
திரும்ப வேலைக்கு வந்ததும் கணக்கு முடிக்கும்
வேலையில ரொம்ப பிஸியாயிட்டேன் நேரம் போனதே தெரியல
6.00 மணிக்கு தான் வேலை முடிஞ்சது
[irp posts=”7629″ ]
[irp posts=”7633″ ]
நான் ஏதோ நினைப்புல கடைக்குப் போயிட்டேன்
கடை திறந்து இருந்துச்சு மூனுபேரும் சிரிச்சு சிரிச்சு பேசற சத்தம் கேட்டுச்சு

அப்போது எனக்கு ஒரு சிந்தனை வந்தது நாங்கள் கல்லூரி படிக்கும் போது வெளியே சுற்றுலா போனோம் அப்போ நந்தினி அவள் பெண் நண்பர்கள் கூட சேர்ந்து ஓட்கா குடித்து அரட்டை அடித்து கொண்டு இருந்தாள் அது நாபகாம் வந்தது உடனே நான் கடைக்கு சென்று ஒரு புள் ஓட்கா வாங்கி வந்தேன் மறுநாள் அவள் கதவை திறந்ததும் என் காயில் பாட்டிலை பார்த்ததும் ஷாக் ஆகிட்டாள்.