மனசுக்குள் நீ – பாகம் 50

“ அய்யய்யோ விடுங்க என்னை அனிதா வசு வந்திருக்காங்க” என்று மான்சி கூற..

“ வரட்டுமே, அதனால இப்ப என்ன, கீழே தானே இருக்காங்க” என்று கூறி தன் மூக்கால் அவள் மூக்கை உரசினான்

“ அய்யோ கடவுளே இங்கதான் இருக்காங்க,, கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்களேன் ” என்று மான்சி அவனிடம் கிசுகிசுக்க………

Read more

மனசுக்குள் நீ – பாகம் 49

பிறகு எதையோ நினைத்துக்கொண்டு “ உன்னோட செல்போன்ல இருந்து அனிதாவுக்கு போன் பண்ணி கொடு அவகிட்ட பேசலாம்” என்றார்

மான்சி உடனே அனிதாவுக்கு போன் செய்து ரிங் போனதும் பாட்டியிடம் கொடுத்தாள்

மொபைலை வாங்கிய பாட்டி “ என்னம்மா அனிதா கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்டார்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 48

மான்சியின் புடவை முழங்கால் வரை சுருண்டது, அதற்குமேல் காலால் புடவையை உயர்த்த முடியாமல் சத்யனின் கை உதவிக்கு போனது, கையால் புடவையை மேலும் ஏற்றி அவளின் உள்ளாடைக்கு மேலாக அவள் புட்டத்தில் கை வைத்த சத்யனுக்கு தனது ஆண்மையை அடக்கமுடியாமல்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 47

வெளியே வந்த மான்சிக்கு சத்யனின் அறை எங்கே தெரியவில்லை, ‘ ச்சே அழைத்து வந்தவளுக்கு வீட்டைக்கூட சுத்தி காட்டாம கோபமா போயிட்டார் பாரு’ என்று மனதில் எண்ணமிட்டப்படி வீட்டை சுற்றிச்சுற்றி பார்த்தாள்,

Read more

மனசுக்குள் நீ – பாகம் 46

யோசனையாய் மான்சியை பார்த்த பாட்டி கையை நீட்டி அவளை அழைக்க, மான்சி புன்னகையுடன் அவர் கையைப் பற்றிக்கொண்டாள்,, பாட்டி அவளை தன்னருகில் உட்கார வைத்துக்கொண்டு “ சத்யா இவளை எனக்கு முன்னாடியே தெரியும், ஆனா ஆளை இப்பத்தான் நேரில் பார்க்கிறேன்,,

Read more

மனசுக்குள் நீ – பாகம் 45

அவள் அமைதியை தவறாக கனித்த சத்யன் “ சரி என் பிரச்சனையை விடு உன் பிரச்சனைக்கு வரலாம், இப்போ என்ன செய்யலாம் சொல்லு” என்றான்

“ வேறென்ன செய்றது,, நான் ஊருக்கு போறேன், யாரையாவது என்கூட துணையா அனுப்புங்க அதுபோதும்” என்றாள்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 43

 

உடனிருந்த பெண் தூரத்தில் இருந்த பெண்கள் கழிவறையை நோக்கி போக, மான்சி மட்டும் பக்கவாட்டில் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தாள்

Read more

மனசுக்குள் நீ – பாகம் 42

அறைக்குள் இருந்து வெளியே வந்த மானசியை அனிதா பிடித்துக்கொண்டாள், “ ஏய் இவ்வளவு நேரமா என்னடி பேசினீங்க நீயும் அம்மாவும்,, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க…

Read more

மனசுக்குள் நீ – பாகம் 40

அதன்பின் வீட்டுக்கு வந்த வசந்தியின் உடல்நிலை ரொம்ப மோசமாக கிருபா மனைவியை விட்டுவிட்டு இப்படி அப்படி நகராமல் அவளைத் தொட்டுக்கொண்டு தனது துக்கத்தை அடக்க முயன்றான்,,

Read more

மனசுக்குள் நீ – பாகம் 39

வசந்தி கைநீட்டி ரஞ்சனாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள்,, ரஞ்சனா கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிற்றை கண்கலங்க பார்த்தாள்,, ஆனால் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை,, கிருபாவும் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை,, இத்தனை நாளாக இருந்த ஒதுக்கம் போய் வசந்தியிடம் இயல்பாக பேசினான்,, 

Read more

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!