ஹாஸ்டல் வந்து சேர்ந்த பிறகு பாலாவின் தகவல்களை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு பாலாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு ப்ரியா அறைக்கு வந்தார்கள். ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு பரத் பக்கம் திரும்பியது..
பாலா : ஹே ப்ரியா, பரத் நம்பர் குடு..
[irp posts=”7703″ ]
[irp posts=”7699″ ]
ப்ரியா : எதுக்கு?
நாளைக்கு அவனை ஆபீஸ் கூட்டிட்டு போக சொல்ல..
பரத் எதிர் திசையில் சென்று படியில் இறங்கி வாசல் நோக்கி சென்றான். ராகிணி என்னடி பண்ணுன என ப்ரியாவிடம் கேட்டாள்.



