முனிவர் சென்ற பின் அவள் முகத்தில் பயம் வர என் கையை இறுக்கி பிடித்திருக்க. நான் அவளிடம்
“ஒய் மதி என்ன ஆச்சி இப்போ ஏன் இப்பிடி இருக்க”
“டேய் சாமி சொன்னத கேட்டியா எனக்கு பயமா இருக்கு டா”
“அப்படிலாம் எதும் நடக்காது நீ பயப்படாம இரு”
“அது எப்படி டா பயப்படமா இருக்க முடியும்.”

அடுத்த நாள் காலை யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு நான் முழித்து பார்க்க அவள் என் கட்டி பிடித்து தூங்கி கொண்டிருந்தாள். அவளை பார்த்து கொண்டிருக்கி. வெளியே இருந்து பாட்டி சத்தம் கொடுக்க.
காலை சூரியன் ஜன்னல் வழியாக என் முகத்தில் பட அவன் என்னை கட்டி பிடித்த படி இருந்தான் . அவனுக்குள் இருந்து கண் விழித்து பார்க்க நான் எங்க இருக்கேன் என்று ரூம் பார்க்க அய்யே. என்று பதரி அடித்து நான் எழுந்து உட்கார
நான் சாவிய வாங்கி கொண்டு பைக்கில் ஏறி உதைக்க. அதன் சத்தம் கேட்டு அங்க உள்ளவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. நான் செல்லும் பாதை எங்கும் அந்த பைக் சத்தம் கேட்டு சிலர் என்னை பார்த்தார்கள். நான் கோவிலில் வண்டி சத்தம் கேட்டு அங்கு பேசி கொண்டிருந்த இருந்த என் பெரியப்பா என்னை பார்க்க நான் அவரை பார்த்த படி வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி அவர் அருகில் செல்ல.
BULL BOY ஆக இருப்பதிலும் சிறிது கடினம் தான் அந்த சேவையில் எவ்வளவு இன்பம் இருக்கிறதோ அதேபோல் துன்பங்களும் நிறைந்திருக்கும்.
விட்டை விட்டு கிளம்பி மெயின் சாலையை அடைந்தேன்.அவளும் பாட்டியும் ஏதோ ஏதோ பழைய கதைகள் பேசி கொண்டு வர நான் அவள் பேசும் அழகை ரசித்து கொண்டு வந்தேன். கொஞ்சம் நேரம் அப்றம் பாட்டி ரெஸ்ட் எடுக்க, அவள் பாட்டை ஆன் செய்ய அதில்.
நிலாவை அவள் வீட்டில் விட்ட பின் அடுத்த அரைமணி நேரத்தில் என் வீட்டுக்கு சென்றேன். வாசலில் பைக் நிறுத்தி உள்ளே செல்ல யாரும் இல்லை. வேளை செய்யும் திலகம் அக்கா மட்டும் இருக்க அவர்களிடம் கேட்டேன்.
அவன் நினைவேடு தூங்கிய பின் காலை அலற சத்தம் கேட்டு கண் முழித்தேன் நேற்று நடந்ததை நினைத்து பார்க்க.
நான் குனிந்து அவன் துக்கம் கலையாமல் அவன் நெற்றிக் முத்தம் வைத்தேன் கொஞ்சம் நேரம் அவனை பார்த்து கொண்டிருந்தேன்.