கீழுதட்டில் சிறிது நேரம் ‘ கள் ‘ குடித்தவன்… அந்த உதட்டை விட்டு விட்டு. . மறுபடி மேலுதட்டில் ‘ கள் ‘ குடிக்கத் தொடங்கினான்.
அவளுக்கு மேலுதடும் வலித்தது. வலி அதிகமாக… உதட்டை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்.!
உடனே உருண்டு.. போய் எழுந்து உட்கார்ந்து விட்டாள்.
” பரதேசி. .. நாயி..”எனச் சத்தம் வராமல் திட்டினாள்.
” ஏய்… ரிலாக்ஸ் குட்டிமா. . டென்ஷனாகாத…” என.. அவளிடம் நகர்ந்து போனான்.
குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த பாட்டியைக் கடந்து போய்.. சமையல் கட்டுக்குள் நுழைந்து.தண்ணீர் மோந்து குடித்தாள்.பாக்யா.
முருகேசனுக்கு இன்னொரு அதிர்ச்சி கொடுத்த நந்தினி
” ஏய்.. அவ சின்னான லவ் பண்றா..”
பாக்யாவுக்கு காபி ஊற்றிக்கொடுத்தாள் பாட்டி. சூடாற்றிக் குடித்தாள்.
அது அவளுக்கும் தெரியும். ராசுவும் கோமளாவும் பேசிக்கொண்டிருந்தனர். கிழவனை மனதில் திட்டியவாறு எழுந்து போனாள். அருகில் போகவில்லை. ரோட்டின் இந்தப் பக்கமே நின்று..
ஆனால் தொடர்ந்து கோமளா சிரிப்பதும். . சிணுங்குவதுமாக இருந்தாள்.!
புது மண பெண்ணாய் மலை கிராமத்தில் வலம் வந்த நந்தினி
திருமண சடங்குளை சிலாகித்து அனுபவித்த நந்தினி
கீரிபிள்ளையை காப்பாற்றிய நந்தினி