” ஆனா உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும்..! அவளை கேக்காம போனாலும் எப்பவாச்சும் ஒரு தடவை.. அந்த எண்ணம்.. வராம போயிருமா.. ?”
” அதெல்லாம் நிறையவே வரும். இப்பவே நான் அதை உணர்ந்துட்டுதான் இருக்கேன். பட்.. அதெல்லாம் கடந்து போக பழகியாச்சு..! அவ அதை நெனைச்சு அப்செட் ஆகாம இருந்தா சரி.. ”
” மாட்டேன். ”



இருதயாவுடன் பேசி முடித்த பின்.. தனது இதயத்துக்கே சிறகு முளைத்ததைப் போல உணர்ந்தான் சசி..!! அவனது உம்பெல்லாம் புது ரத்தம் பாய்ந்ததைப் போல ஒரு புத்துணர்ச்சிப் பிரவாகம் அவனுள் பொங்கியது.. !! அவளைப் பற்றி நினைக்கும் போதே அவனது இதயத்துக்கு இதமாக இருந்தது..!! எவ்வளவு இனிமையான பெண் அவள்.. ?? அவளை மனைவியாக அடையப் போகிறவன்.. மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.. !!
” என்னடா மாமு.. டேட்டிங்க.. ?” சன்னமாகக் கேட்டாள் கவி. அவளின் பால் கலசங்கள் ஒரு பக்கமாகச் சரிந்து கணமாக தெரிந்தது.
ஆனால் ராமு அவள் தொடை நடுவில் கை வைத்து தடவ ஆரம்பித்து விட்டான்.
” ச்சீ.. இல்ல..! அவ இல்லாதப்ப.. நா எப்படி.. உங்க கூட…”