ஒரு நாள் நான் ஸ்கூலில் க்ளாஸ் எடுத்துவிட்டு Staff Room-க்கு வந்தபோது, சிந்துஜா டீச்சர் Staff Room-க்குள் தனியாக இருந்தபடி தனது செல்போனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
நான் அவள் ஏதோ வாட்ஸ்அப் ஜோக் படித்து சிரிக்கிறாள் என்று நினைத்துக்கொண்டே Staff Room-க்குள் நுழைய, என்னைப் பார்த்ததும் அவள் சிரிப்பு அடங்கியது. பின் தன் செல்போனில் எதையோ டைப் செய்துவிட்டு, அதை சார்ஜ் போட்டுவிட்டு, புத்தகத்தை புரட்டி நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தாள்.
அன்று இரவு 10 மணி இருக்கும்.
நான் தங்கியிருந்த அந்த லேடிஸ் ஹாஸ்டலில் காலேஜ் படிக்கும் பெண்கள் முதல் வேலைக்கு செல்லும் செல்லும் பெண்கள் வரை பல வயதுடைய பெண்களும் இருந்தார்கள். தனி அறைக்கு வாடகை அதிகம் என்பதால் பெரும்பாலும் ஒரு அறையில் இரண்டு மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து தங்கியிருந்தோம்.
(டீச்சரம்மாவின் ப்ளாஸ்பேக் ஆரம்பம்..)
இரண்டாம் பாகம்:
நான் மாலை கண் விழிக்கும் போது