பேருந்தில் வரும் போதும் சில ஃபோன் கால் மற்றும் மெசேஜ் அனுப்பினான். ரமா எதற்கும் பதிலளிக்கவில்லை. மனவருத்தம் நிறைந்து பரத் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
வீட்டுக்கு வந்தவன் ஷூ கழட்டிவிட்டு ஆடைகளை கூட மாற்றாமல் பெட்மேல் படுத்தான். சுகன்யா சொன்ன விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தான். தன் காம ஆசைக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் 1% கூட ரமாவுக்கு கொடுக்கவில்லை என்பதை உணர்ந்தான்.
[irp posts=”8608″ ]
[irp posts=”8615″ ]
சாரி, ரொம்ப சுய நலமா நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிடு, இது கடைசி மெசேஜ். இதுக்கு மேல உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என மெசேஜ் அனுப்பினான்.
Read more