காலை சூரியன் ஜன்னல் வழியாக என் முகத்தில் பட அவன் என்னை கட்டி பிடித்த படி இருந்தான் . அவனுக்குள் இருந்து கண் விழித்து பார்க்க நான் எங்க இருக்கேன் என்று ரூம் பார்க்க அய்யே. என்று பதரி அடித்து நான் எழுந்து உட்கார
அவனும் கண் விழித்து
[irp posts=”7347″ ]
“என்ன ஆச்சி மதி”
“டேய் நம்ம ஊருல இருக்கோம் அத மறந்து நானும் உன் ரூம் க்கு வந்துட்டன் யாராவது இப்போ பார்த்த என்ன நினைப்பாங்க.”
“யாரை அவசரத்துல பொறந்தவன்னு சொல்லுற..?” கேட்டுக் கொண்டே அப்பா சமையலறைக்குள் நுழைந்தார்.