விட்டை விட்டு கிளம்பி மெயின் சாலையை அடைந்தேன்.அவளும் பாட்டியும் ஏதோ ஏதோ பழைய கதைகள் பேசி கொண்டு வர நான் அவள் பேசும் அழகை ரசித்து கொண்டு வந்தேன். கொஞ்சம் நேரம் அப்றம் பாட்டி ரெஸ்ட் எடுக்க, அவள் பாட்டை ஆன் செய்ய அதில்.
[irp posts=”7343″ ]
நீயும் நானும்
சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
அடுத்த நாள் காலை ஜன்னல் மூலம் சூரிய வெளிச்சம் என் முகத்தில் விழ. நான் கண் விழித்து பார்த்தேன். என் இடது கை அவனை சுற்றி இருக்க இன்னும் அவன் என் நெஞ்சின் மீது தலை வைத்து சிறு குழந்தை போல் தூங்க.
நிலாவை அவள் வீட்டில் விட்ட பின் அடுத்த அரைமணி நேரத்தில் என் வீட்டுக்கு சென்றேன். வாசலில் பைக் நிறுத்தி உள்ளே செல்ல யாரும் இல்லை. வேளை செய்யும் திலகம் அக்கா மட்டும் இருக்க அவர்களிடம் கேட்டேன்.
நான் குனிந்து அவன் துக்கம் கலையாமல் அவன் நெற்றிக் முத்தம் வைத்தேன் கொஞ்சம் நேரம் அவனை பார்த்து கொண்டிருந்தேன்.
அவள் முகத்தை பார்த்த படி நான் மொபைல் எடுத்து பார்க்க, அப்பா என்று வர நான் அட்டன் செய்து பேசா, அவர்.