்.

மறுநாள், நான் அவனிடம் சாட் செய்ய வேண்டும் என்பதற்காகவே சீக்கிரம் வேலைகளை முடித்துவிட்டு ஆன்லைன் சென்றேன். அவனும் ஆன்லைனில் தான் இருந்தான்.

நான் ஆன்லைன் சென்ற மறுவினாடியே அவனிடமிருந்து “ஹாய் அம்மு ஆண்ட்டி..” என்று அவனிடமிருந்து மெசேஜ் வந்தது.

நானும் “ஹாய் குட்டி..” என்று மெசேஜ் செய்து பிறகு “இனி ஆண்ட்டி கீண்ட்டிலாம் எதுவும் வேண்டாம். என்னை “அம்மு”ன்னே கூப்பிடு..” என்று மெசேஜ் செய்தேன்.



உடனே “சரி அம்மு..” என்றவன் உடனடியான வெறும் ஜாக்கெட் மற்றும் பாவாடையோடு இருக்கும் ஒரு நடிகையின் போட்டோவை எனக்கு அனுப்பி “அம்மு நீ இதுமாதிரி இருப்பியா?” என்று கேட்டான்.

நான் உடனே நெட்டில் வெறும் பிரா, பேண்டியை மட்டும் அணிந்துகொண்டு போஸ் கொடுத்த ஒரு பெண்ணின் போட்வோவை அவனுக்கு அனுப்பி “இதுமாதிரி இருப்பேன்..” என்றேன்.

உடனே அவன் “நீ ரொம்ப செக்ஸியா இருக்க அம்மூமூ.. இந்த போட்டோ மட்டும் இல்ல நீ பேசுற வார்த்தை ஒவ்வொன்னும் செக்ஸியா இருக்கு..” என்று மெசேஜ் செய்ய நான் “நான் இன்னும் செக்ஸியாவே பேசலையே குட்டி..” என்று பதிலுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப, “அப்போ நாம செக்ஸியா பேசலாமா அம்மூ?” என்று கச்சிதமாக எனக்கு ஸ்கெட் போட்டான்.

அவன் இப்படி கேட்டதற்கே என் கூதி வடிய ஆரம்பித்தது. “இதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம்? அடியே அம்மு முடியாது அப்டி இப்டி பேசி அவன மூட் அவுட் ஆக்கிடாத..” என்று என் காம உணர்ச்சிகள் என்னை உசிப்பிவிட, உடனே “பேசலாமே..” என்று ஒரு மெசேஜை தட்டிவிட்டேன்.



உடனே நாங்கள் இருவரும் வெட்கம் விட்டு காமத்தீயில் உருக ஆரம்பித்தோம். அவன் வார்த்தைகளாலேயே என் கற்பை களவாட நான் என் விரல்களாலேயே என்னை நானே கற்பழித்தேன்.

அதிலிருந்து ஒவ்வொரு இரவும் எங்கள் ஓல்பேச்சு நீண்டு கொண்டேபோனது. சில நாட்கள் நள்ளிரவு தாண்டியும் கூட எங்கள் பேச்சு நீண்டது.

இப்படி இருக்கும்போது ஒருநாள்..

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!