நான் தங்கியிருந்த அந்த லேடிஸ் ஹாஸ்டலில் காலேஜ் படிக்கும் பெண்கள் முதல் வேலைக்கு செல்லும் செல்லும் பெண்கள் வரை பல வயதுடைய பெண்களும் இருந்தார்கள். தனி அறைக்கு வாடகை அதிகம் என்பதால் பெரும்பாலும் ஒரு அறையில் இரண்டு மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து தங்கியிருந்தோம்.
[irp posts=”7265″ ]
[irp posts=”7261″ ]
[irp posts=”7262″ ]
நான் தங்கியிருந்த அறையில் என்னுடன் சுகன்யா என்கிற ஒரு 35 வயதுப் பெண் தங்கியிருந்தாள். ஒரே ரூம் என்பதால் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் பேசி தெரிந்துகொண்டோம். சுகன்யா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், தனது ஒரு மகனை ஸ்கூல் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, அவள் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பதாகவும் சொன்னாள்.
இரண்டாம் பாகம்:
நான் மாலை கண் விழிக்கும் போது





