பரத் எதிர் திசையில் சென்று படியில் இறங்கி வாசல் நோக்கி சென்றான். ராகிணி என்னடி பண்ணுன என ப்ரியாவிடம் கேட்டாள்.
எதுக்கு இவ்ளோ பயம்? தண்ணீர் பாட்டில் கேட்டேன்.
[irp posts=”7697″ ]
[irp posts=”7701″ ]
ராகிணி இதை ஷிவானியிடம் சொல்ல, ஷிவானி அந்த தகவலை செந்திலிடம் சொன்னாள். எதுவா இருந்தாலும் நான் வாங்கிட்டு வர்றேன், தயவு செய்து அவன்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம் என சொல்லு. அதே தகவலை ப்ரியாவிடம் சொல்ல, ஏய் எதுக்குடி இப்படி பயப்படறீங்க அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றாள் ப்ரியா. இந்த தகவலை கேட்ட ஷிவானி & ராகிணிக்கு இதற்குமேல் என்ன சொல்வது என தெரியவில்லை.




